என்ன பண்ணனும் உங்களுக்கு? 3 106

இப்போ ரூம் உள்ள கருப்பு புகை வருது. யாஷிகா இரும்புறா.. புகை ஒரே இடம் குவியுது. மனோ அதை உத்து பாக்கறான் யாஷிகா ஒரு கையாள போர்வைய பிடிச்சிகிட்டே அவ நெஞ்ச மறச்சிக்கிட்டே பக்ரா . அதுல கை கால் உருவாக்கி தலையும் வருது. ராஜா உருவம் அதுல வருது. யாஷிகா நீயானு அவ தலைலயே லேசா அடிச்சிக்கிறா.

ராஜா bananaவந்து மனோ கிட்ட) ஐயா உங்க திட்டம் என்ன. எதுக்கு நீங்க உங்க போலியை ரகு ஹாஸ்பிடல்ல வச்சி இருக்கீங்க….

மனோ : நீ ஏன்டா இப்போஉள்ள வர. யாஷிகா உன் பொண்டாட்டியா இருந்தாலும் ரகு உன்னை கொன்ன பிறகு உனக்கு சக்தி கொடுத்தது யாஷிகா. அவ என் கிட்ட கெஞ்சி கொஞ்சி கேக்க போய் தான் நீ இப்படி அலைர இல்லனா எப்போவோ உன் அண்ணன் உன்ன அழிச்சிருப்பான். என் கிட்ட கேக்காம என் உள்ள வர.

ராஜா : ஐயா மன்னிச்சிருங்க. இனிமே வர மாட்டேன். பதில் சொல்லுனரிங்களா ஐயா ….

மனோ : ராஜா ஒன்னு ரகு கவனம் என் மேல வராது. அடுத்து என்னை காரணமா வச்சு ஸ்வாதி நாம சொன்னதை செய்வா அதான். இப்போ நீ போலாம் உன் பொண்டாட்டி கூட கொஞ்சம் வேலை பாக்கி இருக்கு. (ராஜா கிளம்புறேன் ).

யாஷிகா : ரகு என் உன்ன கொல்ல வந்தான் உண்மைக்கும் காண்ட்ராக்ட் விசயமா இல்லை வேற காரணமா.

மனோ : (யாஷிகா பின் கழுத்தை சுவைச்சி கிட்டே அவ கிட்ட ) ரகு என்ன கொலை செய்ய முயற்சி பண்ணான் காரணம் சில்லறை விசியாம. அதான் இன்னும் ஷர்மா கிட்ட எடுபிடி வேலை தான் செய்றான். அவனுக்கு ஸ்வாதி சாரி மனோகரி பற்றி தெரியாது. தெரிஞ்சா அவளை ஷர்மா கிட்ட காட்டி இருக்க மாட்டான். ரகு கட்ட பஞ்சாயத்து, சில்லறை செய்வினை செய்ய தான் லாய்க்கு. ஷர்மா ஸ்வாதியை தேடிகிட்டே
இருக்கான் ரொம்ப காலமா. ஆனா அவன் தேடுற மாதிரி பொண்ணுங்கள்ள இரண்டு பேர் ஒன்னு நீ இன்னொரு ஆள் ஸ்வாதி.

யாஷிகா : அவளை ஏன் இன்னும் கொள்ளல நான் தான் இருக்கேனே அவ வேலைய பாக்க மாட்டேனா.

ரகு : ஸ்வாதி கிட்ட யாரும் கடிஞ்சி பேச மாட்டாங்க காரணம் அவ மேல உள்ள ஈர்ப்பு அப்படி. அந்த ஒரு விசியம் தான் உன் கிட்ட இல்ல. ஸ்வாதி கிட்ட அதைவச்சி யூஸ் ஷர்மா ரகு கவனம் சிதற பண்ணி அப்புறம் அவளை தேவை தீர்ந்ததும் அவளை கொல்லனும்.

பேசி முடிச்சு கலவி resume பண்ணுறாங்க. ஸ்வாதி கண்ணுல கண்ணீர் வழியுது அவ கண்ண கசக்குறா. அரக்கன் அவளை விடாம கசக்குரான். ஸ்வாதி அழ அரமிக்கிறா துரோகம் தாங்காம. அரக்கன் மறுபடியும் பேச ஆரமிக்கிறான்.

மணல் அரக்கன் : மனோகரி மனோகரி.

ஸ்வாதி : நான் ஸ்வாதி அந்த மனோகரி இல்ல. (சொல்லி கண்ணை கசக்குறா )

அரக்கன் அவ உடல மேஞ்சிக்கிட்டே பேசுறான்.

மணல் அரக்கன் : நீ தான் அந்த சாவி புதையல்க்கு. அதுக்கு அடையாளம் உன் உடம்புல இருக்கு.

ஸ்வாதி : உண்மையா?

