வாசமான ஜாதிமல்லி 6 21

அவர்கள் வாழ்க்கையில் அவன் தலையிடுவதற்கு முன்பு அவர்கள் வாழ்வது மகிழ்ச்சியாக இருந்திருக்க வேண்டும். மீரா சரவணன் கஷ்டப்படும் போது அவனுக்கு பெரும் தூணாக இருந்திருக்காள். அவனையும் அவர்களுடைய குழந்தைகளையும் பாசத்தோடு கவனித்துக்கொள்வதையும் மற்றும் குடும்பத்தின் நலனுக்காக தனது சொந்த ஆசைகளை எதுவும் நிறைவேறவில்லை என்பதை பற்றி எப்போதும் சரவணனிடம் சொல்லி சலித்துக்கொண்டதில்லை என்பதை சரவணன் உணரத் தவறி இருக்க மாட்டான். அதனால் தான் மீரா வாழ்க்கையில் தப்பு செய்தபோதும் அவன் பங்கும் அதில் இருக்கு என்று எல்லாம் சகித்துக்கொண்டான். மிகவும் ஆழமான அன்பு இருந்தால் ஒழிய இப்படி ஒரு சகிப்பு தன்மை வந்திருக்க முடியும். அதனால் தான் சரவணனை தன் வழிக்கு கொண்டுவர பிரபுவுக்கு நம்பிக்கை இருந்தது.

மீரா இன்னும் பிறப்புக்கு ஏங்கிக்கொண்டிருப்பதைப் பார்த்த பிறகுதான் சரவணன் இப்படி ஒரு கடுமையான நடவடிக்கை எடுக்க முடிவு செய்து இருக்கவேண்டும். மீரா மற்றும் பிரபு இருவருடனும் நேரடியாக தான் அவர்களுக்கு கொடுக்கும் வாய்ப்புகளை முன்மொழிய சரவணன் விரும்பவில்லை, ஏனெனில் அவன் அங்கே இருந்தால் மீரா சுதந்திரமாக ஒரு முடிவு எடுக்க தயங்க கூடம். அவனுக்கு எதிரான முடிவு எடுக்க தயங்க வாய்ப்பு உண்டு. அவளுக்கு அந்த கட்டையாம் வர கூடாது என்று சரவணன் நினைத்தான். சரவணனின் நடத்தையின் இந்த அம்சம் தான், தான் திட்டமிட்டதை இறுதியில் அடைய உதவும் என்று பிரபு நம்பியிருந்ததுக்கு முக்கியமான காரணம்.

அவன் நினைத்தது நடக்கவேண்டும் என்றால் முதலில் மீராவுடனான அவனது கள்ள உறவை முதலில் புதுப்பிக்க பிரபு திட்டமிட்டான். அதன் மூலம் அவர்களுடைய இன்ப உடல் கூடல் அவளுக்குத் தரும் தீவிரமான பரவசத்தை அவளுக்கு நினைவுபடுத்த வேண்டியிருந்தது. முதலில் மீரா தனது சாக்குகலை ஏற்றுக்கொள்ளும் படி செய்யணும். அப்போது தான் மீண்டும மீரா அவன் ஆசைகளுக்கு இணங்குவாள் என்று பிரபு நம்பினான். அவன் மனதில் இருந்த திட்டத்தில் வெற்றிபெற இது மிகவும் முக்கியமானது. அதனால் தான் சரவணனிடம் சொல்லாமல் முதல் நாள் மீராவை சந்திக்க சென்றான் பிரபு. மீரா உடனடியாக தன்னை மீண்டும் அவனுக்குக் கொடுத்தபோது பிரபு மிகவும் மகிழ்ச்சியடைந்தான். அவன் திட்டப்படி எல்லாம் நடந்தது. மீராவை நிதானமாக புணர்ந்தான். அவன் அவளை சோபாவிலும் படுக்கையிலும் மிகவும் ரசித்து அனுபவித்தான். மீறவும் அதே மனநிலையில் இருந்தாள், அவனது துடிக்கும் சூடான ஆண்மை அவளது ஈரமான புண்டையில் ஏற்றுக்கொள்ள விரும்பினாள்.

