கலாவோடு காம விளையாட்டு – 2 67

டாய்லட்டுக்கு போய் வந்தததற்கு அப்புறமாகத்தான் மற்றவேலைகளை கவனிக்க தொடங்குவார்கள்…அவர்கள் டாய்லட்போயிருக்கும் அந்த நேரத்தில் உங்களுக்கு நான் சிக்னல் தருகிறேன்..நீங்கள் கிளம்ப தயாராக இருந்து கொள்ளுங்கள் என்று ஒரு சூப்பர் ஐடியாவையும் கொடுத்து…மறக்காமல் என் ஷூவையும் எடுத்துக் கொடுத்தாள்…

நான் அவசர அவசரமாக மாடிப்படி ஏறி பாதி தூரம் போனதும்,மீண்டும் என்னை அழைத்து…ப்ளூஃபிலிம் கேசட் வைத்திருந்த கவரையும் தந்தாள்…அவளின் டைமிங் ஐடியாவை நினைத்தும்,நான் மறந்தாலும் அவள் மறக்காமல் ஷூவையும் கேசட்டையும் எடுத்துக் கொடுத்ததற்காகவும் அந்த அவசரத்திலும் நான் அவளின் இதழை என் இதழால் ஒற்றி எடுத்தேன்….

இதழ் முத்தம் கொடுக்கும் போதே காலிங்பெல் அடிக்கும் சப்தம் கேட்கவும்…நான் மாடிப்படி ஏறும் ஒலி வெளியில்கேட்காதவாறு மெதுவாக ஏறினேன்…அவள் கதவை திறந்து சித்தி உள்ளே வந்ததும் அவளிடம்… என்ன கலா…ஒன்றும் பிரச்சினை இல்லையே..உன்னை தனியாக விட்டுட்டு வந்து விட்டோமே என்று என் மனசெல்லாம் இங்கேயே தான் இருந்தது என்று சொல்லி விட்டு….ஆமாம் ஏன் இப்பவே நைட்டி
போட்டிருக்கே…படுத்து தூங்கினியா…என்று கேட்க…அவளோ…ஆமாம் அத்தை…(மதனோடு)வேலை எல்லாம் செய்து கொண்டும், படம் (ப்ளூஃபிலிம்) பார்த்துக் கொண்டும், ஜாலியாக (மதனுடன்)படுத்து இருந்தேன் அத்தை…ஒரு பிரச்சினையும் இல்லை என்றாள்…

சித்தி வந்தால் எப்படியாவது சமாளிக்க வேண்டுமே என்று வேறு விதமாக சிந்தித்த எனக்கு…நான் சித்தியிடம் மாட்டி விடாமல் சூப்பர் ஐடியாவையும் கொடுத்து…சித்தி கேட்கும் கேள்விகளுக்கெல்லாம் கரெக்டாக பதிலும் சொல்லிக்கொண்டிருக்கிறாளே என்று அவளின் புத்திசாலித்தனத்தை நினைத்தபடியே மாடியில் ட்ரஸ்சை அணிந்து கொண்டிருந்தேன்…

அவள் சொன்னது போலவே சித்தி டிரஸ் சேன்ஜ் பண்ணிய பின் டாய்லட்டுக்குள் நுழைந்ததும் எனக்கு சிக்னல் தரவே…நான் மெதுவாக மாடியிலிருந்து இறங்கி…தப்பித்தேன் பிழைத்தேன் என்று வெளியே வந்தேன்…ஆனால்…வெளியே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது…பக்கத்து வீட்டுஅக்கா பஸ்ஸின் பக்கத்தில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருந்தாள்…ஆக்ஹா…மாட்டிக்கொண்டாயடா மதன்…இவளை எப்படியாவது சமாளிடா..என்று என் மனம் சொல்லவே…அவளின் கண்ணிலில் படாமல் எப்படியாவது தப்பி விடலாம் என்று நினைத்த என்னை..ஹலோ மதன் எப்படி இருக்கே…கல்யாணத்திற்கு நீ வரலேல்ல?…பரவாயில்ல…நீ வெளிநாடு செல்வதற்கான இன்டர்வியூ நல்ல படியாக முடிந்ததா? நல்ல நியூஸ் தானே? என்று அடுக்கடுக்காககேள்விக்கணைகளை தொடுத்தாள்..

நான் சித்தி வீட்டில் இருந்து வருவதை இவள் கவனிக்கவில்லை..பஸ்ஸின் பக்கத்தில் வைத்து என்னை பார்த்ததால்…நிலைமையை சமாளித்து…நான் இப்பொழுது தான் சித்தி வீட்டுக்கு வருவதை போன்று அவளிடம் காட்டிக்கொண்டு….ஆமாம் அக்கா…இன்டர்வியூ எல்லாம் நல்ல படியாக முடிந்தது…எப்படி கல்யாண நிகழ்ச்சிகளெல்லாம் சிறப்பாக நடந்ததா அக்கா….என் மனசெல்லாம் அக்கா என்னை விரும்பி அழைத்தும் கல்யாணத்தில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் தான்…அதனால் தான் உங்களையும் பார்த்து விட்டு, சித்தியையும் பார்க்கலாம் என்று வீட்டுக்கு கூட போகாமல் நேராகவே இங்கு வந்து கொண்டிருக்கிறேன் என்று சின்னதாகஒரு பிட்டை போட்டேன்…

