கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 38 9

“பை… சீ யூ… சுகன்யா…” சுகன்யாவின் முகத்தை ஒருமுறை உற்று நோக்கினான், சம்பத். அவள் கையை பிடித்து அழுத்தமாக ஒருமுறை குலுக்கியவன் அவளைத் திரும்பி பார்க்காமல் வேகமாக நடக்க ஆரம்பித்தான்.

“பை… பை அத்தான்…” மெல்ல முனகிய சுகன்யா, தன் கண்களில் துளிர்த்த கண்ணீரை, துடைத்துக்கொண்டு, அவன் போவதையே மவுனமாக பார்த்துக்கொண்டு நின்றாள்.

“இன்னும் எவ்வள நேரம்தான் லைட்டு எரியணும்? எனக்குத் தூக்கம் வருது.. இப்ப லைட்டை ஆஃப் பண்ணப் போறீங்களா இல்லையா?” சிணுங்கினாள் பத்மா.

அன்று மாலை, ராகவன் வீட்டுக்கு வந்ததிலிருந்தே, யதேச்சையாக படுவது போல், நான்கைந்து முறைக்கும் மேலாக, பத்மா தன் இடது மார்பை அவர் மேல் உரசிவிட்டாள். கணவனை உரசியவள் உடனே விலகி கள்ளத்தனமாக தன் கண்களை அகல விரித்து அவரைப் பார்த்து சிரிக்கவும் செய்தாள். பத்மாவுக்கு இன்று
“அது’ தேவைப்படுகிறது.
“உரசலின்’ அர்த்தம் ராகவனுக்குத் தெளிவாகப் புரிந்தது.

ராகவன் தன் மனதுக்குள் எழும்
“அந்த’ வேட்க்கையை, பத்மாவின் இடுப்பை மென்மையாகக் கிள்ளி, அவள் புட்டத்தை உரசி, தன் தேவையை அவளுக்கு உணர்த்துவார். இது அவர்களுக்குள் இருக்கும் முப்பது வருட தாம்பத்ய ரகசியம். இன்னும் வாரத்தில் ஒருமுறை இந்த
“உரசலும்’,
“கிள்ளலும்’ அவர்களிடையில் தவறாமல் தொடர்ந்து கொண்டிருந்தன.

பத்மா தன் கழுத்தை திருப்பி தலையணைக்குள் பாதி முகத்தைப் புதைத்துக்கொண்டு கள்ளத்தனமாக சிரித்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் தன் கணவனுக்கு மட்டும் புரியும் அழைப்பிருந்தது. அழைப்பில் அவள் மனதின் ஏக்கமும் வேட்க்கையும் தெளிவாகத் தெரிந்தது. நீண்ட கருமையான அவள் கூந்தல் தலையணையில் படர்ந்து கட்டிலின் கீழ் நழுவிக்கொண்டிருந்தது.

நெற்றியின் நடுவில் மின்னும் குங்குமம், அவள் சிரிப்பில் பொங்கும் சந்தோஷம், முகத்தில் பளிச்சிட்ட பிரகாசம், அவள் கன்னத்தை மெல்லத் தன் உதடுகளால் தீண்ட ஆசை பிறந்தது ராகவனுக்கு. இது என்ன? இத்தனை நாட்களாக இது என் கண்ணில் படவில்லையே? பத்மாவின் நெற்றிக்கு மேல், வகிட்டோரம், ஓரிரண்டு முடி வெள்ளையடிக்க ஆரம்பித்திருந்தது.

வாழ்க்கையின் ஓடும் ஓட்டங்களின் அடையாளம் தானே, நெற்றியில் விழும் சுருக்கங்கள், வாழ்க்கையின் கோடுகள், அதன் தடங்கள் முகத்திலும் உடலிலும் தங்கள் முத்திரையைப் பதிக்கின்றனவே? மனதுக்குள் சிரித்துக்கொண்டார் ராகவன்.

அன்று, சிறிய சிறிய சிவப்பு வண்ணப் பூக்கள் சிதறியிருந்த வெள்ளைநிற சேலை கட்டியிருந்தாள் பத்மா. அதே நிறத்தில் மணியால் ஆன முத்துச்சரம் அவள் கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. கைகளில் கிடந்த செயற்கை முத்து வளையல்கள் கழுத்து மாலைக்கு மேச்சிங்காக கலகலத்துக் கொண்டிருக்க, அவள் வென்னிற ஆடை தேவதையாக கட்டிலில் புரண்டாள். மொத்தத்தில் ராகவன் கண்களுக்கு தன் மனைவி நாலு ஐந்து வயது குறைந்தவளாகத் தெரிந்தாள்.

பத்மாவின் உடல் மல்லாந்திருந்த நிலையில், மின்விசிறியின் காற்றில் அவள் முந்தானை மார்பிலிருந்து எழுந்து பறந்து கொண்டிருந்தது. ரவிக்கையின் விளிம்புக்கு வெளியில், அவளுடைய பூரிப்பான மார்புகள் வெளியில் வந்துவிடுவது போல் ததும்பிக்கொண்டிருந்தன.

3 Comments

  1. அவ்வளவுதானா, பத்மா ராகவன் லாம் யாருங்க, சுகன்யா, தமிழ்செல்வன் கல்யாணம் என்னாச்சு

  2. Kathai avalauthu thana

    1. Please complete the marriage of Meena and seenu and also the marriage of suganya and selva. Then only the story will come to the end. Please complete the story accordingly.

Comments are closed.