இதுக்கு எதுக்கு தயக்கம் 144

“வெல்கம் மிஸ். வைஷாலி !! ”
” தாங்க்ஸ் வெங்கட் !!

“இந்த ப்ராஜெக்ட் உங்களுக்கு அலாட் பண்ணி இருக்கோம். மற்ற கம்பெனியை விட உங்களது விலை அதிகம்தான். ஆனா நீங்க மட்டும்தான் புதிதாய் செய்வதை பற்றி சொல்லி இருந்தீங்க. அவங்க ஏற்கனவே இருந்ததை மாற்றி தருவதை பற்றித்தான் பேசினாங்க . அதுதான் உங்களுக்கு அலாட் பண்ண மெயின் ரீஷன் ”

“அதே மாதிரி நாங்க மற்ற கம்பெனி மாதிரி முடிஞ்சவுடன் பணம்லாம் சொல்ல மாட்டோம். ஸ்டார்ட் பண்றப்பவே ஒரு குறிப்பிட்ட தொகை ஒதுக்குவோம். சோ அது உங்களுக்கு வசதியா இருக்கும்.

எல்லாத்துக்கும் மேலே ஒரு கண்டிஷன் இருக்கு”

” சொல்லுங்க வெங்கட் ”

” இந்த ப்ராஜெக்ட் நீங்கதான் எங்க கம்பெனி கூட கோ ஆர்டினேட் பண்ணனும். வேற யார் பண்றதா இருந்தாலும், ப்ராஜெக்ட் கேன்சல். இதுக்கு ஓகேன்னா இப்பவே அக்ரிமெண்ட் சைன் பண்ணலாம் ”

சில நிமிடங்கள் யோசிச்ச வைஷாலி அதற்க்கு சம்மதித்தாள்

வெங்கட் சொன்ன கண்டிஷனுக்கு சில நிமிடம் யோசித்த வைஷாலி பின் அதற்கு சம்மதித்தாள். அவள் சம்மதம் தந்த பின் அடுத்த ஒரு மணி நேரத்தில் ஒப்பந்தம் ரெடியாக உடனடியாக அதில் இருவரும் கையெழுத்து இட்டனர். ஒப்பந்தம் காப்பியுடன் அவர்கள் நிறுவனத்திற்கு முதல் தவணைக்கு உண்டான காசோலையும் தரப்பட அவன் மேல் முதல் முறையாக மரியாதை வந்தது வைஷாலிக்கு.

மூன்று தினங்களுக்கு பின் ப்ராஜெக்ட் தொடர்பான முதல் மீட்டிங் அவளுடைய அலுவலகத்தில் வைத்துக் கொள்ளலாம் என முடிவாகியது. பின் அங்கிருந்து வைஷாலி கிளம்பினாள். காரில் இருந்து அவள் கணவனுக்கு அழைத்தவள் ஒப்பந்தம் கையெழுத்தானதை கூறி விட்டு தான் நேராக வீட்டிற்கு செல்வதாகவும், அவனையும் மாலை சீக்கிரம் வர சொன்னாள்.
வீட்டிற்கு செல்லும் வழியிலேயே உணவருந்தியவள் , மூன்று மணிக்கு வீட்டுக்கு திரும்பினாள் .

தன் உடமைகளை அதனதன் இடத்தில் வைத்து விட்டு, படுக்கையறை சென்றவள் , தன் புடவையை கழற்றி எறிந்து விட்டு உள்ளாடைகளை ஒவ்வொன்றாய் கழற்றி துணிக் கூடைக்குள் போட்டாள். பின் நிர்வாணமாய் குளியலறையில் நுழைந்து ஷவரை திறந்து குளிர்ந்த நீரின் அடியில் நின்றாள் . ஒருவாரமாக இருந்த அழுத்தம் இன்று விடுபட்டது போல் இருந்தது. ஆம் , இந்த ஒப்பந்தம் அவர்களுக்கு மிக அவசியமான ஒன்று. இதில் நல்ல லாபம் மட்டும் இல்லை வெங்கட்டின் நிறுவனம் அவர்கள் க்ளையண்ட் என்று சொன்னாலே, இன்னும் பல ஒப்பந்தங்கள் அவர்களுக்கு கிடைக்கும். வேலை அழுத்தம் விடுபட்டவுடன் , அவளின் இளமை அழுத்தம் நினைவூட்டியது.

