சுகம் தரும் சுந்தரி 1 148

“இல்லைத்தான்.. நீ தானே கூப்பிட்டே.. ஆனா அப்ப எனக்கு அவ்வளவு சுகமா.. ஒரு வெறியே வந்திருச்சு.. அப்ப….”

அப்ப கூப்பிட ஆரம்பித்தவன் தான் தொடருகிறது இன்று வரை…….

மறுபடி மொபைல் சினுங்க… MAMA ணூ மின்ன….

அட நம்ம சீனியர் ஏன் இன்னிக்கு சண்டே கூட தொந்தரவு பண்ணுரான்…ங்க்கொக்கமக்க… இவனுக்கு வேலையே இல்லைய இவன் பொண்டாட்டி கிட்ட…. அலுத்தபடி போனை எடுத்தான்….

அடுத்து நடக்க போவது தெரியாமல்……

“சொல்லுங்க சார்….”

“மாதவா… உன்ன தலை கூப்பிடுதுடா.. அவர் வீட்டுக்கு.. உடனே போ….” ( தலை ம்ம் பெரிய ஆள் அவர் நினச்சா எதுன்னாலும் செய்யலாம் )
“இப்பவா….” இழுத்தான்
“ஆமா இப்பத்தான்.. ஏதோ ப்ராப்ஸ் டா….போய் அதை கவனி….என்ன….”
“என்ன விசயம் சார்..”

“அத அவனும் சொல்லலை.. வீட்டுக்கு அனுப்புன்னு சொல்லிட்டார்… கண்ணா போய் கவனிடா…..இல்லை நான் அவ்வளவு தான்”
அவர் கெஞ்ச…..
“சரி சார்….போறேன் இனி தான் குளிக்கனும்… ”

“யப்பா இப்படியே வேணும் நாலும் போடா… ஒருத்தனும் ஒன்னும் சொல்ல மாட்டான்.. என்ன ஆபிஸா…இன்னும் 1 மனி நேரத்தில அங்க இருக்கன்னும் டா….அவர் வேற வெளியூர் போறாராம்…..”

“சரி சார் கிளம்புறேன்…”

பேருக்கு பல் தேய்த்தன்.. சின்ன அலங்காரம்.. ஜீன்ஸ் டி சர்ட் ஸ்கிதம் கிளம்பினான்…தலைன்னா எம்டி சத்தியா நாராயணா….ம்ம் என்ன ஒரு 40 தான் அவர் ஆனா எம்டி… ம்ம்ம்ம் எல்லாம் பணம்.. பணம்.. பொண்டாட்டி சொத்து டோய்…அவனுக்கு மச்சம்.. புலம்பிய படி.. யமாஹாவை விரட்டினான்.. அடுத்த 30வது நிமிடம்… அவர் வீட்ட்டில்….ஆஜர்…

“என்ன மாதவா… எல்லாம் பன்னின ஆன என் லாப் ல வொர்க் பன்னனல.. என்னா பாரு.. சொல்லியபடி என்ன சாப்பிடுரபா….”
“இல்லை சார் இப்ப முடிச்சிட்டு கிளம்பிடுவேன் சார்….”

“என்ன கிளம்ப வா…இருப்பா.. என் வீட்டுக்காரி கிட்ட உனக்கு கொஞ்சம் வேலை இருக்கு… அதுக்குத்தான் உன்ன வரச் சொன்னேன்….”

“என்ன சார்…”

“இல்லைப்பா அவ system ல ஏதோ ப்ரோப்ஸ்.. நீ தான் எல்லாம் சரி பன்னுவியே.. அதையும் சரி பன்னி அவளுக்கு காட்டிடு…
சாப்பாடு எல்லாம் இங்க முடிச்சுக்க என்ன…”

“சரிசார்.. ” ( வேற வழி) சொன்னவன் சொன்னபடி அவர் வேலைய 15 நிமிடத்தில் முடித்து கொடுத்தான்..

“சார் சரி பண்ணிட்டேன் இப்ப பாருங்க வொர்க் பன்னுதான்னு.. ”

“செக் பண்னியவர் ம்ம்ம் சூப்பர் ….”

மாலா.. இங்க வாயேன்.. வந்தவளைக் கண்டு அதிர்ந்தான்… இவருக்கு நேரதிர் மானிறம்.. ஆனால் களையான முகம்.. உட்கார்ந்து சப்ப்பிட்டு சாபிட்டு.. கொஞ்சம் குண்டாய்….அப்படியே நடந்து வந்தவள்.. மாதவனை பார்த்து சிரித்தாள்……