வாசமான ஜாதிமல்லி 6 21

“அஹ்ஹ்…அப்படி தான் கண்ணே…ஹ்ம்ம்..”

உறிஞ்சும் ஒவ்வொரு சில நேரங்களுக்கு பிறகு அவள் வாயில் அவன் தண்டை மேலும் ஒரு அங்குலம் அதிகமாக எடுத்துக்கொள்வாள். மெதுவாக அவனது தண்டு அவளது வாய்க்குள் அங்குலம் அங்குலமாக நுழைய ஆரம்பித்தது. அவனது தண்டு அவளது உமிழ்நீரால் மேலும் மேலும் பூச ஆரம்பித்ததால் அவளது உறிஞ்சலின் முன்னேற்றத்தை அவன் தண்டில் ஈரமாக பளபளக்கும் பகுதியை பார்த்து பிரபு அறிந்துகொள்ள முடிந்தது.

“அப்படி தான் டி செல்லம் ஊம்புடி, நல்ல இன்னும் ஊம்புடி…ஸ்ஸ்..”

“ங்..ங்..இது இல்லமால் எப்படி துடிச்சு பொய் இருந்தேன், மீரா, என் கள்ள பொண்டாட்டியே… என் மனைவி இப்படி ஊம்ப மாட்ட …சப்புடி என் மனைவி உனக்கு ஈடு இல்ல டி அன்பே..”

உண்மை தான் பிரபு பொண்டாட்டி இப்படி எல்லாம் செய்ய மாட்டாள். வற்புறுத்தினால் வேண்டாவெறுப்பாக கொஞ்ச நேரம் செய்வாள்.

உன் மனைவி உனக்கு இந்த அளவு ஊம்ப மாட்டாளா? நான் என் கணவருக்கு இதை செய்ததே கிடையாதே, என்று மீரா அவள் மனதில் நினைத்துக்கொண்டாள். அவள் காதலனுக்கு செய்யும் போது இல்லாத வெட்கமும் தயக்கமும் என கட்டின புருஷனுடன் செய்ய இருந்தது. அவளது வாயில் அவன் சதை வெட்டியிழுப்பு மூலம் அவள் அவன் இன்ப கம்பத்தை உறிஞ்சுவதை அவன் எவ்வளவு ரசிக்கிறான் என்பதை அவளுக்கு தெரியப்படுத்தினான். அவனுடைய கஜகோல் முக்கால்வாசி மட்டுமே அவள் வாய்க்குள் செல்ல முடிந்தது. அதன் பிறகு அவனது முனை அவள் தொண்டையின் பின்புறத்தில் தாக்கியது, அவள் மேலும் அவள் ஆசை கெட்டி தசையை எடுக்க முடியவில்லை.

நான் மீராவுக்கு நன்றாக ஊம்ப கற்றுக்கொடுத்திருக்கேன், என்ன பரிதாபம் இந்த இன்பத்தை சரவணன் அனுபவிக்க கொடுத்துவைக்கவில்லை. அவள் புருஷனுக்கு கொடுக்காத பேரின்பத்தை நான் எத்தனையோ முறை அனுபவிச்சிட்டேன், மீராவின் அழகிய வாய் கொடுக்கும் இன்பம் அனுபவித்த ஒரே ஆன் நான் மட்டும் தான் என்று பெருமையில் பிரபு மகிழ்ந்தான். அவள் உறிஞ்சும் போது அவன் அவளது மார்பகங்களை மசாஜ் செய்ய ஆரம்பித்தான். அந்த மெதுவான சதை பந்துகளை பிசைந்து அவளுக்கும் இன்பம் கொடுத்தான். அவள் முலைக்காம்புவை திருகினான், உருட்டினான். அவளது உதடுகள் அவனது தடியின் சதை மீது கொஞ்சம் இறுக்கி அழுத்தின. அவளும் அவன் செய்கையை அனுபவிக்கிறாள் என்று அது காட்டியது. அவள் உதடுகள் அவள் சதை மீது மேலும் எழுதியதால், அவளது உதடுகளும் உள்ளேயும் வெளியேயும் சேர்ந்து இழுக்க பட்டது.

அந்த நீண்ட காம்பில் பால் கறப்பது போல, அவன் இன்ப பாலை மீராவின் உதடுகள் கறந்தது. அவன் சுண்ணி அதன் அதிகபட்சமாக வீங்கும் அளவு வரை மீரா, பிரபுவை ஊம்பினாள். உறிஞ்சி கொண்டே மீராவின் நளினமான விரல்கள் அவன் தண்டை உருவி அவனுக்கு மேலும் இன்பத்தை கூடியது. அவள் மற்ற கை விரல்கள் அவன் கொட்டைகளை தாண்டி அவன் உடல் உள்ளே செல்லும் தண்டுவின் பகுதியை வருடியது. பிரபு இன்பத்தில் துடிதுடித்தான். அவன் நண்பனின் மனைவி, அவன் கள்ள வைப்பாட்டி கொடுக்கும் பரவசத்தில் மெய்மறந்தான். அவள் வாயில் இருந்து அவன் சுண்ணியை எடுத்து குலுக்கி கொண்டே அவன் கொட்டைகளை ஒண்டொன்றாக வாய் உள்ளே எடுத்து குதப்பினாள். பிறகு அதன் கீழ முத்தம் இட்டு உறிஞ்சினாள்.

“ஐயோ மீரா, முடியில…ஆஹ்ஹ்… என்ன கொள்ளுரடி …ஆஹ்ஹ்ஹ்ஹ..”

