அவிழ்த்துக் காமி மாமி 1 211

அனால் இவன் கொஞ்சமும் பயப்படாமல் என் மீது கை வைக்குறானே..என்ன ஆனாலும் சரி இன்று இரவு தூங்காமல் எனது கற்ப்பை நான் காப்பாற்றிக்கொள்ள வேண்டியது தான் என்று தனக்குத் தானே சொல்லி முடிவு எடுத்துக்கொண்டாள்.சிறுது நேரத்தில் விமலும் உறங்கிப்போனான்.விடிய விடிய அழுது கொண்டிருந்ததாலும் பயணக் களைப்பினாலும் காயத்ரியின் முகம் சற்றே வீங்கிப் போயிருந்தது மறுநாள் காலையில்..வாரணாசி ரயில் சென்றடையும்போது மாலை மணி நான்கு.அவசரம் அவசரமாக இன்ஸ்பெக்டரை தொடர்பு கொண்டு மூவரும் மருத்துவமனைக்கு சென்று அவர்களின் உடல்களை வாங்கிக்கொள்ள காத்திருந்தனர்.சற்று நேரத்தில் ஒரு சில கோப்புகளில் காயத்ரியிடம் ஒரு போலீஸ் வந்து கையெழுத்து வாங்கிக் கொண்டு உடல்களை அவளிடம் ஒப்படைத்தார்.அவளின் பெற்றோர் விருப்பபடி ஓட்டுனரின் மனைவிக்கும் தகவல் சொல்லிய பின் வாரனாசியிலயே மூவரின் உடல்களும் தகனம் செய்யப்பட்டன.அனைத்தும் முடிந்த பிறகு மூவரும் சென்னை திரும்ப வாரணாசி ரயில் நிலையத்தில் விசாரித்த போது தான் தெரிந்தது அன்று இரவு சென்னை செல்ல ரயில் இல்லை என்று.தன் நண்பனை தொடர்பு கொண்டு ஆன்லைனில் நாளை இரவு சென்னைக்கு வர டிக்கெட் புக் செய்யுமாறு விமல் கேட்க்க அவனும் புக் செய்தான். ஏ/சி முதல் வகுப்பில்..ஷங்கரின் ஆலோசனைப்படி ஒரு டாக்ஸி பிடித்து அந்த ஊரிலேயே ஒரு நல்ல ஹோட்டலில் இரண்டு ரூம்கள் புக் செய்தாள் காயத்ரி.மூவரும் அந்த ஹோட்டலுக்கு செல்லும் போது மணி இரவு எட்டு.காயத்ரியை ஹோட்டலில் விட்டு விட்டு ஷங்கரும் விமலும் வெளியே சென்று சுற்றி பார்த்துவிட்டு அப்படியே இரவு சாப்பிட ஏதாவது உணவு வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்றனர்.வெளியே ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும்போது..

விமல்:ஏங்க சார் உங்களுக்கு கல்யாணம் ஆகி எவ்ளோ நாள் ஆச்சு?

ஷங்கர்:நாலு நாள் தாங்க ஆச்சு..அதுக்குள்ள இப்படி ஒரு அபசகுனம் நடந்துருச்சு.

விமல்:பரவால விடுங்க சார்..நீங்க அவங்களுக்கு ஆறுதல் சொல்றத விட்டுட்டு நீங்களே இப்படி பேசக்கூடதுங்க சார்..

ஷங்கர்:ஆமாங்க சார் நீங்க சொல்றதும் கரெக்ட் தான்..

விமல்:உங்களுக்கு தண்ணி அடிக்குற பழக்கம் இருக்காங்க சார்..

ஷங்கர்:அய்யய்யோ அந்த பழக்கம் எல்லாம் எனக்கு இல்லீங்க..

விமல்:இல்ல.. எனக்கு அந்த பழக்கம் இருக்கு அதுனால தான்.. கேட்டேன் என்று இழுத்தான்..

ஷங்கர்:நீங்க தண்ணி அடிக்குற மாதிரி இருந்தா அடிங்க..நான் வேணும்னா வெளில வெயிட் பண்றேன்..
விமல்:அது அவ்ளோ நல்லா இருக்காதுங்க..வேணும்னா என் கூட வந்து ஏதாவது கூல் ட்ரிங்க்ஸ் குடிங்க என்று சொன்னதும்.. வேண்டா வெறுப்பாக சம்மதித்துஉடன் சென்றான்.

இருவரும் நல்ல ஒரு பாருக்கு சென்றனர்..விமல் தனக்கு பிராந்தியை ஆர்டர் செய்துவிட்டு ஷங்கருக்கு கிங் பிஷர் என்ற பீரை ஆர்டர் செய்தான்..
சரக்குகள் வந்தவுடன்.. கூல் ட்ரிங்க்ஸ் என்னங்க விமல் இவ்ளோ பெரிய பாட்டில்ல இருக்கு என்று கேட்ட ஷங்கரிடம்..இந்த ஊருல இப்படி தான்இருக்குமாம்..என்று வாய் கூசாமல் புளுகினான்.
ஷங்கரும் ஒரு வாய் குடித்துவிட்டு இது என்னங்க விமல் இப்படி கசக்குது என்று கேட்டான்..