இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 4 111

அவள்

நடந்தது எல்லாம் இப்போது ஒரு கனவு போல இருந்தது. நானா இப்படி நடந்துகொண்டேன். ஒரு நாள் மட்டும் அறிமுகம் ஆனா ஒருவனிடம் என் கற்பையே இழந்துவிட்டேனே. எனக்கு எப்படி அந்த தடுமாற்றம் வந்தது. நான் அவ்வளவு சீப் ஆகா ஆகிவிட்டேனா? அதுவும் என்னைவிட சிரியவனிடம் எப்படி நான் படுத்தேன். (உண்மையில் விக்ரம் என்னைவிட ஓரிரு வயது தான் சிறியவன்). ஒரு ஆணின் செடக்க்ஷென்னுக்கு நான் ரொம்ப ஏதுநிலையில் இருந்தென்ன? என்னக்கா அறியாதபடி ஒரு ஏங்குதல் இருந்திருக்க வேண்டும். அப்போது ஒவ்வொரு விஷயமும் ஒன்று மாத்தி ஒன்று வந்ததில் தெளிவான எண்ணங்கள் வரவில்லை.

எல்லாம் ஏக்சைட்டிங் ஆகா இருந்தது. உண்மையில் விக்ரம் கொடுத்த இன்பம் பிரமாதமாக இருந்தது. நான் அனுபவிக்காத பரவசம். அவன் கொடுத்த செக்ஸ் இன்பம் ஒரு போதை மருந்து போல மீண்டும் மீண்டும் அதை நாட என்னை தூண்டியது. ஒவ்வொரு ஆர்கஸத்தின் தீவிரம், நீடிப்பு உடலின் எழுச்சி என்னை மெய்மறக்க செய்தது. அதுவே என்னை நிலைமை மறக்க செய்தது. நான் கல்யாணம் ஆனவள். ஒரு பிள்ளைக்கு தாய். அன்பான கணவர் இருக்கிறார். எல்லாம் மறந்தேன். அனால் இப்போது என் சொந்த வீட்டில் இருக்கும் போது, அடக்கி வைத்திருந்த எண்ணங்கள் இப்போது ஒரேடியாக வந்து தாக்கியது.

அடுத்த நாள் என் புருஷன் மற்றும் பிள்ளை, வேலைக்கும் பள்ளிக்கும் அனுப்பும் முன்பு நான் வழக்கத்துக்கு மாறாக அதிக நேரம் குளித்தேன். எதோ அந்த தண்ணி என் பாவங்களை கழிவிவிட போவதாக போல. சாமி அறைக்கு புகுற கூட தயங்கினேன். அங்கே உள்ள சாமி படங்கள் என்னை வேசி என்று திட்டியபடி முறைக்காதா? எப்படியோ அவர்களை அனுப்பிவிட்டு சற்று நேரம் அப்படியே உட்கார்ந்தபடி யோசித்தேன். ‘சரி இப்போ என்னடி செய்யப்போற?’ ‘அவனுக்கு உன் போன் நம்பர் எல்லாம் கொடுத்திட்டியே. ஒரு முறை தப்பு செஞ்சிட்ட, தொடர்ந்து செய்ய போறியா?’ ‘உடல் சுகம் தான் வாழ்க்கையில் எல்லாத்தையும் விட முக்கியம்மா?’ ‘உன் புருஷன் பாவமில்லை?’ ‘நீ செய்த காரியத்துக்கு அவருக்கு எப்படி ‘மேக் அப்’ பண்ண போற’.

அப்போது மெசஜ் வரும் அலெர்ட் வந்தது. அது விக்ரமிடம் இருந்து. “ஹை டார்லிங், ஹொவ் ஆர் யு? மிஸ் யு சோ மச்.”

அதை பார்க்கும் போது இதயத்தில் ஒரு துள்ளல் ஏற்பட்டது, அனால் நான் பதில் எதுவும் போடவில்லை. அன்று தொடர்ந்து அவனிடம் இருந்து பல மெசேஜ் வந்தது அனால் நான் பதில் எதுவும் போடவில்லை. முதலில் மெசஜ் அலெர்ட் ஆப் செய்தேன். பிறகு அவன் மெசஜ் எல்லாம் டிலீட் செய்தேன். அவன் நம்பேரை டீ. கனக என்று சேவ் செய்து வைத்திருந்தேன் (டீ – திருட்டு கனக – காதலன்) என் கணவர் என் போன் பார்த்தால் கூட எதோ என் தோழி ஒருத்தி கனகவிடம் வந்த மெசஜ் நான் அழிச்சிட்டேன் என்று தோன்றும். நானே தடுமாற்ற நிலையில் இருந்தேன். எந்த முடிவும் எடுக்க முடியவில்லை. எனக்கு யோசிக்க அவகாசம் தேவை பட்டது. ஒன்று மட்டும் நிச்சயம். இப்போதைக்கு நான் பதில் அனுப்ப போவதில்லை. மெசஜ் பதில் இல்லை என்றதும், பல முறை போன் செய்தான். நான் ஒவ்வொரு முறையும் அதை துண்டித்தேன். என் வீட்டில் இருந்ததால், எண்ணுக்கு பழக்க பட்ட இடம், அதனால் மனஉறுதி ஸ்ட்ராங்காகவே இருந்தது.