அப்பத்தான் மூவரும் சாப்பிட்டு முடிச்சி எழுந்து வர இம்ரான் வீணாவின் துண்டிலேயே கை துடைக்க சீ அத்தை இருக்காங்கன்னு அவனுக்கு சிக்னல் குடுக்க அவன் அதனால என்னன்னு ஒரு பார்வை பார்த்தான் …
எனக்கு அடிவயிறு பக்கென்றது இப்ப அம்மா முன்னாடியே என் பொண்டாட்டிய எதுனா செய்ய போறானா ?
நான் பயந்தபடி பார்க்க …
அம்மா வீணாவை பார்த்து போயி கதவை சாத்துடி யாரவது திடீர்னு வந்துட போறாங்க …
வேற யாரு உங்க பிள்ளை தான் வருவாரு …
ம்க்கும் செவன் அப் வாங்கிட்டு வருவான் வந்தா பாத்துக்கலாம் ..
அவள் கதவை உள் தாப்பா போட அம்மா இம்ரான் பக்கத்துல உக்காந்துட்டாங்க ..
ஓ இதுக்கு தான் ஐடியா பண்ணி வீணாவை கதவை சாத்த அனுப்பிட்டாங்களா ?
என் மனைவிக்கு என்ன சொல்றதுன்னு தெரியல போல … இம்ரான் வாங்க உள்ள போலாம் படுங்க கொஞ்ச நேரம் …
இருடி இப்ப தான சாப்பிட்டார் கொஞ்ச நேரம் உக்காரட்டும் … உனக்கு தூக்கம் வந்தா நீ போயி தூங்கு …
ஏன் அத்தை ? அவர் எப்பவுமே சாப்பிட்டதும் கொஞ்ச நேரம் தூங்குவார் …
அப்டின்னா என் ரூம்ல தூங்கட்டும் அங்க தான் ஏசி இருக்கு நீ தான் ஏதோ அடில குத்துன மாதிரி இருக்குதுனு சொன்னியே நீ போயி ரெஸ்ட் எடு …
இப்ப பரவாயில்லை அத்தை …
ம்ம் மோகன் தான் பாவம் எதுவும் சாப்பிடாமலே போயிட்டான் நீ எதுவும் சொல்லாம செவன் அப் வாங்கிட்டு வர சொல்லுற …
வாங்கிட்டு வந்தோன சாப்பிட சொல்லலாம்னு பார்த்தேன் அத்தை ..
அவருக்கு என்ன ஆக்கி வச்ச சோத்த திங்க முடியல …
ஹா ஹா …
இம்ரான் உங்களுக்கு இந்த கைலி ரொம்ப சின்னதா இருக்கு போல …
ம்ம் …
நீங்க வாங்க இம்ரான் என் புருஷனோட புது லுங்கி தரேன் …
இருக்கட்டும் லலிதா கொஞ்ச நேரம் தான அது மட்டும் பத்தவா போகுது ?
அதுக்கில்லை … சரி விடுங்க …
அது சரி இப்படி அத்தையும் மருமகளும் மாத்தி மாத்தி விருந்தாளியை கவனிக்கிறீங்களே பிரியாணி சாப்பிட்டு ஒரு வெத்தலை பாக்கு கூட இல்லை …
அயோ சாரி சாரி … அத்தை அவருக்கு போன் பண்ணி வாங்கிட்டு வர சொல்லவா ?
ம்க்கும் அவனுக்கு வெத்தலையை ஒழுங்கா வாங்க தெரியாது நீ விடு செவன் அப் குடிச்சா போதும் …
ரொம்ப கசகசன்னு இருக்குல்ல …