அவிழ்த்துக் காமி மாமி 3 89

காயத்ரி:அடுத்தது எங்க போகணும் அனிதா?

அனிதா:நேரா சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் போ.

காயத்ரி:எதுக்கு?

அனிதா:நான் இன்னைக்கே ஊருக்கு போகணும்.

காயத்ரி:உனக்கு எத்தனை மணிக்கு ரயில்?

அனிதா:ரெண்டு மணிக்கு கொச்சின் எக்ஸ்பிரஸ் இருக்கு.அதுல போகலாம்னு இருக்கேன்.

காயத்ரி:சரி..போகலாம் வா.

என்று சொல்லிக்கொண்டே போனை கட் செய்தாள்.இருவருக்கும் நடந்த உரையாடல்களை ரமணா தனது செல் போனில் உன்னிப்பாக கேட்டுக்கொண்டிருந்தார்.அடுத்த பத்து நிமிடங்களில் பொலீரோ ஜீப் ஸ்டார்ட் ஆனது நான்கு பெண் போலீஸ்களுடன்.ஆனால் அந்த ஜீப்பில் ரமணா இல்லை.

காயத்ரியும் அனிதாவும் சென்ட்ரல் வந்தடைந்தனர்.நேரம் மணி ஒன்றைக் காட்டியது.பயணிகள் கூட்டம் குறைவாக இருந்ததால் சுலபமாக டிக்கெட்டைவாங்கினாள் அனிதா.இருவரும் சாப்பிட்டுவிட்டு அனிதாவை ரயிலில் ஏற்றிவிட்டுவிட்டு குட் பை சொன்னாள் காயத்ரி.

ரயில் நகரத் தொடங்கியவுடன் அனிதா எந்த கம்பார்ட்மெண்டில் இருக்கிறாள் என்பதை ரமணாவுக்கு தெரியப்படுத்தினாள் காயத்ரி.

உடனே ரமணா தனது செல் போனில் யாரையோ தொடர்பு கொண்டு பேசினார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அனிதா இருந்த கம்பார்ட்மெண்டில் நான்கு பெண் போலீஸ் ஏறினார்கள்.ரயில் பெரம்பலூர் லோகோ செட் அருகே நின்றது சிக்னல்கிடைக்காமல்.