கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 36 9

“இவளுக்கு கல்யாணம் நடந்து, போற எடத்துலயும் பொறந்த வீட்டுல நடக்கற மாதிரி, பிடிவாதம் பிடிச்சா, அவ வாழ்க்கையிலேயும் பிரச்சனைகள் வருமேன்னு நெனைச்சாத்தான் எனக்கு கவலையா இருக்கு.. அவ தலையெழுத்துல என்ன எழுதியிருக்கோ.. அந்த சுவாமிமலையானுக்குத்தான் வெளிச்சம்” சுந்தரி தன் கணவனின் அணைப்பிலிருந்து எழுந்து உட்கார்ந்தாள்.

“சுந்து… நல்லதையே நினைப்போம்… அதைத் தவிர நாம வேற என்ன செய்ய முடியும்…

“குமரு… நான் சொல்றதை கேளுப்பா… சென்னையில நல்ல வீடு கிடைக்கற வரைக்கும் நீயும் சுகாவோடவே இரேம்பா..!! கெஸ்ட் ஹவுஸுல நீ ஏன் தனியா இருக்கணும்? வேணி வீட்டுலதான் ஒரு ஹால் இருக்கு, ஒரு தனி ரூம் இருக்கு… அந்த வீட்டுல நீங்க ரெண்டு பேரும் தாராளமா இருக்கலாம்…”

“ம்ம்ம்… நல்ல யோசனைதான்…”

“இங்கேருந்து நேரா கெஸ்ட் ஹவுஸ் போங்க… சுகாவும் கூட வந்தா அங்க உங்க ரூமை காலி பண்றதுக்கு கூட மாட ஒத்தாசையா இருப்பா… அங்கேயிருக்கற உங்க துணிமணியெல்லாத்ததையும் எடுத்துக்கிட்டு, ஒரே தரமா சுகா ரூமுக்கு போயிடுங்க…”

“ரைட்… அப்படியே செய்யறேன்… கெஸ்ட் ஹவுசுக்கு, காலையில எழுந்ததும் போன் பண்ணிட்டா, பிரச்சனை எதுவும் இருக்காது…”

“தேங்க்ஸ்ங்க… நான் சொன்னதை உடனே கேட்டுடீங்களே?”

“சுந்து… நீயும் என் கூடவே சென்னைக்கு வந்துடும்மா.. இனிமே உன்னை விட்டுட்டு என்னால தனியா இருக்க முடியாது.. தினம் தினம் உன்னைப் பாக்காம, என் உயிரே போயிடும் போல இருக்கு…” சுந்தரியை வலுவாக அணைத்தார் குமார். அவள் உதடுகளில் ஓசையெழுப்பி முத்தமிட்டார்.

“நாளைக்கே உங்க கூட வந்துடுவேங்க… ஆனா நான் வேலை செய்யறது கவர்மெண்ட் ஸ்கூலுங்க; முறைப்படிதானேங்க வேலையையும் விட முடியும்… திங்கக்கிழமை மொத வேலையா நான் ரெஸிக்னேஷன் லெட்டர் எழுதிக் குடுத்துடறேன்.. அதுவே மூணு மாச நோட்டீஸ் ஆயிடும்…”

“மணி என்னாவுதும்மா”

“ம்ம்ம்… பதினொன்னு ஆவுது…”

“ஒரு டீ போட்டுத் தர்றியாம்மா?”

“ஹூக்கும்… இப்ப டீ குடிச்சா அப்புறம் எப்பத் தூங்கறது?

“ப்ளீஸ்… சுந்து… எனக்கு துக்கமா இருந்தாலும் டீ குடிக்கணும்; மகிழ்ச்சியா இருந்தாலும் டீ குடிக்கணும்…”

“குமரு… இப்ப நீ ஹேப்பியா இல்லையா?” சுந்தரி தன் கணவனின் அருகில் சாய்ந்து படுத்தாள். இடது காலைத் தன் கணவனின் இடுப்பில் போட்டுக்கொண்டாள். அவள் அடிவயிறுயும், அந்தரங்கமும், அவர் இடுப்பை அழுத்தமாக உரசின. அவள் உதடுகளில் மீண்டும் ஒரு கள்ளப்புன்னகை குடியேறியிருந்தது.

“ரொம்ப ரொம்ப ஹேப்பியா இருக்கேன்…” சுந்தரியை வெறியுடன் இறுக்கி முகமெங்கும் முத்தமிட்டார், குமாரசுவாமி.

“போதுங்க.. கன்னமெல்லாம் எரியுது எனக்கு… வெறி நாய் மாதிரி கடிச்சிக்கிட்டே இருக்கீங்க… விடுங்க என்னை…” அவள் அவர் பிடியில் திமிறினாள். திமிறி திமிறி அவர் மார்பில் தன் முலைகளை அழுத்தி உரசினாள்.

“ப்ஸ்… ப்ஸ்.. இச்ச்.. இச்ச்ச்..”

“இப்ப டீ குடிச்சா உங்களுக்கு தூக்கம் வருமா?” சுந்தரி தன் உதடுகளை துடைத்துக்கொண்டாள்.

“மணி பதினொன்னுதானே ஆவுது… இன்னொரு ஷோ ஓட்டிட்டா தன்னால தூக்கம் வந்துடும்…” சுந்தரியின் மார்பில் குமாரின் கை படர்ந்தது. அவள் முலைகளை கொத்தாகப் பற்றி இதமாக அழுத்தியது. உதடுகள் சுந்தரியின் உதடுகளை மீண்டும் மீண்டும் தேடிக் கவ்விக்கொண்டன.

3 Comments

  1. Pothum story vera story podunga

  2. Kathai endi sonuga ya

    1. Vera kathai sonnga pls

Comments are closed.