எனக்கு ஒருத்தர பிடிச்சுட்டா போதும் நான் அவங்கள விடவே மாட்டேன் 2 78

அந்த டேப்பிற்கு அருகில் 4 வாலிபர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஹேமா அங்கு கைகழுவ செல்ல, சேகர் போனை எடுத்து பேசிக் கொண்டிருந்தான். அவள் கை கழுவி கொண்டிருக்கும் பொழுது அந்த நான்கு வாலிபர்களில் ஒருவன் மச்சான் “இங்க பாருடா செமையா ஒரு ஐட்டம் சிக்கி இருக்கு” என்றான். அதைப் பார்த்து இன்னொருவன் “ஆமாண்டா அவ முலைய பாரேன் நல்லா கசக்கி பிழியலான்டா” என்றான். ஆமா மச்சான் “அவ இடுப்பு மடிப்ப பாரேன் அப்படியே சாப்பிடலாம் டா” .இடுப்ப விடுடா “அவ சூத்த பாருடா குனிய பச்சை விடிய விடிய குத்தலாம் டா” என்றான். இந்த மாதிரி பொன்னல்லாம் கோயிலுக்கு வரும்னு தெரிஞ்சா நான் இங்கேயே கிடப்பேன் டா என்ன சொல்ல ஹேமா கோபத்துடன் லைட்டாக கண்கலங்கி சேகரிடம் சென்றாள். சேகர் அவள் வேகமாக நடந்து வருவதைக் கண்டு என்னாச்சு என்றான். ஒன்னும் ஆகலை வாங்க கோவில் முன் வாசலுக்கு போலாம் என்றாள். உடனே சேகர் என்னன்னு சொல்லுங்க என்று சத்தமாக கேட்க. ஹேமா சற்று பயந்து அந்த டேப்பிற்கு பக்கத்தில் இருக்கும் நான்கு பேர் தன்னை தப்பாக பேசினார்கள் என்றால். சேகர் டேப்பிற்கு அருகில் பார்க்க அங்கு நான்கு பேர் சிரித்துக் கொண்டிருந்தார்கள். உடனே சேகர் ஹேமாவிடம் இங்கே இருக்கும்படி சொல்லிவிட்டு அந்த நான்கு பேரையும் நோக்கி நடந்தான். நேராக சென்று உங்களுக்கு என்ன டா பிரச்சனை என்று சொல்லி ஒருவனை நெஞ்சில் கை வைத்து தள்ளினான் அவன் இன்னொருவன் மீது மோதி இருவருமே கீழே விழுந்தனர். இன்னொருவனை கன்னத்தில் அறைந்தான். இன்னொருவனை மிதித்து கீழே தள்ளினான். 4 பேரும் விழுந்தடித்துக் கொண்டு ஓடினர். இவன் நேரே ஹேமாவிடம் சென்று அவங்க வெளியூர்க்காரங்க போல அதான் ஏதாவது பேசி இருப்பாங்க நீங்க ஒன்னும் தப்பா எடுத்துக்காதீங்க கண்ணை தொடச்சுக்கோங்க என்றான். அதைக்கண்டு ஹேமா நீங்க ஏன் அவங்க கூட போய் சண்டை போடுறீங்க என்றாள். அதற்கு சேகர் இதுல என்னங்க இருக்கு எங்க வீட்டு பொண்ண ஒருத்தன் தப்பா பேசினா நாங்க சும்மா விடுவோமா என்றான். உடனே ஹேமா ரொம்ப நன்றி என்று சொல்லி என் பெயர் ஹேமா என்று சேகரிடம் கைகொடுத்தால். சேகரும் தன் பெயரைச் சொல்லி கை கொடுத்தான். பின் எனக்கு உங்களை ரொம்ப புடிச்சு இருக்கு என்றான். ஹேமாவும் “ஏன்” என்றால் அதற்கு சேகர் நீங்க என்னோட அக்கா மாதிரியே இருக்கீங்க என்றான் ஹேமா அதற்கு சிரித்துக்கொண்டே வாங்க போகலாம் என்றாள். பின் இருவரும் கோவில் முன் வாசலுக்கு செல்ல அங்கே அவர்கள் நால்வரும் காத்துக்கொண்டிருந்தனர். சேகர் ஹேமாவிற்கு மட்டும் கேட்கும்படி அங்கு நடந்தது யார்க்கும் தெரிய வேண்டாம் என்றான், ஹேமா அதற்கு “ம்” என்றால். அவர்கள் இருவரும் அங்கு போய் சேர பத்மாவதி ரொம்ப நன்றி தம்பி என்றால். அதற்கு சேகர் பரவால்லை அத்தை இதுல என்ன இருக்கு நீங்க எல்லாரும் பத்திரமா வீட்டுக்கு போங்க என சொல்லிவிட்டு வரேன் மச்சான் என்று ராஜாவிடம் சொல்லிவிட்டு கோவிலுக்குள் சென்றான். பின் ரகுவின் நண்பர்கள் வந்து என்னடா சாப்பாடு முடிந்ததா என்றார்கள், ரகு முடிந்தது என்றான் சரி வா போகலாம் என்று ரகு நண்பர்கள் அவனை இழுத்துச் சென்றனர். பத்மாவதி ஹேமாவை பார்த்து இவனுங்களுக்கு வேற வேலை இல்ல மா எப்ப பார்த்தாலும் இப்படித்தான் அவன கூட்டிட்டு போய்ட்டுவாங்க என்றால். பரவாயில்லை அத்த எப்பவாவது தான் ஊருக்கு வரம் அப்படியாச்சும் கொஞ்சம் என்ஜாய் பண்ணட்டும் என்றாள். சரி மா நம்ம வீட்டுக்கு போவம் என்று மோகன் சொல்ல அனைவரும் வீட்டுக்கு சென்றனர் வீட்டுக்குச் சென்றவுடன் ஹேமா ரூமுக்குள் சென்று உடைமாற்றி பெட்டில் படுத்து தூங்கினாள். ராஜாவும் மேல் மாடிக்குச் சென்று காலையில் ஹேமாவை புரட்டி எடுத்த களைப்பில் உறங்கினான். பத்மாவதியும் மோகனும் இன்று இரவு திருவிழா நன்றாக இருக்கும் என்று பேசிக் கொண்டே ஹாலில் படுத்து தூங்கினார்கள்.