அதில் அக்கா மிகவும் சந்தோஷமாகி…வாடா ராஜா..வீட்டுக்கு வா என்று என் கையை பிடித்து அவளின் வீட்டுக்கு அழைத்துசென்று… அங்கிருந்தவர்களிடம் எல்லாம் என்னை அறிமுகப்படுத்தி…பலகாரம் வைத்து…காஃபி தந்து என்னை கௌவரப்படுத்தியது மட்டுமல்லாமல்…
என்னை சித்தி வீட்டிற்கும் கையோடு அழைத்து வந்தாள்….நான் திரும்பி வருவதை…அதுவும் பக்கத்து வீட்டுஅக்காவோடு வருவதை பார்த்த கலாவோ….என்னடா போன மச்சான் திரும்பி வந்தான் பூ பழத்தோடஎன்பது போல…இந்த மச்சான் பக்கத்து வீட்டு அக்கவோட வந்திட்டு இருக்கானே என்று சிறிது அதிர்ச்சியிலும்,ஆச்சரியத்திலும் விழித்துக்கொண்டிருந்தாள்…

என்னை அழைத்து வந்தவள் சித்தியிடம்….பார்த்தேங்களா அக்கா…உங்க மகன் இன்டர்வியூ போய் விட்டு நேராக இங்கேயே வந்து விட்டான் என்று நான் வெளியில் சொன்னதை எல்லாம் சித்தியிடமும் சொல்லி பெருமைப்பட…கலாவுக்கு எல்லா விஷயமும் புரிந்து…எனக்கும் அவளுக்கும் வந்த சிரிப்பை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டோம்…

ஒரு வழியாக அவர்களிடமிருந்து விடை பெற்றுக்கொண்டு வீடு வந்து சேர்ந்த என்னிடம் அம்மா இன்டர்வியூ பற்றி கேட்க…நான் ஏதேதோ பதில் சொல்லி சமாளித்தேன்..அப்பொழுது அம்மா சொன்ன செய்தி ஒன்று என் காதில்தேனாய் பாய்ந்தது..

வேறு ஒன்றும் இல்லை..

வெளியூரில் திருமணம் முடித்து கொடுத்திருந்த எனது தங்கையும்,மச்சானும் குழந்தைகளுடன் நாளை மறுநாள் வீட்டிற்கு வருவதாகவும்…
ஃபாரஸ்ட் ஆபீஸராக வேலை பார்க்கும் என் மச்சானுக்கு எங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஏரியாவில் ஒரு வாரம் ஸ்பெஷல் ட்யூட்டி இருப்பதால்…எல்லோரும் ஒருவாரம் இங்கேதான் தங்க போவதாகவும் அம்மா சொல்லவே….எனக்கு இரட்டிப்பு சந்தோஷம் பிறந்து கொண்டது….

தங்கையையும், மச்சானையும், குழந்தைகளையும் பார்ப்பது முதல் சந்தோஷமாக இருந்தாலும்…அவர்களை என் ரூமில்தான் தங்க வைக்க முடியும் என்பதால்..அதையே காரணமாக காட்டி…சித்தி வீட்டில் நான் ஒரு வாரம் இரவு தங்கி…கலாவை போட்டு தாக்க நல்ல ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது என்பதும்…எனக்குள்ள இரண்டாவது பெரிய சந்தோஷமாகஇருந்தது…

அடுத்த நாள், என் கல்லூரி நண்பர்கள் இருவர் என் வீட்டிற்கு வந்திருந்ததால்…இன்று அவர்களுடனேயே நேரம் சரியாக போய்விடும்…
எல்லா நாளும் மத்தியானம் சித்தி வீட்டிற்கு சென்று கலாவோடு இருப்பதை போன்று இன்று இருக்க முடியாது…ஆனால் பாவம் அவள் எனக்காக காத்துக்கொண்டிருப்பாளே…என்று நினைத்த நான்…சரி அவளிடம் போய் விஷயத்தை சொல்லி வரலாம் என்று உடனேயே
சித்தி வீட்டிற்கு போய்…சித்தி வேலையில் இருந்த நேரமாக பார்த்து… கலாவிடம் நண்பர்கள் வந்த விஷயத்தை சொல்லி…நாளை என் தங்கை வருவதையும்…அதையே சாக்காக வைத்து நாளைக்கே இங்கே வந்து தங்கப்போவதையும் சொன்னதும்…அதைக் கேட்டு மிகவும் சந்தோஷமானாள்…

அடுத்த நாள் மாலை வந்த தங்கையையும்,மச்சானையும், குழந்தைகளையும் வரவேற்று..அவர்களுடன் சிறிது நேரம் ஜாலியாக அளவளாவி விட்டு…அவர்களுக்கு என் ரூமில் தங்குவதற்கான் ஏற்பாட்டை செய்து கொடுத்து விட்டு…அம்மாவிடம் மெதுவாக..நான் சித்தி வீட்டில் இரவு
படுத்துக்கொள்வதை சொல்ல…அம்மாவோ…ஏண்டா…இதற்கு முன்பெல்லாம் உன் தங்கை இங்கு தங்க வந்தால்..நீ முன் வராண்டாவில் தானே படுத்துக்கொள்வாய்…இப்ப எதற்காக சித்தி வீட்டில் போய் படுக்க போகிறாய்?…அதுவுமில்லாமல் சித்திக்கு ஏதாவது அசௌகரியமாக இருக்கப்
போகிறது என்று சொல்ல…அதற்கு நானோ…இல்லம்மா..வராண்டாவில் முன்பை விட கொசுத்தொல்லை அதிகமாகிவிட்டது…கொசுக்கடியை என்னால் தாங்க முடியலம்மா…நைட்டுல படுக்க மட்டும் தானம்மா சித்தி வீட்டிற்குபோகிறேன்…சித்தியின் வீட்டு மாடி அறையில் தங்குவதால்