வாசமான ஜாதிமல்லி – பாகம் 5 47

ஆமாம், பிரபு நினைத்தான், நாங்கள் அவன் படுக்கையைப் பயன்படுத்தினோம் என்று சரவணனுக்கு தெரியும், ஆனால் அவன் வீட்டிலுள்ள மற்ற எல்லா இடங்களையும் எங்கள் இன்பங்களுக்காகப் பயன்படுத்தினோம் என்பது அவனுக்கு தெரியுமா? ஒரு முறை சில மணி நேரத்துக்கு முன்பு தான் மீராவை அவள் சாப்பாடு மேசையில் வைத்து ஓழ்த்த அதே இடத்தில் சரவணா அவன் சாப்பிட்டு தட்டை வைத்து இரவு உணவை சாப்பிட்டான்.

“முக்கியமான ஒன்னு, நீ மீராவை கர்ப்பமாக ஆக்க கூடாது. தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நீ எடுக்க வேண்டும்.”

இதைக் கேட்ட பிரபுவின் முகத்தில் ஒரு ஏளனமான தோற்றம் இருந்தது. நீ அதை விரும்பாட்டி என்ன. உன் மனைவியை நான் ஃபக் செய்ய நீ தர, அப்புறம் என்ன. நான் அவளை கர்ப்பமாக்கினால் நீ என்ன செய்ய முடியும் என்பது போல இருந்தது அவன் முகத்தின் தோற்றம். நான் உண்மையில் என்ன தான் செய்ய முடியும் என்று சரவணன் யோசித்தான்.

“எனது குழந்தைகளின் நல்வாழ்வுதான் எனது முதன்மை அக்கறை. அவர்களின் தாய் மகிழ்ச்சியாக இருக்கட்டும், ஆனால் அவர்கள் தங்கள் தாயின் நடத்தை பற்றி ஒருபோதும் கண்டுபிடிக்கக்கூடாது. அவுங்க தாய் இவ்வளவு மோசமாக நடந்து கொண்டாள் என்று அவர்களுக்கு தெரியவர கூடாது. அவர்கள் காயப்படுவதை நான் விரும்பவில்லை. ஒருவேளை நீங்க இரண்டு பெரும் நிரந்தரமாக சென்னையில் ஒன்றாக வழ முடிவெடுத்தால், என்னிடம் முதலில் சொல்லுங்கள். நீ அவளை சின்ன வீடாய் செட் அப் பண்ணுறியோ என்னவோ எனக்கு கவலை இல்லை. அதற்க்கு முன் நான் என் பிசினெஸ் விற்றுவிட்டு என் குழந்தைகளுடன் வேற மாநிலத்தில் சென்டல் ஆகிவிடுவேன்.”

இதை அனைத்தையும் பிரபு முகத்தை பார்த்தபடியே சரவணன் பேசினான்.

ஆம் மீரா குழந்தைகளுக்கான தனது உரிமைகளை கைவிட வேண்டும். அவள் இந்த வகை முடிவை எடுத்தால் அவர்களும் அவளுடன் இருக்க விரும்ப மாட்டார்கள். இது அவர்களுக்கு மிகுந்த வேதனையையும் மற்றவர்களால் கொடூரமான கேலிக்கு ஆட்படுவார்கள்.”

பிரபு அவனுக்கு அறியாத வேறு ஒரு சரவணனைக் காண முடிந்தது. தீர்க்கமானவன், விஷயங்களை தெளிவாக சிந்தித்து, தேவையான கடினமான முடிவுகளை எடுக்கக்கூடியவன். அவன் எதிர்ப்புகளை வென்று வியாபாரத்தில் வெற்றிபெற எப்படி முடிந்தது என்பதில் ஆச்சரியமில்லை. பிரபுக்காக இன்னும் ஒரு அதிர்ச்சியூட்டும் விஷயம் காத்திருந்தது.

“மீரா இப்போது ஒரு முடிவுக்கு வர வேண்டும். உன்னுடன் கள்ள உறவு தொடர விரும்பினால் எங்கள் கல்யாண வாழ்கை அத்தோடு முடிந்தது. தோற்றத்திற்காக நாங்கள் இன்னும் ஒன்றாக வாழ்வோம், என் குழந்தைகளுக்கு கூட தெரியாது, ஆனால் நாங்கள் உண்மையான கணவனும் மனைவியுமாக இருக்க மாட்டோம். இனிமேல் என் குழந்தைகளுக்காக நான் என் வாழ்க்கையை வாழ்வேன்.”

பிரபு வாயை புலந்தபடி சரவணனை பார்த்தான். பொறுப்பு எதுவும் இல்லாமல், வெறும் இன்பம் மட்டுமே அனுபவிக்க நினைத்த பிரபுவுக்கு ஒரு பெரும் இடி தலையில் விழுந்தது.

2 Comments

  1. Super Saravana…

  2. சூப்ப்ர்ஹீரோ

Comments are closed.