ஹேமா : மேல வெயில் அதான் வேர்த்திருக்கு
ரகு : சரி நீ போய் குளிச்சிட்டு கெளம்பு இன்னைக்கு நம்ம தான் சாமிக்கு மாலை எடுத்து கொடுக்கணும்
ஹேமா : தெரியும் காலையில அத்தை சொன்னாங்க
ரகு : அப்படியா சரி நீ போய் குளிச்சிட்டு வா அடுத்து நான் குளிக்கணும்
ஹேமா சரி ஓகே என்று சொல்லிவிட்டு துணியை சோபாவில் போட்டுவிட்டு. ரூமுக்கு சென்று டவல் எடுத்து கொண்டு பின்பக்கம் குளிக்கச் சென்றாள்.
ரகு டிவி பார்த்துக் கொண்டிருந்தான் அப்போது மேலிருந்து ராஜா கீழே ஹாலுக்கு வந்தான் வந்து சோபாவில் ரகு பக்கத்தில் அமர்ந்தான்
ரகு : டேய் நீ எங்க இருந்துடா வர
ராஜா : மாடியில் தான் இருந்தேன்
ரகு : என்னடா இப்படி வேர்த்து இருக்கு உனக்கு
ராஜா : அன்னிக்கு ஹெல்ப் பண்ணுனேன். அதான்
ரகு : சரி சரி மேலே என்னடா கட்டில் சத்தம் கேட்டுச்சு
ராஜா : அது ஒன்னும் இல்ல கட்டில் அலங்கோலமாக கிடந்தது அதை சரி செஞ்சேன்
ரகு : சரி டா இன்னைக்கு எங்கேயும் போயிடாத. இன்னைக்கு நம்ம தான் மாலை வாங்கி போடணும் சாமிக்கு
ராஜா : தெரியும் அண்ணி சொன்னாங்க
ரகு : நீயும் ஹேமாவும் நல்ல க்லோஸ் ஆயிட்டீங்க போல
ராஜா : ஆமா, அண்ணி செம கேரக்டர். எது சொன்னாலும் செய்றாங்க
ரகு : அப்படி என்னடா செஞ்சா
ராஜா : மேல ரூம்ல எனக்கு ஹெல்ப் பண்ணுனாங்க
ரகு : ஓஹோ சரி சரி இன்னைக்கு வீட்ல டிபன் கிடையாது .மதியம் ஸ்ட்ரைட்டா கோயில்ல அன்னதானம் தான்