காமத்தால் அவன் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் 3 75

“உன்னை பொண்ணு பாக்க வராங்க, அதுக்கு தான்”. எனக்கு அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாக இருந்தது.
“என்னம்மா இப்படி திடிர்னு பொண்ணு பார்க்க வாரங்கனு சொல்லுற” அம்மாவின் மீது கடிந்து விழுந்தேன்.

“எனக்கே கொஞ்சம் நேரம் முன்னாடி தாண்டி தெரியும்” அம்மா பாவமாக சொன்னாள்.

“இப்போ என்ன திடிர்னு”

“பய்யன் ரொம்ப பெரிய இடம், இங்கே வேற விஷயமா வந்தவங்க உங்க அப்பாவோட பிரண்ட் மூலமா உன்னை பத்தி கேள்வி பட்டு கையோட பார்த்துட்டு போலாம்னு வரங்களாம்”

“அதுக்குள்ள எப்படிம்மா, இன்னும் காலேஜ் கூட முடியல”

“ஆமா நீ படிச்சி என்ன கிழிக்க போற, அவங்க கார்மெண்ட் கம்பெனி எல்லாம் வச்சி இருக்காங்களாம் அஞ்சு தலைமுறை உக்கார்ந்து சாப்பிடலாம்”

“அம்ம்மா” கடுப்புடன் கத்தி விட்டு உள்ளே சென்றேன். அந்த கிழவன் வாயில் விட்டது குமட்டி கொண்டு வர ப்ரஸ் செய்து விட்டு போட்டு இருந்த உடைகளை எல்லாம் கழட்டி எரிந்து விட்டு அம்மா எடுத்து வைத்து இருந்த பட்டுப்புடவையை கட்டி தலை நிறைய மல்லிகை பூவை எடுத்து வைத்தேன்.

அந்த நேரத்தில் வீடே அமர்க்களமாக “வாங்க வாங்க” என்று அப்பா கூப்பிட ஜன்னல் வழியாக எட்டி பார்த்தேன். “சேரில் உக்காருங்க மாப்பிள்ளை” அப்பா சொல்ல கம்பீரமாய் உட்கார்ந்து இருந்தது பாலன்.

வெளியே அறிமுகங்கள் எல்லாம் முடிந்தவுடன் அம்மா என்னை அழைத்து கொண்டு போய் அம்மா காபி கொடுக்க செய்தாள்.

அனைவருக்குமே என்னை பார்த்தவுடனே பிடித்து போக, காலேஜ் முடித்த உடனே கல்யாணம் வைத்து கொள்ளலாம் என்று பேசியும் முடிக்க பட்டது. அவர்கள் சாப்பிட்டு கிளம்புவதற்குள் சுஜி இரண்டு முறை போன் செய்து இருந்தாள், அம்மா அவர்கள் சென்றவுடன் என்னிடம் அதை சொல்ல எனக்கு களைப்பாகி அப்படியே தூங்கி போனேன்.

அடுத்த நாள் வழக்கம் போல ஸ்கூட்டியில் காலேஜ் செல்ல சுஜி என் மீது படும் கோவமாக இருந்தாள். இதில் எனக்கு நிச்சயம் முடிந்தது என்பதை சொன்னவுடன் இன்னும் அதிகமானது.

லன்ச் பிரேக்கில் “சாரி சுஜி, எனக்கே வீட்டுக்கு போன உடனே தாண்டி தெரியும். இல்லைனா என்னோட பெஸ்ட் பிரண்ட் உன் கிட்ட சொல்லாம இருப்பேனா செல்லம்”

“அப்போ ராத்திரி ஏண்டி போன் கூட பண்ணல”

“ரொம்ப டயர்ட்டி, நேத்து பஸ்ல வேற போனேன்ல” பேச்சை மாற்ற வேண்டும் என்றே பஸ்ஸை இழுத்தேன்.

“சரி நேத்து நடந்தது முழுசா சொல்லு அதுக்கு தான் அவளோ போன் பண்ணினேன்” சுஜி கேட்டாள்.

நான் பஸ்ஸில் நடந்தது, பின்னர் அந்த கிழவன் கூட போய் ஆள் இல்லாத சந்தில் செய்தது எல்லாம் சொல்லினேன்.