வாசமான ஜாதிமல்லி – பாகம் 5 49

“சரவணன், நீ என்ன சொல்லுற…உண்மையாகவா சொல்லுற?”

“பிரபு, இந்த மாதிரி முக்கியமான விஷயத்தில் நான் விளையாடுவேனா? நல்ல யோசிச்சி தான் முடிவெடுத்தேன். ஆனால் நிபந்தனைகள் உள்ளன ..”

“என்ன நிபந்தனைகள்,” இப்போது பிரபுவுக்கு ஆர்வமான உற்சாகம் இருந்தது.

“உங்கள் கள்ள உறவை பற்றி எனக்குத் தெரியும் என்று அவளிடம் நீ சொல்ல வேண்டும். அதுமட்டும் இல்லை. நான் எத்தனை முறை எங்கெங்கே உங்களை பார்த்தேன் என்று சொல்லவேண்டும். அதனால் தான் நான் உன்னிடம் கொஞ்ச நேரத்துக்கு முன்பு நான் என்னென்ன பார்த்தேன் என்று சொன்னேன்.”

இப்போது பிரபுவின் உற்சாகம் சற்று குறைந்தது. இதில் கொஞ்சம் பிரச்சனை வரலாமே என்று யோசித்தான்.

“இது ஏன் என்றால் நான் ஏற்கனவே நிறைய சகித்துக்கொண்டேன். அவள் மேலும் இந்த கள்ள உறவை தொடர்ந்தால், எனக்கு இதற்க்கு மேல இன்னும் மோசமா என்ன ஆகப்போகுது.”

“இதை கேட்டு ஒருவேளை மீரா இனிமேல் இந்த கள்ள உறவை தொடர விருப்பம் இல்லை என்றால் நீ அவளை இதற்க்கு பிறகு எந்த காரணத்துக்கும் சந்திக்க கூடாது. அனால் நீ தான் வேணும் என்று முடிவு அவள் எடுத்தால் என்றால் சில விதிகள் இருவரும் பிண்டோதரனும்.”

பிரபு உற்சாக உணர்வோடு கொஞ்சம் பதற்றமும் உணர்ந்தான்.

“சென்னையில் உன் பிசினெஸ் எப்படி? நீங்கள் இருவரும் உங்கள் உறவை மீண்டும் தொடர முடிவு செய்தால், நீ எத்தனை முறை இங்கு வருவா?

பிரபு ஒரு நிமிடம் யோசித்தான். மீராவின் சிற்றின்பகரமான உடலை மீண்டும் ருசிக்கும் வாய்ப்பு கிடைத்தது அவனை பெரிதும் உற்சாகப்படுத்தியது. “நான் ஒரு மாதத்திற்கு இரண்டு முறையாவது திரும்பி வர முயற்சிப்பேன்.”

“சரி, நீங்கள் இருவரும் என் வீட்டில் ஒன்றாக இருக்க நான் உங்களுக்கு வாய்ப்பு தருவேன். யாருக்கும் சந்தேகம் வராமல் இருக்க இதுதான் பாதுகாப்பான இடம். இதை நான் உங்களுக்காக செய்யல. இந்த குடும்ப மானமும், என் பிள்ளைகள் பாதிக்க பட கூடாது என்று செய்கிறேன். உன் பைக்கை பின்னால், மாதோப்பில் மறைத்து நிறுத்த வேண்டும். பின் வழியில் மட்டுமே என் வீட்டிற்குள் நுழைய வேண்டும். யாரும் அந்த வழியைப் பயன்படுத்துவதில்லை. அப்படி எப்போதாவது ஒரு முறை யாராவது உன்னை அப்படி நடந்து வருவதை பார்த்தால் கூட எதோ ஒரு விசிட் வந்திருக்க என்று நினைப்பார்கள்.”

இதை பற்றி சரவணன் ரொம்ப ஆழ்ந்து சிந்தித்திருப்பான் என்று பிரபு நினைத்தான்.

“நமக்குள் ஏற்கனவே முடிவெடுத்த நேரத்துக்கு மட்டும் தான் நீ என் வீட்டுக்கு வரணும். நீ மீராவுடன் இருக்கும் போது நான் தெரியாமல் வீட்டுக்கு வந்து, உன் பைக் வேற மறைத்து வைத்திருப்ப, நான் உங்களை அந்த கோலத்தில் இனி பார்க்க விரும்பவில்லை. மற்றொரு விஷயம், நீங்கள் கெஸ்ட் அறையைப் பயன்படுத்த வேண்டும். இனி என் படுக்கையில் இல்லை.”

2 Comments

  1. Super Saravana…

  2. சூப்ப்ர்ஹீரோ

Comments are closed.