வாசமான ஜாதிமல்லி – பாகம் 5 47

இறுதியாக, அவன் ஒரு பொறுப்பான கணவனான மற்றும் தந்தையும் ஆகா இருப்பது என்ன என்பதை உணருகிறான் என்று சரவணன் நினைத்தான். அவன் தனது வியாபாரத்தில் வெற்றிபெற நிறைய நேரம் செலவழித்திருந்தால், அப்போது அவன் (பிரபுவின்) மனைவி நிச்சயமாக தனிமையாகவும் புறக்கணிக்கப்பட்டதாகவும் உணருவாள். வேறு யாரோ ஒருவர் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அவன் மனைவி கற்பை பறித்தால் அவனுக்கு எப்படி இருக்கும். நிலைமை மாறும் போது மற்றவர் எப்படி உணருவார்கள் என்பது இப்போது தான் புரிய வரும்.

“நீ எப்போது சென்னைக்கு போற? உன் மனைவியும் குழந்தையும் உன்னுடன் வரங்களா?”

“இல்லை, அவர்கள் இங்கே இருப்பார்கள், நான் தனியாகப் போகிறேன். நான் இன்று இரவு 9 மணிக்கு புறப்படுகிறேன். வீட்டில் இன்னும் சில விஷயங்கள் நிலுவையில் இருக்கு. உன்னுடன் பேசிய பிறகு, வீட்டிலுள்ள விஷயங்களைத் கவனிப்பதுக்கு நான் சீக்கிரம் திரும்பிச் செல்ல வேண்டும் .”

அப்படி என்றால் இதற்குப் பிறகும் நான் தேடும் உண்மையான பதில்கள் கிடைக்க ஒரு வாரம் காத்திருக்க வேண்டும் என்று சரவணன் சலிப்படைந்தான். இதை அவன் எதிர்பார்க்கவில்லை. பிரபு இங்கு கூடுதல் நேரத்துக்கு இருப்பான் என்றும் அவன் தேடும் அனைத்து பதில்களுக்கும் விரைவில் விடை கிடைக்கும் என்றும் அவன் நினைத்து இருந்தான்.

“சரி, என்னுடன் வா பிரபு,” சரவணன் சொல்லிவிட்டு மேலும் உள்ளே நடக்க ஆரம்பித்தான்.

பிரபு குழப்பமடைந்தான். நாங்கள் இங்கே பேசியிருக்கலாம் ஏன் அவன் உள்ளே போகிறான் என்று நினைத்தபடி பிரபு சரவணனை பின்தொடர்ந்தான். திடீரென்று சரவணன் அவன் மீராவுடன் கடைசியாக உடலுறவு கொண்ட அதே இடத்திற்கு அழைத்துச் சென்றதை உணர்ந்தான். பிரபு மிகவும் சங்கடமாக உணர்ந்தான். கடந்த காலத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி பேசுவது ஒரு விஷயம், ஆனால் ஒரு நண்பனுக்கு நம்பிக்கை துரோகம் செய்த அதே இடத்திலேயே சென்று பேசுவது அவனுக்கு மிகவும் பதற்றத்தை கொடுத்தது.

இந்த இடம் உனக்கு நினைவிருக்கிறதா,” சரவணன் பிரபு தன் மனைவியைப் புணர்ந்த இடத்தைப் பார்த்து கேட்டான். அப்போது பிரபுவும் மீறவும் நிர்வாணமாக இந்த தரையில் பின்னிக்கிடப்பதை பார்த்தான். அப்போது இச்சையில் இரு மதங்கொண்ட விலங்குகள் போல அவர்கள் உறுமிக்கொண்டு இன்பம் அனுபவித்தது அப்போது சரவணனுக்கு மிகவும் அவமானகரமான மற்றும் வேதனையான அனுபவமாக இருந்தது. அனால் இப்பொது எல்லா உணர்ச்சிகளுக்கு அப்பர் பட்ட நிலையில் இருந்தான்.

பிரபு திகைத்தான். ஏற்கனவே சங்கடமாக இருந்த நிலையை மேலும் மிகவும் கடினமான சூழ்நிலையாக சரவணன் மாற்றிக்கொண்டிருந்தான்.

“தயவுசெய்து சரவணன், வேறு எங்காவது சென்று பேசலாம்.”

2 Comments

  1. Super Saravana…

  2. சூப்ப்ர்ஹீரோ

Comments are closed.