ரமணா:இங்க எதுக்கு வந்தே?
விமல்:வேலை தேடி வந்தேன் சார்..
ரமணா:வேலை தேடி வந்தியா?இல்ல..அவள வேலை உடுறதுக்கு வந்தியா?
விமல்:சத்தியமா வேலை தேடித் தான் சார் வந்தேன்.நீங்க நினைக்குற மாதிரி எனக்கும் அவளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லிங்க சார்.
ரமணா:சம்மந்தம் இல்லைன்னு சொல்றே..அப்புறம் அவகூட அந்த ரிசார்ட்டில் உனக்கென்ன வேலை?
விமல்:சார்..லஞ்ச் சாப்பிட கூப்பிட்டா சார்..சாப்டிட்டு வந்தோம்.
ரமணா:வேற எதுவும் அங்க நடக்கலியா?
விமல்:இல்ல சார்..
ரமணா:சரி ஷங்கரை கொலை பண்ணியது யாரு?
விமல்:தெரியாதுங்க சார்.
ரமணா:டேய்..கேள்வி கேட்குறவன் என்ன கேணப் புண்டைனு நினைச்சு பதில் பேசிட்டு இருக்கியா?
விமல்:சார் சத்தியமா எனக்கு தெரியாதுங்க சார்.
ரமணா:இரு அந்த தேவுடியா மவளை விசாரிச்சிட்டு வந்து என்னோட ஸ்டைல்ல உன்னை கவனிக்குறேன்.
அடுத்த கட்ட விசாரணை காயத்ரியிடம் துவங்கியது.
ரமணா:அவன் விலாசம் தெரியாதுன்னு என்கிட்ட சொல்லிட்டு அவனை கார்ல பிக்அப் பண்ணிட்டு எதுக்காக அந்த ரிசார்ட்டுக்கு போனே?