இவனுக்கு சைட் அடிக்க என் பெண்டாட்டி தான் கிடைத்தாளா – 4 111

“அருமை டா செல்லம், ம்ம்ம்…உன் சுன்னி அருமை நீ ஓக்குறது அருமை.”

அவன் இடுப்பின் வேகம் அதிகரித்தது, என் பரவச நிலை அதிகம் ஆனது.

“ஓ மை காட், வேகம்மா, ஹ்ம்ம் உன் கள்ள பொண்டாட்டியை ஓலுடா ஐயோ ஆர்ர்ர்….”

“உன் புருஷன் கட்டில்லையே உன்னை ஓக்குரேண்டி, உன் வெறி அடங்குற வரை ஓக்குரேண்டி.”

“அடங்காது டா அன்பே, உன் மேல் உள்ள வெறி அடங்காது.”

“உன் புருஷன் உன்னை இங்கே இப்படி நல்ல ஓத்து இருக்கான சொல்லுடி என் வாப்பாடியே.”

“இல்லை டா என் நிஜ புருஷன் என் கள்ள புருஷன் போல ஓக்க முடியில. என் நிப்பிள் சப்பிகொண்டே என் கூதியை கிழிடா என் திருட்டு ஓலா.”

எப்படி எல்லாம் அசிங்கமாக பேசி ஓக்க நினைத்ததை இப்போ செயப்படுத்தினேன். அன்று கல்யாண வீட்டில் எல்லாம் அடக்க வேண்டியதாக இருந்தது. அவன் உடலை என் உடலுடன் அழுத்தினேன், அவன் முதுகை பிரண்டினேன். அவன் வேகமாக ஒத்துக்கொண்டே இருந்தான். இந்த சொர்கத்தை ஏன் நான் இத்தனை நாலா புறக்கணித்தேன். இனியும் அதை செய்ய மாட்டேன். என் நரம்புகள் இழுக்க பட்டது. என் தசைகள் இறுக்கியது. பல முறை உச்சம் அடைந்தேன். என்னால் இந்த பேரின்பத்தை தாங்க முடியில, ஐயோ தாங்க முடியில.

“என்னால் முடியில, முடியில…முடியில.”

என் உடல் குல்லாக்கப்பட்டது நான் என் கண்களை திறந்தேன். சற்று நேரம் ஒன்னும் புலன்படவில்லை. என் கணவர் என் உடலை குலுக்கிக்கொண்டு இருந்தார்.

“என்னடி எதோ புலம்பி கொண்டு இருக்க கேட்ட கனவு காந்தியே? என்னது ‘முடியில’ ‘முடியில’?”

அட இது எல்லாம் கனவா? ஐயோ நான் என்னத்த தூக்கத்தில் புலம்பினேன்?? இப்போ என்ன சொல்வது? “ஆமாங்க நான் தண்ணியில் ட்ராவ்ன் பண்ணுற மாதிரி கனவு கண்டேன். எனக்கு ஸ்விம் பண்ண முடியில முடியில என்று கத்திக்கொண்டு இருந்தேன் அனால் யாரும் என்னை கற்பாதில.”

“ஒழுங்கா இருந்து கண்டா கண்டதை எல்லாம் நினைக்காட்டி இந்த மாதிரி கனவு எதுவும் வராது.”

“என்னது, என்ன சொல்லுறீங்க?”

“இல்லை சும்மா மனசு குழப்பிக்கிட இறுக்கத்தை என்று சொன்னேன், நீ படு.”

