ராஜா அப்படியே இரு இதோ ஒரு நிமிஷத்துல வந்துட்றேன்.. டெம்பர் குறையாம பார்த்துக்கோ.. என்று சொல்லி விட்டு எங்களை அறை கதவை நோக்கி போனார்கள்..
வெளியவா போறீங்க என்று நான் கேட்க..
கதவருகே நின்று என்னை பார்த்து திரும்பி.. ஆமா ராஜா.. ஏன் கேக்குற..? என்றார்கள்..
இப்படி தான் அம்மணமா போவீங்களா.. என்று நான் சொன்னது தான் தாமதம்.. ஐயோடா.. என்று ஓடி வந்து ஒரு நைட்டியை எடுத்த மாட்டிக் கொண்டார்கள்..
யமுனா ஆண்டி.. ஓடி வந்த அழகு இருக்கிறதே.. ஐயோ.. எனக்கு லீக்கே ஆகி இருக்கும்.. அப்படி குலுங்க குலுங்க ஓடி வந்தாங்க..
ஆனா ஆண்டி சொன்ன அந்த ஒரு வார்த்தை ராஜா டெம்பர் குறையாம பார்த்தக்கோ என்று சொன்ன அந்த ஒற்றை சொல்லுக்காக நான் கண்ட்ரோல் பண்ணிக் கொண்டு ஆண்டி ஓடி வந்த அழகை ரசித்தேன்..
பிறகு மீண்டும் பெட்ரூம் கதவருகே செல்ல..
ஆண்டி எங்கே போறீங்க என்று கேட்டேன்..
இரு வர்றேன்.. கிட்சன் வரைக்கும் போயிட்டு வர்றேன் என்று சொல்லி யமுனா ஆண்டி.. வெளியே போக..
எனக்கு ஆர்வம் தாங்க முடியாமல் நானும் மெல்ல எழுந்து அருகில் இருந்த ஒரு டவலை எடுத்து என் இடுப்பில் கட்டிக் கொண்டு யமுனா ஆண்டியை மெல்ல பின் தொடர்ந்தேன்..
ஹாலில் ஒரே இருட்டு.. அப்போது மாடியில் இருந்து யாரோ கீழே இறங்கி வரும் சத்தம் கேட்டது..
இருட்டில் இருந்து இறங்கி வந்த உருவம் அந்த அறை இருட்டில் என் அண்ணன் விஷ்ணு போல இருந்தது..
அப்போது யமுனா ஆண்டி கிட்சனில் இருந்து ஏதோ ஒரு பாட்டிலை கையில் எடுத்து கொண்டு வேகமாக வர..
எதிர் பார்க்காத தருணத்தில் விஷ்ணு அண்ணனும் யமுனா ஆண்டியும் மோதிக் கொண்டார்கள்..
==============
கோபால்
நான் சென்று பிரியா வீட்டின் காலிங் பெல்லை அடிக்க.. பிரியா கலைந்த கூந்தலுடன் சோர்வடைந்த முகத்துடன் வந்து திறந்தாள்..
என்ன பிரியா சொல்லாம கொள்ளாம வந்துட்ட.. நான் தான் திரும்பி வந்து உன்ன டிராப் பண்றேன்னு சொன்னேன்ல.. என்று சொல்லிக் கொண்டே நான் அவள் வீட்டிற்குள் நுழைய..
என்னை ஒரு முறை முறைத்து விட்டு.. உள்ள வாங்க என்று சொல்லிவிட்டு கதவை சாத்தினாள்..
நான் அதற்குள் ஹாலில் இருந்த சோபாவில் சென்று அமர்ந்தேன்..
என்ன சாப்பிட்றீங்க மாமா.. காபி போடட்டுமா என்று கேட்டாள் என்னை பார்க்காமலேயே..
இல்ல பிரியா வேண்டாம்.. நான் இப்ப தான் ஏர்போர்ட் ரெஸ்ட்£ரன்ட்ல சாப்பிட்டுட்டு வந்தேன்..
மாமா.. என்று ஏதோ சொல்ல வந்து தயங்கினாள்..