ஐ லவ் யூ ஸோ மச்.. மாம்.. ! 82

அவளது பழைய நினைவுகளை அழிக்க.. அவள் என்னைத் தன் காதலனாகவே வரிந்து கொண்டாள்.
காதலனைக் கை விட்டு.. புதிதாக கணவனாக ஒருவனைக் கை பிடிக்கும் ஒரு பெண்ணின் மனநிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் இவளைப் பார்த்து.. ஓரளவு யூகிக்க முடிந்தது.. !!
தியேட்டருக்குள் நுழையும் போதே லாவண்யா என்னுடன் மிகவும் நெருக்கமாகத்தான் வந்தாள். என் கிச்சுக் கூட்டில் தன் கையைக் கோர்த்து.. என் தோளில் தொங்காத குறையாக வந்தாள்.. !! இப்போது பக்கத்தில் இருக்கும் யாரைப் பற்றியும் அவள் கவலைப் பட்டதாகவும் தெரியவில்லை. !! என் கையை எடுத்து தன் கைக்குள் வைத்து பொத்திக் கொண்டவள்.. அவள் தோளை என் தோளில் சாய்த்து அழுத்திக் கொண்டாள். !!
படம் போட்ட கொஞ்ச நேரத்திலேயே அவள் மார்பில் ஒன்றை என் கை மீது வைத்து மெத்தென்று அழுத்திக் கொண்டாள். அவளது மென்மை அங்கம் என் ஆண்மையை உசுப்ப.. நான் மெல்ல மெல்ல.. அவளது முன்னாள் காதலை மறந்தேன். !!
நேரம் செல்லச் செல்ல அவளால் அவளது முன்னாள் காதலை மறந்து.. என்னுடன் ஒட்டிக் கொண்டு.. படத்தைப் பார்த்து.. ரசித்துச் சிரிக்க முடிந்தது என்னுள் ஒரு ஆச்சரியமான அதிர்வலையையே எழுப்பிக் கொண்டிருந்தது.. !!
இடை வேளைவரை.. நான் என் கட்டுப் பாட்டை இழக்காமல்தான் இருந்தேன். இடை வேளைக்குப் பின்னர்தான் லாவன்யா என்னைக் கேட்டாள்..!!
“மாம்.. நான் உங்கள ஒண்ணு கேக்கவா?”
“என்ன லாவி?”
” இதுவரை நீங்க யாரையுமே லவ் பண்ணதில்லையா மாம்..??”
” ஏன் லாவி.. ??”
“இல்ல.. எந்த ஒரு பொண்ணோடயும் படத்துக்கு கூட போனதில்லையா?”
“ஏன் இப்படி கேக்குற?”
” இல்ல… இவ்ளோ நேரம் ஆகியும்.. என்னை ஒரு கிஸ்கூட அடிக்காம இருக்கீங்க..??”
” ஹ்ஹா..! ஏன்.. கிஸ் வேணுமா..??”
” எனக்கு இல்லை. உங்களுக்கு தோணலையா அது.. ?? அவனா இருந்திருந்தா இப்பால என்னை கசக்கி பிழிஞ்சு ஒரு வழி பண்ணிருப்பான்.. !!”

6 Comments

  1. Welcome Niru….

  2. கதையை ஒரு சுவாரசியமாக எழுத உங்களால் மட்டுமே முடிகிறது.
    நீண்ட இடைவெளிக்குப் பிறகு உங்களை வரவேற்கிறேன்.

  3. அருமை அருமை

  4. செம்ம யா இருக்கு பா
    அருமையான கதை
    படிக்க படிக்க ஸ்வாரசியம்

Comments are closed.