அவள் உடல் பல முறை இன்பத்தில் துடிப்பது மற்றும் அந்த பரவசம் பல நிமிடங்கள் அவள் உடலில் நீடிப்பதை கண்டு பிரபு மிகவும் நம்பிக்கை கொண்டான். நிச்சயமாக மீரா அவன் தான் வேண்டும் என்று தீர்மானமாக சொல்லிவிடுவாள் என்று அவள் இன்பத்தை அனுபவிக்கும் வித்ததை பார்த்து நம்பினான். அவன் தான் வேண்டும் என்றால் அவனுடன் வந்து வாழ விரும்பவேண்டும் என்ற பொருளில் அல்ல. மீரா தனது கணவர் மற்றும் குழந்தைகளை பிரிந்து வரும் அளவுக்கு விருப்பம் இருக்காது என்று பிரபு நம்பிக்கை கொண்டிருந்தான். வெளி உலகம் என்ன சொல்லும் என்ற அச்சம் அவளுக்கு ரொம்ப இருக்கும். மாறாக ஒரு மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே அவனுடன் இருந்தாலும் போதும் என்று விரும்புவாள் என்று பிரபு நினைத்தான். இது அவன் திட்டத்தின் முதல் பாகம்.

ஆமாம், இந்த சூழ்நிலையில் அவன் வெளி தோற்றத்திற்காக மட்டுமே மீராவுடன் வாழ்வான் என்றும் அவன் மீராவை தனது மனைவியாக கருத மாட்டான் என்றும் சரவணன் கூறியிருந்தாது பிரபு அறிவான். சரவண தன் வாழ்க்கையை அவன் குழந்தைகளின் நல்வாழ்வுக்காக அர்ப்பணிக்க போவதாக சொல்லிவிட்டான். அவன் வீட்டில் மீராவின் பங்கு, வீட்டை பராமரிப்பது மற்றும் குழந்தைகளை கவனித்துக்கொள்வது தவிர வேறொன்றுமில்லை என்றும் சரவணன் சொல்லிவிட்டான். சரவணனைப் பொருத்தவரை மீரா பிரபுவின் வைப்பாட்டி, அவனுக்கு இனிமேல் அவள் ஒரு வேலைக்காரி தவிர வேறொன்றுமில்லை. இங்குதான் ஒரு மாற்றத்தை செய்ய முடியும் என்று பிரபு நினைத்தான்.

இப்போது நீண்ட காலமாக இருந்த கோபம் வெடித்து வெளிவரும் போது சரவணன் இவ்வாறு நினைக்கலாம், ஆனால் சரவணனுக்கு, மீராவுடன் இருக்கும் உணர்ச்சிபூர்வமான அன்பு அவ்வளவு எளிதில் போகாது என்று பிரபு நம்பினான். தனக்கு எதுவும் இல்லாதபோது தன்னுடன் தோலோடு தோல் நின்ற மனைவியை சரவணன் இப்படி சும்மா புறக்கணிப்பது கடினம். அதுவும் ஒவ்வொரு நாளும் சரவணன் மீராவை பார்த்துக்கொண்டு தான் இருக்க போகிறான். இருவரும் ஒரே வீட்டில் தானே இருப்பார்கள். அதை பயன்படுத்தி கொள்ள பிரபு விரும்பினான். பிரபுவுக்கும், மீராவுக்கும் இடையே இருப்பது வெறும் கட்டுப்படுத்த முடியாதது (இருவராலும் தான்) பாலியல் ஆசை. வெறும் உடல் ரீதியான ஆசை என்று சரவணனை நம்ப வைக்க பிரபு எண்ணினான். மனப்பூர்வமாக மீரா வின் உண்மையான அன்பு சரவணனுக்கு தான் என்று மெல்ல மெல்லப் பேசி வலியுறுத்த வேண்டும்.

மீராவின் வாழ்க்கையில் சரவணனின் இடத்தை பிடிக்க முடியாது. உண்மையில் இத்தனை வருடங்கள் சரவணனுக்கு மீரா மேல் உண்மையான அன்பு இருந்திருந்தால். அவள் சந்தோஷமாக இருக்கணும் என்று நினைத்திருந்தால், அவள் தன் சொந்த மகிழ்ச்சியைப் பெற செய்த தவறை பெரிதாக எடுத்துக்கொள்ள தேவை இல்லை. அவனையும், குழந்தைகளும் அவள் எப்போதும் எந்த விதத்திலும் கவனிக்காம இருந்ததில்லை என்று மீண்டும் வலியுறுத்தி அவளுக்கு கிடைக்கும் இந்த சில நேர மகிழ்ச்சியை தடுப்பதில் நியாயம் இல்லை என்று உணரவைக்க வேண்டும். சரவணன் மட்டுமே மீராவின் மற்ற எல்லா தேவைகளை வழங்கப் முடியும். அன்பு காட்டுவது, பாசம் பகிர்ந்துகொள்வது, உணர்ச்சிவசமான எல்லா தேவைகளும் சரவணனிடம் தான் மீராவுக்கு முழுமையாக கிடைக்கும். இந்த ஏற்பாட்டை ஏற்றுக்கொண்டதன் மூலம் சரவணன் எதையும் இழக்கப் போவதில்லை என்று சரவணன் ஏற்றுக்கொள்ள வைக்க வேண்டும் என்பது தான் பிரபுவின் திட்டத்தின் இரண்டாம் பாகம்.