குளிர்ந்த நீர் அவளது மார்பு காம்பை விறைக்க வைக்க, அதுவும் பெருத்திருந்தது . மெல்ல தன் முலைகளின் மேல் கையை வைத்து அழுத்தியவள், மறு கையை தொடை இடுக்கில் நுழைத்தாள். அவளது இரு கால்களும் லேசாக விரிய, அவளது அழகிய விரல் அவளது தேனூறும் பிளவை வருடியது. மெல்ல பிளவின் மேல் தேய்த்துக் கொண்டிருந்தவள் பிளவில் லேசாக விலக்கி ஒரு விரலை மட்டும் நுழைத்தாள். என்றுமே பல விரல்களை உள்ளே ஒரேடியாக நுழைக்க மாட்டாள் அவள். உள்ளே நுழைந்த விரல் இங்கே அங்கே என்று தேடியது. சில வினாடிகளில் அவளது க்ளிட்டோரியஸ் அகப்பட மெல்ல அதை தேய்க்க துவங்கினாள். மூடிய அவளது கண்களுக்குள் அவளது கணவன் சுரேஷின் சுன்னி வந்து போனது.

இப்பொழுதும் க்ளிட்டை உருட்டிக் கொண்டிருந்த விரலை பிளவுக்குள் செலுத்தினாள் . துணைக்கு மற்றுமொரு விரல் சேர, அவளது உறுப்பினுள் மெல்ல சென்று வரத் துவங்கின அவை இரண்டும். கண்கள் சொருகி காமத்தில் மூழ்க, அவள் வாய் முனகிக் கொண்டிருந்தது. மெல்ல உச்சத்தை நோக்கி சென்றுக் கொண்டிருந்தாள்.

அவள் கால்கள் நடுங்க துவங்க, அங்கிருந்த பாத்டப் உள்ளே அமர்ந்தாள். கால்களை அகற்றிக் கொண்டாள் . இப்பொழுது விரல்கள் மாறின. ஆனாலும் இரண்டு மட்டும் உள்ளே சென்றன. வேகமும் அதிகரித்தது. அவள் கணவனின் மேல் குதிரை ஓட்டுவதாய் மனதில் கற்பனை. அது அவளை உச்சத்திற்கு இது செல்ல , சில நிமிடங்களில் விரல்களின் வேகம் அதிகரிக்க, அவளின் மதன நீர் வெளி வந்தது.

விரல்களை சுவைத்தவள் பின் குளித்து முடித்து, உடல் துவைத்து, ஒரு பேன்டி அணிந்தாள். பின் நைட்டி எடுத்து உடுத்தியவள், அலுப்பினில் சுகமாக தூங்கத் துவங்கினாள்.

சுரேஷ் வரும்வரை ஓய்வு எடுக்கலாம் என்று தூங்கிப் போனாள் வைஷு. அன்றைய வேலை அலுப்பும் தாபம் தீர்ந்த களைப்பும் சேர அசந்து தூங்கினாள் சுரேஷ் வரும் வரை. நல்லவேளையாக சுரேஷ் இரவு உணவை பார்சல் வாங்கி வர இருவரும் அதை உண்டனர். பின் வேலை பற்றி இருவரும் பேசினார்கள். பின் அவள் உறங்க தயாராக சுரேஷ் குளிக்க சென்றான். அவனுக்கும் தெரியும், ஒரு ஒப்பந்தம் உறுதியானால் அன்று இரவு விருந்து அவனுக்கு உண்டென்று. சில நிமிடங்களில் அவன் குளித்து முடித்து படுக்கை அறைக்குள் நுழைய அங்கே….

1 Comment

Comments are closed.