கிரிஜா சோனாலி 3 27

“நிறுத்தாதே! பண்ணு! நிறுத்தாதே!! ஓஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!”
முடிந்தும் முடியாத இன்பப்பரபரப்பில் அவர்கள் இருவரது உடல்களும் குலுங்கின. பிறகு, தங்களை ஆட்கொண்டிருந்த வேட்கையிலிருந்து இருவரும் மெல்ல மெல்ல சுதாரித்துக்கொள்ளத் தொடங்கினர். அவளது குண்டியைத் தாங்கிக்கொண்டிருந்த கைகளை மேலே கொண்டு வந்த அவன், கிரிஜாவின் முலைகளைத் தடவிக்கொடுத்தான். அவளை அவன் அப்போது பார்த்த பார்வையில் நன்றி கலந்திருப்பது போலத் தோன்றியது.

“ஏய் அழகி!” என்று கிசுகிசுத்தான். “ஒவ்வொரு செகண்டும் நான் ஒரு பெண்ணை என்ஜாய் பண்ணி அனுபவிச்சது இது தான் முதல் தடவை.”

“அப்படியா?” கிரிஜா அவன் சொன்னதை நம்ப முடியாதவள் போலக் கேட்டாள்.

“சும்மா சொல்றேன்னு நினைக்கிறியா?” என்று கேட்டான் அவன். “சரியா கோ-ஆப்பரேட் பண்ணினே! மெட்ராஸ் பொண்ணுங்க எல்லாத்தையும் ஆம்பிளங்களே பண்ணிக்குவானுங்கன்னு விட்டிருவாளுக..நீ அப்படியில்லே! என்னமா துள்ளுனே பந்தாட்டம்?

அவளது பக்கத்தில் அவன் புரண்டு விழுந்து கொண்டு அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான். தலையைத் தூக்கிப் பார்த்த கிரிஜா, சற்று முன்பு வரை தன் புழையை சின்னாபின்னமாக்கிக்கொண்டிருந்த அவனது சுண்ணி, சுருங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு வந்த சிரிப்பை அடக்கிக்கொண்டாள்.

அவன் அவளுக்கு அளித்திருந்த பாராட்டு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. தான் படுக்கையில் திறமைசாலி தான் என்று அவளுக்கிருந்த அபிப்ராயத்தை அவன் உறுதி செய்திருந்தான். இது ஸ்ரீதருக்கு எப்போது புரியுமோ என்று அவள் சலித்துக்கொண்டாள். இந்தப் பார்ட்டிக்கு ஸ்ரீதர் வந்திருந்தால், இவனுக்குப் பதிலாக அவன் தன்னை ஓத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று மனதுக்குள்ளே எண்ணியபோதே அவளுக்கு சிலிர்த்தது. பக்கத்தில் படுத்திருந்தவனின் சுண்ணியை செல்லமாகத் தட்டிக் கொடுத்து விட்டு அவனை நோக்கி சரிந்தாள். அவனது மார்பில் முத்தமிட்டபடியே, அவனது கொட்டைகளை வருடி விட்டாள். அவன் யார், எந்த ஊர், என்ன பெயர், எந்தக் கம்பனியில் பணி புரிகிறான் – ஒன்றும் தெரியாமலே அவனுக்குத் தனது உடலைக் கொடுத்து விட்டிருந்த வேடிக்கையை எண்ணி சிரித்துக்கொண்டாள். அதே போல, அவனுக்கும் தன்னைப் பற்றி எதுவுமே தெரிந்திருக்க வழியில்லை என்பதும் அவளுக்குப் புரிந்தேயிருந்தது.

அந்தக் கூட்டத்தில் அவளுக்கு சந்திரசேகர், சோனாலி இருவரைத் தவிர வேறு எவரையுமே தெரிந்திருக்கவில்லை. ஆனால் எல்லாரது வருகைக்கும் ஒரே குறிக்கோள் தான் பொதுவாக இருந்தது. ஓத்து, ஓக்கப்பட்டு அன்றையை இரவைக் கழிக்க வேண்டும். மறுநாள் முதல் அவரவர் கம்பனிகளில் காதுகளில் ஹெட்-ஃபோனை மாட்டிக்கொண்டு, கணினித் திரையில் மன உளைச்சல் தருகிற தங்களது வழக்கமான பணிகளில் ஈடுபட வேண்டும். அவ்வளவு தான்.

“என்னம்மா கண்ணுங்களா?” என்று கைதட்டி எல்லாரையும் தன் பக்கம் கவனிக்க வைத்தவாறே சந்திரசேகர் வந்தான். “முடிச்சவங்க போகலாம்..முடியாதவங்க என்ஜாய் பண்ணுங்க…”

கிரிஜா தன் பக்கத்தில் படுத்திருந்தவனைப் புதிரோடு பார்த்தபோது, அவன் சிரித்தான்.

“நீ புதுசு போலிருக்கு! ஸ்விம்மிங் பூலிலே யாரும் குளிக்கப்போறதில்லே! ஒரே ஜலக்கிரீடை தான்..”

“எக்ஸ்க்யூஸ் மீ!”

இருவரும் ஏறிட்டு நோக்கினர். மூன்று வாலிபர்கள் அம்மணமாக கிரிஜாவை நோக்கித் தாழ்ந்து கொண்டனர்.