அரக்கன் அவன் விரல அவ மேல நடக்க விடுறான். அவ கழுத்துல இருக்கர மச்சத்தை கட்டுறான் எதிரே ஒரு கண்ணாடி உண்டாக்கி. அதுல புதுசா மச்சம் இருக்கு. அதை காட்டி ஒரு முத்தம் கொடுக்கிறான். ஸ்வாதிக்கு மச்சம் புதுசா தெரிது. அவளை முதுகு பக்கம் திருப்பி அதுல ஒரு மச்சம் பின் இடுப்பில் ஒரு மச்சம் முத்த சுட்டால் கட்டினான். திருப்பி அவ இடுப்புல மச்சம் காட்டி இச்சு கொடுத்து அடையாளம் உறுதி செய்தான். பின் தொடையை மடக்கி கட்டினான் அவ கிட்ட. எல்லா மச்சமும் அவள் அழகை கூட்டி காட்டியது. எல்லா மச்சம்மும் புதுசா இருக்கு. ஸ்வாதி உதட்டுல kiss அடிச்சி பின் விடுவிச்சான் அரக்கன். ஸ்வாதிக்கு போன ஜென்ம நியாபகம் எல்லா நிகழ்வும் கண்ணுக்கு முன்னாடி வருது. அவ புருஷன பழி வாங்க நினைச்சா. அதுக்கான வேலை ஆரம்பம்

ஸ்வாதி கிட்ட அரக்கன் நிக்கிறான். அவளை தடவி கிட்டே. ஸ்வாதி மனோகர பழி வாங்க முடிவு பண்ணுறா. ஆனா என்ன பண்ணுறது தெரியால உடனே யோசிக்கிறா. அந்த அரக்கன் கிட்ட பேச அரமிக்கிறா கண்ண துடைச்சுகிட்டே. அரக்கன் மறைறான்.
ஸ்வாதி ஷர்மா உள்ள வரத பாக்குறா.
ஸ்வாதி நிர்வாணமா நிக்குறா..

ஷர்மா : ஸ்வாதி உள்ள நடந்த நான் பார்த்துட்டேன். உன் உதவி கண்டிப்பா தேவை அதுக்கு பதில் என்ன வேணாலும் செய்றேன்.

ஸ்வாதி : இங்க பாருங்க. என் புருஷன பழி வாங்கணும். அதுக்கு என்ன உன் உதவி தேவை. என் கிட்ட இருந்து உங்களுக்கு தேவையான உதவி கண்டிப்பா கிடைக்கும்.

ஷர்மா அவளை கட்டி பிடிக்கிறான். அவள் இடுப்பை படிச்சி கழுத்த கடிக்கிறான். ஸ்வாதி அவனை இப்போ தள்ளி விடுறா.

ஸ்வாதி : இன்னைக்கு போதும் சார் உடம்பும் மனசும் ரொம்ப வலிக்குது ப்ளீஸ்.

ஷர்மா :ஓகே டியர். நாம அடுத்த திட்டம் பத்தி பேசுவோம்.

ஸ்வாதி : எனக்கு ஒரு dress வேணும் இப்போது. அம்மணமா உங்க முன்னாடி நாள் புரா நிக்க முடியாது.

ஷர்மா : இந்த ரூம் போ. கொஞ்சம் dress இருக்கும்.

ஸ்வாதி ரூம் உள்ள போறா. அங்க சிவப்பு சாறி blowse எல்லாம் இருக்கு. அப்பறோம் கனவுல வந்த hip செயின்னும் இருக்கு. எல்லா போட்டு வெளிய வாரா

ஷர்மா : நம்ம திட்டம் போடனும்.

ஸ்வாதி : (கையாள தலை முடி ஒதுக்கி கிட்டே ) நான் சொல்லுறேன். என் புருஷன ஏமாத்த எனக்கு அந்த மந்திர பந்து மாதிரியே இன்னொன்னு வேணும் போலியா. மிச்சத்தை நான் பார்த்து சொல்லுறேன்.

ஷர்மா : நான் உன்ன நம்பறேன். வேற வழி உனக்கும் இல்ல எனக்கும் இல்ல.

ஸ்வாதி : முதல்ல என் புருஷன நம்பவைக்கனும்.அவனை நேர்ல வர வைக்கணும்.

ஷர்மா : என்ன பண்ண போற.

ஸ்வாதி உடனே போன் எடுத்து கால் பண்ணுறா யாசிக்காவுக்கு. யாஷிகா கால் போகுது. ஷர்மா பார்த்து அமைதியா இருக்க சொல்லுறா. யாஷிகா போன் எடுக்குறா

ஸ்வாதி : யாஷிகா கேக்குதா?

யாஷிகா : (மனோகரன் முத்தத்தை படுக்கையில வாங்கிக்கிட்டே ) சொல்லுடி. இங்க ராஜா என்ன படுத்துறான்.

ஸ்வாதி மந்திர பந்தை பார்த்து அவங்க நிலைமைய கவனிச்சுகிட்டே பேசுறா.

ஸ்வாதி : ஏண்டி கண்ணாடி பந்துக்கு ஏதாவது சக்தி உண்டா