அப்ப்பா … எத்தனை நாளாச்சு … என் பொண்டாட்டி உடம்பைத் தொட்டு … சுந்தரியின் உடல் வாசனை பட்டென மூக்கில் ஏற, அவள் உடலின் மென்மையை தன் மார்பில் உணர, அவர் உடல் உதறியது. உடல் ரோமங்கள் குத்திட்டுக்கொண்டது. சுவாசம் துரிதமானது. உடலில் மெதுவாக சூடு ஏற ஆரம்பித்தது. நெற்றியில் வியர்வை எட்டிப்பார்த்தது. தன் ஆசையை, தன் மனதின் ஏக்கத்தை, தாகங்களை, தன் உடல் வலுவை மொத்தமாக தன் வலுவான கரங்களின் மூலமாக அவள் உடம்பில் காட்டினார்.
“அய்யோ…! விடுங்க… என்னங்க இது … சின்னப்பையன் மாதிரி … வெறி புடிச்சிக்கிச்சா உங்களுக்கு … இப்படி இறுக்கறீங்களே … விட்டுடுங்க … மூச்சு விட முடியலீங்க… மூ …ச்ச் ….சு முட்ட்ட்டுதுங்க ..” சுந்தரி திமிறினாள். அவள் மார்பு ரவிக்கைக்குள் மெல்ல மெல்ல ஏறி இறங்கின.
சரியாக பேச முடியாமல், தன் கணவனின் தழுவலில் தவித்தாள் சுந்தரி. குமாரின் அனலான மூச்சு அவளது சிவந்த முகத்தில் வீச, அவள் தன் மூச்சை இழுத்து பிடித்து அவர் பிடியில் நெளிந்தாள். கண்களின் ஆசையும், மிரட்சியுமாக குமாரைப் பார்த்தாள். உடலின் இயல்பான உந்துதலால், மனதில் ஏற்பட்ட இயற்கையான ஆசை வேட்க்கையால், அவள் கைகள் வேகமாக பழக்க தோஷத்தில் அவர் முதுகில் படர்ந்து அவரை பதிலுக்கு இறுக்கியது.
சுந்தரியின் வீங்கும் மார்புகள் குமாரின் நெஞ்சில் உரசிக் கொண்டிருந்தன. கணவனின் வலுவான கைகள் உடலில் இறுகிக் கிடக்க, அவன் பரந்த மார்பில் தன் மார்புகள் உரசியதும், சுந்தரியின் உடல், ஆகாயத்தில் பறக்க ஆரம்பித்தது. மனது ஆனந்த கூத்தாடியது. சேலைக்குள் சிறைப் பட்டிருந்த சுந்தரியின் கைக்கடக்கமான சிறிய முலைகள் மெல்ல மெல்ல அளவில் பெரிதாகத் தொடங்கின. முலைகளின் நுனியில் துருத்திக்கொண்டிருக்கும் தேன் நிற காம்புகளில் தினவெடுக்க ஆரம்பித்தது.
எம்ம்ம்மா … எவ்வள காலமாச்சு … என் புருஷன் கை என் உடம்புல பட்டு … என் உடம்பு பூமியில இருக்கா; இல்லையான்னு தெரியலியே; காத்துல பறக்கற மாதிரி இருக்கே; குமரு …! நானும் தாண்டா உன் மேல உயிரை வெச்சுக்கிட்டு இருக்கேன்; எங்க உன்னைப் திரும்பவும் பாக்காமே போயிடுவோமோன்னு நினைச்சேண்டா பாவி; என்னை வதைச்சிட்டியேடா பாவி; அவள் மனம் ஆனந்தத்தில் கூவியது.
“சுகா இப்ப வரமாட்டா, என் பொண்ணு புத்திசாலி … நாம தனியா பத்து நிமிஷம் இருக்கணும்ன்னுதான் அவ பால் வாங்கவே போனா …
“ குமார் முனகினார். முனகிக்கொண்டே, குமார், அவள் கழுத்து வளைவை தன் நாக்கு நுனியால் மெதுவாக வருடினார். இப்போது கழுத்தில் அழுந்தியிருந்த குமாரின் உதடுகள், திசை மாறி ஊர்ந்து சுந்தரியின் இடது கன்னத்தில் வந்து நின்றது …
“ப்ச்ச்க்” என ஓசையுடன் அவர் அவள் கன்னதில் முத்தமிட்டார். முத்தமிட்டவர் அவள் கன்னத்தை தன் முன் பற்களால் கடித்தார். கடித்தவரின் சித்தம் நொடியில் பனியாக குளிர்ந்து உறைந்தது.
“அசிங்கமாப் போயிடுங்க … கடிக்கறீங்களே”
“என்னடி அசிங்கம் இதுல”
“பகல்லே கடிக்கறீங்களே?”
“ஆசைக்கு என்னடி தெரியும் … பகல் என்னன்னு … ராத்திரி என்னன்னு?”
“உங்க பொண்ணுக்கு என் கன்னத்துல இருக்கற பல்லு அடையாளம் தெரிஞ்சா, அவ என்னைப் பாத்து சிரிக்க மாட்டாளா?”
சுந்தரி தன் குரல் குழற வெட்க்கத்துடன் பேசினாளே தவிர, தன் கணவனின் இரு கன்னங்களிலும் ஆசையுடன் மாறி மாறி மூச்சிறைக்க முத்தமிட்டாள். அவளுடைய சுவாசத்தின் வேகத்தில் அவளுடைய கனக்கும் மார்புகள், ரவிக்கைக்குள் ஏறி இறங்கி குமாரை வெறி கொள்ள செய்தன. அவள் முகத்தை வெறித்துப் பார்த்த குமார், அவள் உதடுகளை கவ்வும் நோக்கத்துடன், அவள் முகத்தின் மீது குனிந்தார்.