என் தேவதை – Part 3 77

“நெஜமா பாவம்ப்பா.. ரூபாவை விட்று” என்று நல்லவன் போல சொன்னான் நிருதி.

ரூபாவின் ஜட்டி மூடிய அந்தரங்க மேட்டையும் அடி வயிற்றையும் பார்த்திருந்தான் நிருதி. ஆனால் அவளின் பெண்ணுறுப்பைத்தான் பார்க்க முடியவில்லை.

தமிழ் வெட்கச் சிரிப்புடன் நகர்ந்து சரிந்து படுத்தாள். போர்வையை எடுத்து இடுப்புக்கு கீழே மறைத்தாள்.
“பாவம்னுதான் விட்டேன்”

ரூபா அவசர அவசரமாக தன் உடைகளை சரி செய்து தன் பெண்மையை பாதுகாத்தாள். போராடியதிலும் பதட்டப் பட்டதிலும் அவள் வேகமாக மூச்சு வாங்கினாள். கலைந்த தலை முடியை ஒதுக்கியபடி கட்டிலை விட்டு இறங்கி தள்ளிப் போனாள். பின் தமிழைப் பார்த்து சிரிப்பு மாறாமலே சொன்னாள்.
“நீ என்னமோ பண்ணி தொலை.. என்னை விட்றுடி”

“இப்ப தெரியுதா நான் யாருனு?” தமிழ்.

“தெரியுதுடி. ரொம்ப நல்லா தெரியுது.” என்று விட்டு நிருதியைப் பார்த்தாள். “ம்ம்.. போங்க சார். போங்க.. உங்க வுட்பி செம மூடுலதான் இருக்கா. அவளை நல்லா என்ஜாய் பண்ணுங்க. இன்னிக்கே உங்களுக்கு பர்ஸ்ட் நைட்”

“தேங்க் யூ ஸோ மச் ரூபா..” என்றான். அவன் மனம் மிகுந்த ஆர்வத்தில் இருந்தது. உடனே திரும்பி தமிழைப் பார்த்தான்.

“ஏஏ.. அதெல்லாம் இல்ல” உடனே சிணுங்கி மறுத்தாள் தமிழ்.

“எதெல்லாம் இல்ல? ”

“பர்ஸ்ட் நைட்லாம் இல்ல..”

“அப்பறம் எதுக்குடி இப்படி அவுத்து போட்டு படுத்திருக்கே?” என்று கேட்டாள் ரூபா.

“நான் ஒண்ணும் அவுத்து போடல. நீதான் என்னை இப்படி ஆக்கினே..”

“அதுக்கு முன்னாடி டாப்ஸெல்லாம் கழட்டினவ நீதானே?”

“அ.. அது.. சும்மா.. ஒரு.. ஒரு மேல்படி வெளையாட்டுக்காகத்தான். அதை வெச்செல்லாம் உடனே நீ தப்பா முடிவு பண்ணிட கூடாது” என்று சிரித்தாள்.

அவளை அனுபவிக்கலாம் என்று மிகவும் ஆசையாக இருந்த நிருதி ஏமாற்றமடைந்தான். ஆனால் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் கட்டிலில் சரிந்து அவள் பக்கம் நகர்ந்தான்.
“மேல் படி மட்டும்தானா,?”

“ம்ம்”

“என்ன செல்லம் இப்படி சொல்லிட்ட..?”

“போங்கப்பா.. அதெல்லாம் இப்ப வேண்டாம்”

“ஹையோ.. தெய்வமே.. இப்படி கண்ணு முன்னால லட்டு மாதிரி ஒரு பொண்ண குடுத்துட்டு அனுபவிக்க விட மாட்டேங்குறியே..”

“ச்சீ.. ரொம்பத்தான் ஆசை.. இப்பவே”

அவளை நெருங்கி போர்வையுடன் சேர்த்து அவளை அணைத்தான். அவள் கூச்சத்துடன் அசைந்து நகர்ந்தாள். அவன் முகம் அவள் முகத்தை முத்தமிட நெருங்கியது. அதைப் பார்க்க திராணியில்லாத ரூபா சட்டென்று சொன்னாள்.
“நீங்க என்னமோ பண்ணுங்க. என்னால அதை பாக்க முடியாது. நான் வெளிய போறேன்”

“ஏய்.. எங்கடி போற?”

“இங்கதான்டி. முன்னால..”