அவிழ்த்துக் காமி மாமி 1 211

காயத்ரி பரிமாற அனைவரும் ஒரு வழியாக சாப்பிட்டு முடித்தனர்.அடுத்து இருவரும் சினிமாவுக்கு செல்வதற்காக மணிகண்டன் ஆன்லைன் மூலம் இரண்டுடிக்கெட்டுகளை புக் செய்து ஷங்கரிடம் கொடுத்தார்.ஷங்கரும் டிக்கெட்டுகளை வாங்கிக்கொண்டு காயத்ரியுடன் சினிமாவுக்கு கெளம்பும் பொது,மணிகண்டன்தனது கார் சாவியை ஷங்கரிடம் கொடுக்க..ஷங்கர் கார் ஓட்டத்தெரியாது என்றான்.சரி என்னோட டூ வீலர்ல போங்க என்று மணிகண்டன் சொன்னதும்,அதுவும்எனக்கு ஓட்டத்தெரியாது என்றே ஷங்கரிடம் இருந்து பதில் வந்தது.சரி காயத்ரியுடன் அவளுடைய டூ வீலரில் போங்க என்று சொன்னதுக்கு மட்டும் லேசாக தலைஅசைத்தான்.அவர்கள் சென்ற பிறகு லக்ஷ்மி உள்ளே சென்று ஷங்கரை நினைத்து தலையில் அடித்துக்கொண்டாள்.

இருவரும் தியேட்டர் வாசலுக்கு சென்றதுக்கு அப்புறம் தான் தெரிந்தது அது ஒரு ஆங்கிலப்படம் என்று.இவர்கள் இருவருக்கும் ஆங்கிலம் தெரியும் என்றுநினைத்து மணிகண்டன் இதை செய்தாரா..இல்லை ஆங்கிலப்படத்திற்கு கூட்டம் வராது சின்னஞ்சிறுசுகள் சில்மிஷம் செய்து சந்தோசமாக இருக்கட்டும் என்றுநினைத்து செய்தாரா என்று தெரியவில்லை.இருவரும் சீட் நம்பர் பார்த்து சென்று அமர்ந்து கொண்டனர்.இவர்களுக்கு பக்கத்து சீட்டில் ஒரு காதல் ஜோடியும்அமர்ந்து படம் பார்த்துக்கொண்டிருந்தது.சிறிது நேரத்தில் அனைத்து விளக்குகளும் அணைக்கப்பட..அருகில் இருந்த காதல் ஜோடிகள் தனது கைவேலையையும்,வாய் வேலையையும் ஆரம்பிக்க தொடங்கியிருந்தன.காயத்ரி அந்த சில்மிசங்களை கவனித்துக்கொண்டிருந்தாள்..அனால் சங்கரோதிரைப்படத்தை கவனித்துக்கொண்டிருந்தான்.அதற்க்கு மேலயும் பொறுக்க முடியாத காயத்ரி ஷங்கரிடம் இப்போவாது பேசலாம் என்று முடிவெடுத்துபேசத்தொடங்கினாள்.ஏங்க பக்கத்துல ஒருத்தன் அவளோட ஜாக்கெட்டுக்குள்ள கையேவிட்டு எதையோ தேடிக்கொண்டிருக்கான் என்று சொன்னதும் ஷங்கரும்எட்டிப்பார்த்தான் மெதுவாக..
அந்த காதல் ஜோடிகள் என்ன செய்கின்றன என்பது காயத்ரிக்கு புரிந்தாலும், ஒன்றும் புரியாத ஷங்கர் காயத்ரியிடம் நான் வேணும்னா தியேட்டர் மேனேஜர்கிட்டசொல்லி லைட் போட சொல்லட்டுமா என்று தனது அறியாமையால் கேட்டான்.அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் அவங்களே தேடியேடுத்துக்கட்டும் என்றுகொஞ்சம் கோபமாக சொன்னாள்.அவள் சொன்னதை கவனிக்காமல் மீண்டும் படம் பார்க்க ஆரம்பித்தான் ஷங்கர்.இண்டர்வல் விட்டதும் காயத்ரி, ஷங்கருக்குசாப்பிட என்ன வேண்டுமென கேட்டு அதை வாங்க அவள் கேண்டீனுக்கு சென்ற அதே நேரம் பக்கத்து ஜோடியில் இருந்த பெண்ணும் கேண்டீனுக்குசென்றாள்.இருவரும் கேண்டீனில் இருந்து வருவதற்குள் படம் ஆரம்பித்து விளக்குகள் அணைக்கப்பட்டிருந்தன.பாத்ரூம் சென்று வந்த ஷங்கர் இருட்டில்தட்டுத்தடுமாறி இன்னொருத்தன் காதலியின் அருகில் அமர்ந்தான்.அதேபோல காயத்ரியும் இருட்டில் அந்த காதலன் பக்கத்தில் வந்து அமர்ந்தாள்.இது அந்தகாதலனுக்கு தெரிந்தும் ஏதும் தெரியாத மாதிரி காட்டிக்கொண்டான்.