அதற்க்கு மேலே எங்க படுப்பது. சும்மா கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தேன். சோ எல்லாம் கனவு தான். அனால் கனவில் கூட நான் ஏன் துரோகம் செய்தால் தப்பு இல்லை என்று கரணங்கள் சொன்னேன். நான் செய்யும் தப்புக்கு இந்த தகுந்த காரணம் தருதல் என் அடிமனதில் இருக்கு. அதுவும் நான் விக்ரம் அழைக்கவிட்டாலும் அவனே இங்கே வரவேண்டும் என்று என் ஆழ் மனது விரும்புது. அப்போது தான் நானாக தப்பு செய்யில விக்ரம் வற்புறுத்தல் செய்ததால் தான் நான் தப்பு செய்ய நேரிட்டது என்று என் மனசாட்சிக்கு ஒரு ஊன்றுகோல் கொடுக்கலாம். மூன்று வாரங்களுக்கு மேல் ஆகிவிட்டது. நான் இன்னும் விக்ரமுடன் தொடர்பு கொள்ளல அனால் ஆசைகள் அடங்காமல் அதிகரித்து கொண்டு போகுது. அதை தணிக்க இப்போது எல்லாம் பல முறை கணவனுடன் உடலுறவு கொள்கிறேன் அனால் பயன் இல்லை. ருசி கண்டுவிட்டேன், இப்போ தவிர்ப்பதற்கு கடினமாக இருந்தது.

புருஷன்

என்னன்னாமோ புலம்பினாள் அனால் தெளிவாக எதுவும் கேட்கல. ‘என்னால முடியில முடியில’ சொன்னது மட்டும் நல்ல கேட்டது. என்ன அவளால முடியில? இப்படி தான் இருக்க வேண்டும். அவளுக்கு தப்பு செய்ய டெம்டேஷான் வந்திருக்காது. அனால் அவள்கூடவே அவள் போராடுகிறாள். என்னால தப்பு செய்ய முடியில என்று தான் அவள் கனவில் புலம்பி இருக்கானும்.

அவள் ஆழ்மனதில் கள்ள சுகம் அனுபவிக்க டெம்ப்ட் ஆகி இருக்காள் என்பதே வருத்தம் அளித்தது. அப்படி என்றால் என்னிடம் அவளுக்கு எதோ குறை இருந்தது. அதே நேரத்தில் அவள் புலம்பவத்துக்கு காரணம் நான் நினைத்து போல இருந்தால் அவள் இன்னும் தப்பு செய்யல என்ற மகிழ்ச்சி இருந்தது.

அனால் ஏன் இன்னொருத்தன் அவள் மனதில் இப்படி ஒரு பாதிப்பு ஏற்படுத்த முடிந்தது. அதுவும் அவளுக்கு மனதில் இந்த சலனமும் ஏற்படுவதற்கு காரணம், அவள் வேறு ஒரு ஆணுடன் உடல் சுகம் அனுபவிக்க. அப்படி என்றால் என்னிடம் அந்த விஷயத்தில் குறை இருக்குது. அல்லது விக்ரம் போன்றவனை பெண்கள் பார்க்கும் போது அவர்களுக்கு அதிக பாலியல் ஈர்ப்பு ஏற்படுத்து.

அவள் மனதளவில் போராடுவது இன்று இரவு மட்டும் எனக்கு தெரியவில்லை. அவள் கல்யாணத்தில் இருந்து வந்ததில் இருந்து ஒரு பாதிப்பு இருப்பதை உணர்ந்தேன். அவள் என்னுடன் சகஜம்மாக பேச முயற்சிக்கிறாள். அனால் எதோ பறிகொடுத்தவள் போல இருக்கிறாள் என்று நான் யூகித்தேன். கல்யாணம் ஆனா புதிதில் போல அதிகமாக உடலுறவில் ஈடுபடுறாள். இப்படி அவளுக்கு வந்த செக்ஸ் ஆசையை தணிக்க பார்க்கிறாள்.

எனக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கும் என் மனைவிக்கு நானும் உறுதுணையாக இருக்க வேண்டும் அல்லவா. நானும் முடிந்த அளவுக்கு அவளுக்கு காட்டில் இன்பம் வழங்க முயற்சி செய்தேன். இப்போது என் இன்பத்தை விட அவள் இன்பம் பெற வேண்டும் என்று செயல்பட்டேன். அதில் ஓரளவு வெற்றியும் பெற்றேன். ஒவ்வொரு முறையும் இல்லாவிட்டாலும் பல முறை அவளுக்கு ஆர்கசம் வரும் படி புணர்ந்து இருக்கேன். ஆனாலும் அவள் இன்னும் இப்படி பட்ட கனவு வந்து தவிக்கிறாள் என்றால் நான் செய்வது போதுமான அளவுக்கு இல்லையோ என்ற சந்தேகம் வந்தது.

