“ஹோவ்…” நீளமாக மூச்சுவிட்ட ராகவன், மெல்ல தன் ஆயுதத்தை, அவள் அந்தரங்க வாசலில் நுழைத்து இடுப்பை மெதுவாக ஆட்ட, அவருடைய தம்பி மெள்ள வளைந்து உள்ளே நுழைந்து புதைந்தான். புதைந்தவன் முழுமையாக ஈரமானான். இயல்பாக ராகவனின் இடுப்பு மேலும் கீழுமாக இயங்க ஆரம்பித்தது. பத்மா தன் இரு கைகளையும் கணவரின் தோளில் மாலையாக்கி கட்டிக் கொண்டாள்.
“வ்வ்வ்ம்ம்ம்ம்…” முனகிய பத்மாவின் வெறி கொண்ட அணைப்பில், ராகவனுக்கு இலேசாக மூச்சு முட்ட ஆரம்பித்தது. ராகவன் தன் உடலை உலுக்கி அவள் இறுக்கத்தை தளர்த்தியவர், மனைவியின் உப்பியிருந்த அந்தரங்கத்தில், தன் பருத்த தண்டை அவள் அந்தரங்கத்துக்குள் அமுக்கி அமுக்கி எடுத்தார்.
“மெதுவாங்க… மெதுவாங்க… வந்துடப் போறீங்க…” ராகவனின் முகத்தை வேகமாக இழுத்து, தன் இடது மார்பை அவர் வாயில் திணித்தாள் பத்மா. ராகவன் தன் இடுப்பை சீராக அசைத்தவாறே, அவள் மார்பை இதமாக சுவைக்கவும் செய்தார்.
ராகவனின் அசைவிற்கு ஈடான வேகத்தில் பத்மாவும் தன் இடுப்பை மேல் நோக்கி தூக்கிக்கொடுக்க, அவருடைய தடி, அவளுடைய ஈரக்கிணற்றில் வழுக்கிக்கொண்டு இறங்கி, மீண்டும் மேலேற, இருவரின் மூச்சிலும் அணல் தெறித்தது.
ராகவனின் உருண்டு திரண்ட புல்லாங்குழல், பத்மாவின் தொடையிடுக்கில் இசைத்த மதுரமான இசை அந்த அறையில் மெல்ல மெல்ல பரவ தொடங்கியது.
பத்மாவும், ராகவனும், தங்கள் உடல்களின் சீரான அசைவில் உண்டாகும் அற்புதமான இசையில் தங்கள் மனதை லயிக்கவிட்டு, காலத்தை மறந்து, தங்களை மறந்து, இமைகள் செருகி, மன்மதனின் கோட்டையை நோக்கி வேக வேகமாக ஓடிக்கொண்டிருந்தார்கள்.
“கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா ஸந்த்யா ப்ரவர்த்ததே
உத்திஷ்ட நர ஸார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்…”
தங்கை உஷாவின் கனீரென்ற குரல், லேசாக ஒருக்களித்திருந்த கதவின் வழியாக படுக்கையறைக்குள் மெலிதாக கேட்டது. ராகவனுக்கு தூக்கமென்னவோ முழுவதுமாக கலைந்து அரைமணி நேரத்துக்கும் மேலாகியிருந்தது.
பத்து நாட்களுக்கும் மேலாக, அலுவலக வேலை நிமித்தம், தமிழ்நாடு பூராவும் சுற்றிவிட்டு, உடலும் மனமும் களைத்து, நேற்று மாலைதான் வீட்டுக்குத் திரும்பியிருந்த அவர், சட்டென எழுந்து குளித்து காலை வேலைகளைப் பார்க்க மனம் வராமல், சோம்பலுடன் கட்டிலில் படுத்திருந்தார். கண்மூடியிருந்ததே ஒழிய மனம் குலதெய்வம் காஞ்சி வரதராஜனை தியானித்துக்கொண்டிருந்தது.
ராகவன் தன் அருகில் படுத்திருந்த மனைவியை சிறிய பெருமூச்சுடன் திரும்பிப் பார்த்தார். எப்போதும், வெய்யிலோ, குளிரோ, மழையோ, டாணென்று காலை ஐந்தரைக்கு எழுந்து குளித்துவிட்டு, அடுப்பில் குக்கரை ஏற்றும் அவள் இன்று தன் மெல்லிய உதடுகள் பிரிந்திருக்க, பிரிந்த உதடுகளின் நடுவில் வரிசையான முன் பற்களின் வெண்மை தெரிய, இதழின் கடைக் கோடியோரத்தில் மெல்லிய புன்னகையுடன் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தாள் பத்மா.
ஒருக்களித்து படுத்திருந்த பத்மாவின் வலது கரம் ராகவனுடைய வெற்று மார்பில் தவழ்ந்து கிடந்தது. மனைவியின் ஒரு பக்க மார்பு அவர் விலாவில் புதைந்திருந்தது. அவள் அணிந்திருந்த நைட்டி முட்டிக்கு மேல் ஏறி பளிச்சென்ற அவள் தொடையை வெளிச்சம் போட்டுக் கொண்டிருந்தது. ராகவனின் மனம் பெருமாளின் நாமத்தில் நிலைத்து நிற்கவில்லை.
பத்மா, ஒட்டடைக் குச்சி மாதிரி வீட்டுக்குள்ள வந்து நுழைஞ்சா… இப்ப கொஞ்சம் கொஞ்சமா ஒடம்புல சதை விழுது… இந்த வயசுல கட்டிக்கிட்ட பொம்பளைக்கு ஒடம்பு பூசின மாதிரி இருந்தா, அதுவும் ஓரு அழகாத்தான் இருக்கு… இப்பத்தான் புடவையில இவளைப் பாத்தா பாக்கறதுக்கு பாந்தமா இருக்கா… ராகவன் குனிந்து அவள் நெற்றியில் ஆசையுடன் முத்தமிட்டார்.