பிரேமா ஆண்டியும் நானும்…….. 496

அருண்: சாரி ஆண்ட்டி உங்கள கஷ்டபடுத்திட்டென்

பிரேமா: அப்படி இல்லடா, அவரு இருக்கும் போது எந்த கஷ்டத்தையும் தரல, என்னயும் சந்தொஷம கவச்சிருந்தாரு. ஆனா இப்போ? (என்று முகம் சுருங்கினாள்)

அருண்: என்ன ஆண்ட்டி நீங்க சந்தோஷமா சிரிச்ச முகமா தானே இருப்பிங்க?

பிரேமா: சிரிப்பு வேர சந்தோஷம் வேற-நு இப்போ புரிஞ்சிருச்சிடா.

அருண்: என்ன ஆண்ட்டி சொல்ரிங்க சிரிப்பும், சந்தொஷமும் வேர வேரயா?

பிரேமா: ஆமாடா…… —-(என்றாள் சோகமும் காகாகாமமும் கலந்த முகபாவனையுடன்)

அருண்: அப்போ சொல்லுங்க ஆண்ட்டி, நான் உங்கல சந்தொஷபடுத்துரேன்

பிரேமா: உனக்கு சந்தோஷத்துக்கு அர்த்தமே தெரியல, அப்புரம் எப்புடி என்ன சந்தோஷபடுத்துவ –என்றாள் சிரிப்புடன்

அருண்: அது……….அது…………..

பிரேமா: முதல அதுக்கு அர்தம் கத்துகிட்டு வந்து சொல்லு அப்ரம் பாக்கலாம் —–என்று சிரித்து கொண்டே எழுந்து கிச்சன் பக்கம் சென்றாள்

எவ்வளவு யோசீத்தும் அதற்கு பொருள் தெரியாமல் விழித்து கொண்டிருந்தான். அப்போது வீட்டினுல் நுழைந்த குட்டி அருணை கண்டு கேட்டான்.

குட்டி: என்ன வருங்கால இஞ்சினியரே என்ன யோசனை?
(ஆம், அருண் எஞ்சினியரிங் முடிச்சி அடிஸ்னல் கோர்ஸ் ப்ண்ணிட்டு இருக்கான்)

அருண்: ஒன்னும் இல்ல வாத்தியாரே, ஒரு சின்ன சந்தேகம்

குட்டி: என்னனு கேலு நான் க்ளியர் பன்னுரேன்

அருண்: விடு மச்சா என்னாலயே முடில நீ எப்டி?

குட்டி: குழப்பத்துடனே விழித்தான் குட்டி

அருண் யோசித்தான் “ஆமா குட்டி தான் வாத்தியார் ஆச்சே ஒரு வேளை தெரிஞ்சிருகுமோ.எதுக்கும் கேட்டு பாப்போம். உன்மையை சொல்ல வேணாம் டவுட் கேக்குரதுக்கு முன்னாடி சின்ன டெஸ்ட்-நு சொல்லி நம்ம கேல்விய கேட்ர வேண்டிய தான்” என்று நினைத்து கொண்டே கேட்டான்.

அருண்: சரிடா…. அதுக்கு முன்னாடி ஒரு சின்ன டெஸ்ட், எனக்கு சந்தேகம் வார்த்தைல தான் அதனால நீ நான் கேக்குரதுக்கு முதல பதில் சொல்லு

குட்டி: ஓகே…… கேளு

அருண்: சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம்?

குட்டி: ஹா……… ஹா……… ஹா………… (ஸிரித்தான்)

அருண்: இவன் கிட்ட கேட்டது தப்பா போச்சோ?, ஏண்டா சிரிக்குர

குட்டி: நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்ரேன், இன்னொருக்கா கேளு

அருண்: சிரிப்புக்கும் சந்தோஷத்துக்கும் என்ன வித்தியாசம்?(என்றான் சற்று கோபமாய்)

அப்போது சமய்லறையிலிருந்து வெளி வந்த பிரேமா,அருணிடம் தான் கேட்ட கேள்வியை தன் மகனிடமே கேட்கிறானே என்று பிரமித்தாள். ஆயினும் இருவரையும் தாண்டி சென்று அருணை கண்டிபது போல் சைகை செய்து சற்று கோபத்துடன் சென்றாள்.

குட்டி: சரி மச்சான், சிரிப்புனா வெறும் சிரிப்பு தான். சந்தோஷம்னா 2 அர்தம்

அருண்: அப்டி என்ன?