கடைசியில் அந்த வயதுக்கே உரிய ஆசை வெட்க்கத்தை வென்றது – 13 16

“ஒரு செகண்ட் என்னை விடுங்க” அவர் உதட்டில் தன் உதடுகளை அவசரமாக ஒத்திய சுந்தரி, குமாரை உதறிவிட்டு, வேகமாக பால்கனியை நோக்கி ஓடி இடது புறம் பார்த்தாள். கண்ணுக் கெட்டிய தூரம் வரை, சுகன்யா தென்படவில்லை. வேகமாக உள்ளே திரும்பி வந்தவள், இப்போது சோஃபாவில் உட்கார்ந்திருந்த குமாரின் முகத்தை தன் மார்புடன் சேர்த்து வெறியுடன் அழுத்திக்கொண்டாள்.

குமாரின் கைகள் சுந்தரியின் இடுப்பில் புடவையின் இறுக்கத்தால் பிதுங்கிக் கிடந்த வெளுப்பான சதையை வருடிக் கொண்டே, தன் முகத்தை நீண்டப் பெருமூச்சுடன், அவள் மார்பில் புரட்டிக்கொண்டிருந்தார். புடவை முந்தானைக்குள், ரவிக்கைக்குள் ஒளிந்திருந்த அவள் முலைகளையும் நடு நடுவில் முத்தமிட்டார்.

“குமரு … ம்ம்ம் … என்னை இப்படியே உன் கையால இறுக்கி கட்டி ஒரே வழியா கொண்ணுடுடா … ராஜா! எங்கடா இருந்தே இவ்வளவு காலமா? நீயும் தனியா தவிச்சுக்கிட்டு, என்னையும் தவிக்க வெச்சிக்கிட்டு?” அவள் குரல் மீண்டும் தழுதழுத்தது. கண்கள் கலங்க ஆரம்பித்தன. குமாரசுவாமி தன் இதயம் வலிக்க, உள்ளம் பதறி, சுந்தரி … ப்ளீஸ் அழாதம்மா … ப்ளீஸ் …” புலம்பினார்.

புலம்பியவர், சுந்தரியை இழுந்து தன் மடியில் கிடத்தி, அவளை மேலே பேசவிடாமல், அவள் வாயை தன் வாயால் கவ்விக் கொண்டார். அவள் உதடுகளை மனதில் வெறியுடன், ஆனால் அவளுக்கு வலிக்காமல், இதமாக கடித்து முத்தமிட்டார். சுந்தரியின் உதடுகள் வெகு நாட்களுக்குப் பிறகு கிடைத்த ஈரமுத்தத்தால் திணறின. அவள் மூச்சு விட முடியாமல், அவர் பிடியில் திமிறினாள். அவர் மடியிலிருந்து எழ முயற்சித்தாள். புறங்கையால் தன் வாயைத் துடைத்துக்கொண்டாள்.

“குமரு … போதுண்டா … என்னை விட்டுடா செல்லம் இப்ப; குழந்தை வந்துடுவா; இப்ப அவ சின்ன பொண்ணு இல்லே! மனுஷ உடம்புன்னா என்னான்னு அவளுக்கு தெரியும் .. ஒரு ஆம்பிளையோட தொடல் எப்படி இருக்கும்ன்னு அவளுக்கு புரிஞ்சிருக்கு. சொன்னாக் கேளுப்பா..”

சுந்தரியின் தலை களைந்து, சுருண்ட முடிக்கற்றைகள் அவள் நெற்றியில் பறந்தன. ஒரிரு முடிகள் அவள் நெற்றியில் தோன்றிய வியர்வை முத்துகளில் ஒட்டிக்கிடந்தன. சுந்தரியின் மூச்சு வேகமாக வந்ததால், கச்சிதமான அவள் மார்புகள், சேலைக்குள் விம்மிக் கொண்டிருந்ததைப் பார்த்த, குமாரின் தண்டு, வெகு நாட்களுக்குப் பிறகு தன் மனைவியின் உடல் வாசனையால் தூண்டப்பட்டு, மெல்ல மெல்ல புடைக்கத் தொடங்கியது. குமாரின் கை விரல்கள் சுந்தரியின் அடிவயிற்றில் வட்டமிட்டு அவளது தொப்புள் குழியில் நுழையத் துடித்தன.

குமாரின் புடைப்பை, அவருடைய மடியில் கிடந்த சுந்தரி தனது செழிப்பான புட்டச் சதைகளில் உணர்ந்ததும், அவள் உடல் நடுங்க
“குமரு, இப்ப நீ என்னை விட்டுடா கண்ணு; இப்ப வேணாம்பா; சுகா சட்டுன்னு உள்ளே வந்துட்டா, என் மானம் போயிடும்பா; எனக்கு மட்டும் ஆசையில்லயா? நானும் உனக்காக தவிச்சிப் போய் இருக்கம்பா; இத்தன நாள் பொறுத்தோம்; இன்னும் கொஞ்சம் பொறுத்துக்கப்பா,” தன் ஆசைக்கு அணைப் போட்டுக்கொண்டு அவனை கெஞ்சினாள்.

“சரி … சரி … அப்படின்ன்னா நீ ஒரே ஒரு முத்தம் எனக்கு குடுப்பியாம்; நீ வெத்திலைப் போட்டுக்கிட்டு அப்பல்லாம் குடுப்பியே, அந்த மாதிரி ஒரு முத்தம் குடுத்துடு; உன்னை நான் விட்டுடறேன்.” அவர் கண்களில் தாபம் தங்கியிருக்க மன்றாடினார். அவர் கைகள் தன் மடியில் கிடந்தவளை மீண்டும் அழுத்தமாக இறுக்கின. தன் உதடுகளை அவள் வியர்த்திருந்த முகமுழுவதிலும் ஓசையில்லாமல் ஒற்றி ஓற்றி எடுத்தார்.

“வேணாம்ன்னு சொன்னா கேக்க மாட்டீங்கறீங்க…” சொல்லிக்கொண்டே, குமாரின் மடியில் கிடந்தவள், அவர் முகத்தை நிமிர்த்தி, அவள் மனதுக்குள்ளிருந்த பதினைந்து வருட பிரிவின் ஏக்கத்தை, குமாரின் உதடுகளுக்கு, தன் உதடுகளின் மூலம் தெரிவித்தாள்.

அவர் உதட்டில் தன் மெல்லிய சிவந்த உதடுகளை பதித்தாள். தன் நாக்கால் அவர் உதடுகளை வருடினாள். மீண்டும் அவர் உதடுகளை வெறியுடன் கவ்வி, அவர் உதடுகளை தன் நாக்கால் பிரித்தாள். பிரிந்த உதடுகளுக்குள் தன் நாக்கை நுழைத்து, அவர் நாக்கை துழாவினாள். பின் தன் நாக்கை தன் வாய்க்குள் இழுத்துக்கொண்டு, தன் மெல்லிய உதடுகளால் அவர் நாக்கை இழுத்து உறிஞ்சினாள்.

தன் மனைவியின் ஈர நாக்கின் கொழகொழப்பும், அவள் எச்சிலில் இருந்த லேசான குளிர்ச்சியும், அவள் உதடுகளின் மெல்லிய வெப்பம் என, கலவையான சுவை அவர் உதடுகளைத் தாக்க, அவர் உடல் முழுவதுமாக விழித்துக்கொண்டு, குமாரின் கை சுந்தரியின் இடது மார்பினை கொத்தாக முந்தானையுடன் சேர்த்து பிடித்தது.