காயத்ரி:நீச்சல் அடிச்சு ரொம்ப நாள் ஆயிருச்சு..சரி நீச்சல் அடிக்கலாமேன்னு போனேன் சார்.
ரமணா:அவன் அட்ரஸ் எப்படி உனக்கு தெரியும்?
காயத்ரி:அவன் தான் சார்..அங்க வர சொன்னான்.
ரமணா:அந்த ரிசார்ட்டில் என்ன பண்ணுனிங்க?
காயத்ரி:நாங்க எதுவுமே பன்னலிங்க சார்.
ரமணா:எதுவுமே பண்ணலியா??
காயத்ரி:நீங்க என்ன நினைச்சு கேள்வி கேட்குரிங்கன்னு எனக்கு தெரியும்.நீங்க நினைக்குற மாதிரி எல்லாம் எதுவும் நடக்கல.நான் அந்த மாதிரி பொண்ணும்கிடையாது.நான் உயர் தர பிராமண குடும்பத்துல பொறந்தவ சார்.
ரமணா:சரி நம்புறேன்..ஷங்கரை கொலை பண்ணியது யாரு?
காயத்ரி:அதை கண்டுபிடிக்கத் தான் நீங்க வேலை செய்றிங்க.