எப்படியும் அவள் மனது மாறும் அளவுக்கு நான் தொடர்ந்து செயல்பட்டு வெற்றி அடைய வேண்டும். தோல்வி பத்தி நினைக்கவே பயமாக இருந்தது. நான் தொலைவை அடைந்தால் என் குடும்ப வாழ்க்கையே பாழாகிவிடும். அவளை மட்டும் இந்த போராட்டம் பாதிக்கவில்லை. என்னையும் தான். வேளையில் கவனம் செலுத்த முடியவில்லை. நான் வேலை செய்யும் போது பவனி விக்ரமுடன் போனில் கொஞ்சி கொண்டு இருப்பாளா என்ற சந்தேகம் என்னை வாட்டும். அதற்காக நான் சும்மா பல முறை அவளுக்கு போன் செய்து பேசுவேன். அவன் போன் பிசியாக இருந்ததில்லை.

அதற்காக நான் ரொம்ப சந்தோஷமும் பட முடியவில்லை. இப்போது தான் போனில் பேசிக்கொண்டிருக்கும் போது இன்னொரு கால் வருவது தெரியும்மே. அதனால் மற்ற கால் கட் செய்து என் கால் அட்டெண்டு பண்ணினாள் எனக்கு எப்படி தெரியும். பவனிக்க தெரியாமல் அவள் போனை ஆராய்ந்து இருக்கேன். வாட்ஸஅப் கூட சந்தேக படும் மாதிரி எதுவும் மெசஜ் இல்லை. அனால் ஒன்று மட்டும் எனக்கு நிச்சயமாக தெரியும். அவள் விக்ரம் அல்லது வேற எந்த ஆணையும் அவள் சந்திக்கவில்லை. அதற்க்கு காரணம் என்னிடம் ப்ரைவேட் டிடெக்ட்டிவ் இரண்டு வார ரிப்போர்ட் இருந்தது.

‘மேடம் இந்த இரண்டு வாரத்தில் நான்கு முறை வெளியே தனியாக போனார்கள். நேரம் இடம் யாருடன் போனாள் என்ன செய்தால் என்று குறிப்பிட்டு இருந்தது. இரண்டு முறை தனியாக, ஒரு முறை என் மகனுடன் மற்றும் ஒரு முறை அவள் தோழியுடன் சென்று இருக்கிறாள். வேற எந்த ஆணையும் சந்திக்கவில்லை.

‘மேடம் வெளியே போகும் போதும் மற்றும் விண்டோவ் மூலம் வீட்டில் இருக்கும் போது கண்காணித்தோம். அவர்கள் அதிகமா போன் உரையாடல் எதுவும் செய்யவில்லை. மேற்கொண்டு சரியாக தெரியவேண்டும் என்றால் அவர்கள் போன் “டாப்” செய்யவேண்டும். அதற்க்கு உங்கள் உதவி தேவை. உறுதியாக சொல்ல முடியில்லை என்றாலும் உங்கள் மனைவி வேறு ஆணுடன் தொடர்பு வைத்திருப்பது போல் தெரியவில்லை.’

ப்ரைவேட் டிடெக்ட்டிவ் சேவை மலிவு கிடையாது. அந்த இரண்டு வாரும் சர்வே போதும் என்று முடித்துக் கொண்டேன். மேலும் சந்தேகம் வலுவடைந்தால் வேற என்ன செய்வது என்று அப்போது பார்ப்போம்.

அவன்

கிர்ஜா மெல்ல கதவை சாத்திவிட்டு உள்ளே வந்தாள். நான் அவள் கட்டிலில் ஆடை எதுவும் அணியாமல் படுத்துறேன்.

“அவர்கள் நல்ல தூங்குறார்கள் இனி நமக்கு இடைஞ்சல் எதுவும் இல்லை,” என்றாள்.