பல வருடங்கள் பிரிந்து இருந்த காம ஏக்கம் மீராவை என்னன்னம்மோ செய்ய தூண்டியது. இந்த நீண்ட பிரிவுக்கு பிறகு மறக்க முடியாத உடல் கூடல் நிச்சயம் என்று இருவருக்கும் தெரியும். மீரா பிரபுவின் சுண்ணியை உருவி கொண்டே அவன் முகத்தை பார்த்து புன்னகைத்தாள். அவன் நீண்ட விரல்களில் துடித்துக்கொண்டு இருந்தது அவன் பெரிய சுண்ணி. அதை பார்த்து மீரா ரசித்தாள். இன்னும் சில நிமிடங்களில் அது அவள் உடல் உள்ளே மறைந்து விடும். அங்கே புகுந்து அவள் உடலில் அது சீறி கொண்டு எழுப்பும் இன்பங்களை அவள் எப்படி மறப்பாள். இப்போது அதில் பூசப்பட்டு இருப்பது அவள் உமிழ் நீர் இன்னும் சில நிமிடங்களில் அதை குளிப்பாட்ட போவது அவள் ரதி நீர்.

பிரபு தனது சட்டை கழற்றி வீச,மீரா தனது பெட்டிக்கோட்டின் முடிச்சை அவிழ்த்து அதை தரையில் விழ விட்டாள். பிரபு தன் ரவிக்கை மற்றும் ப்ராவை கழட்டி எடுப்பார்த்துக்கு அவள் கைகளை உயர்த்தினாள். அவர்கள் இருவரும் இப்போது முழு நிர்வாணமாக இருந்தனர். மீராவின் உடலில் இப்போது மிஞ்சி இருப்பது, அவரது தலைமுடியில் ஜாதிமல்லி, கழுத்தில் தாலி கோடி, கால்களில் கொலுசும் மற்றும் மிஞ்சியும். பிரபு உடலில் இருப்பது அவன் கழுத்தில் தொங்கும் தங்க சங்கிலி. இது அவன் கல்யாணத்துக்கு பின்பு வந்த புது ஆபரணம்.

மொத்தத்தில் இந்தனை நாளாக இருவரும் ஏங்கி இருந்த இன்பத்தை அனுபவிக்க தயாராக இருந்தனர். மீராவை ஏல செய்தான் பிரபு. இருவரும் மீண்டும் இறுக்கமாக தழுவிக்கொண்டு ஆழ்ந்த முத்தத்தில் லயத்தனர். உதடுகளும் நக்கும் உரசி உறவாட, இப்போது ஆடைகளின் தடை இல்லாமல் மீராவின் முலைகள் பிரபு நெஞ்சில் நசுங்கியது. அவ்வப்போது அவர்கள் முலைக்காம்புகள் ஒன்றாக உரசும்போது சிறு சிறு இன்பம் மின்னல்கள் உடலை தாக்கியது. பிரபு சுண்ணி மீராவின் ஆதி வயற்றில் மோதி ஈரப்படுத்த, மீராவின் தொடைகள் பிரபு தொடையை பின்னி, அங்கே அவள் பெண்மை ஈர படுத்தியது. இந்த உடல் உரசலில்லேயே ஆயிரம் இன்பங்கள் கண்டனர்.

அவன் காதல் அம்பு அவள் ஈர சொர்க பூமியில் தஞ்சம் அடையும் போது மேலும் எவ்வாறு இன்பங்கள் இன்னும் இருக்குதோ. ஆவேசத்தில் இறைவரின் உதடுகளும் உறிஞ்ச பாடுவதில் அவைகள் வாங்கினால் கூட ஆச்சரியம் பட ஒன்னும் இல்லை. கிட்ட தட்ட மூன்று வருடங்கள் பிரிந்து இருந்த உதடுகள் இப்பொது பிரிய மனமில்லாமல் வெகு நேரத்துக்கு பிறகு பிரிந்தது. ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தார். அன்று முதல் முறை மீராவை முத்தமிட்ட பிறகு இருந்த வெற்றி புன்னகை ப்ரபு விடமும், அதே போல அன்று இருந்த நானா புன்னகை மீராவிடமும்.

“உன்னை இப்போ ஓக்க போறேண்டி, என் அழகு கள்ள பொண்டாட்டி.”

“உன் பொண்டாட்டி உன் வீட்டில் இருக்காள், நான் இல்லை.”

“இல்லடி தங்கம், நீ தான் எப்போதும், என் முதல் பொண்டாட்டி, வைப்பாட்டி, காதலி எல்லாம்மே.”

இதை கேட்டு மீரா மகிழ்ச்சியில் புன்னகைத்தாள். உன்னை ஓக்க போறேன் என்று நேரடியாக சொல்லிட்டான், என்று மீரா வெட்கத்தோடு நினைத்தாள். அன்று அந்த பாழடைந்த கோவில் மண்டபத்தில் பாபு அவளை புணரும் போது தானும், ‘என்னை ஒழு டா கண்ணே, உன் வைப்பாட்டியை உன் பெரிய சுண்ணியால் இடிடா அன்பே, வேகமாக ஓலுடா ஆசை தீர ஓலுடா என்று புலம்பி இருந்தாள். அனால் இப்போது அதை கூற வெட்கமாக இருந்தது. அவன் இன்ப ஆயுதம் அவள் சிறிய புண்டையில் இடித்துக்கொண்டு இருக்கும் போது அந்த வார்த்தைகள் மீண்டும் தானாக வெளி வரலாம்.

“இங்கே வாடி,” என்று அவளை சோபாவுக்கு இழுத்தான் பிரபு.

“இங்கே வேண்டாம், வாடா படுக்க அறைக்கு போகலாம்.”