இப்படி செய்துவிட்டோம்மே என்ற குற்ற உணர்வு தான் மீராவை இந்த இடைப்பட்ட காலமாக துன்பப்படுத்தியது. வாழ்நாள் முழுவதும் தனக்காக எதையும் கேட்டிராத அவன் மனைவிக்கு, சரவணன் இந்த கடினமான நிபந்தனைகல் போடாமல் அவள் முதல் முறை விரும்பிய ஒன்றை அனுபவிக்க அனுமத்தில் தவறு இல்லை. அத்தகைய அற்புதமான மற்றும் தன் உணர்ச்சிக்கு மதிப்பு மற்றும் புரிதல் உள்ள கணவருக்கு அவள் மிகவும் நன்றியுள்ளவளாக இருப்பாள். மேலும் இப்போதைவிட அவனை அதிகமாக நேசிப்பாள் என்று மறுபடியும் மறுபடியும் ஜாடைமாடையாக சொல்லவேண்டும். சரவணன் இதை முதலில் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பதை பிரபு நிச்சயமாக உணர்ந்தான், ஆனால் மீரா மற்ற நேரத்தில் எப்படி அன்போடு நடந்துகொள்கிறாள் என்று சரவணன் பார்க்க பார்க்க பிரபு மற்றம் மீரா அனுபவிப்பது சாதாரணம் ஆகிவிடும் மற்றும் அந்த நிலையை ஏற்றமைவிக்க கற்றுக்கொள்வான் என்று பிரபு திட்டமிட்டான்.

அவன் அடைய நினைக்கும் அனைத்தும் உண்மையில் தனது சுயநலத்திற்காகவே என்று பிரபுவுக்கு தோன்றவில்லை. அவனுக்கு இருந்த கொஞ்சநஞ்ச மனசாட்சி சமாதான படுத்தும் வகையில் அவன் நண்பனை சம்மதிக்க வைக்க நினைப்பது உண்மையில் அனைவரின் நல்வாழ்விற்கானது என்று தனக்கு சொல்லிக்கொண்டான். சரவணனின் குடும்பம் சீரழிந்து போகாது. மீரா சரவணனை மிகவும் அதிகமாக அன்பாக கவனித்துக்கொள்வாள். முன்பு தானாக அவள் முன்வந்து சில காம விளையாட்டுகள் செய்தால் தன் கணவன் அவளை மோசமான பெண் என்று நினைப்பானோ என்ற அச்சம் மறைந்து, இப்போது அவள் கணவருக்கு மறுக்க பட்ட பாலியல் இன்பங்களை கொடுத்து அவனுக்கும் அதிக காட்டில் சுகம் கொடுப்பாள். எந்த அளவு அவனுடன் இன்பங்கள் பெருகிறாளோ அதை தன் கணவனுக்கு கொடுக்க நினைப்பாள். மீராவும் இனிமேல் குற்ற உணர்வு இல்லாமல் அவனுடன் பயம் இன்றி இன்பத்தை அனுபவிப்பாள். அவன் மட்டும் மீராவை அனுபவித்து மகிழவில்லை, இதன் மூலம் எல்லோரும் இன்பங்கள் அனுபவிப்பார்கள் என்று பிரபு அவள் மோச செயலுக்கு நியாயம் கற்பித்தான்.

இப்போது அவன் மேல நின்று குனிந்து கோபமாக முறைத்துக் கொண்டிருக்கும் மனிதனைப் பார்த்த போது, அவனது முகத்தில் இருந்த கோபம் கண்டு, இதுவரைக்கும் எல்லாம் அவன் நினைத்தபடி தான் நாடாகும் என்ற நம்பிக்கை குறைந்தது. அவன் நினைத்தது நடத்துக்குமா என்று மனதில் சந்தேகம் எழுந்தது. சரவணன் சும்மா பேசி பேசி அவன் வழிக்கு கொண்டுவர மனிதன் போல் இந்த நேரத்தில் அவனை பார்க்கும் போது தோன்றவில்லை. நேற்று அவன் வீட்டிற்கு போனதை சரவணன் தெரிந்துகொள்வான் என்று பிரபு எதிர்பார்க்கவில்லை. பிரபுவுக்கு தெரியாது அவன் ஆசையாக வாங்கி வந்த ஜாதிமல்லி தான் அவன் அகப்பட்டதுக்கு காரணம். அதை மட்டும் வாங்கி வரவில்லை என்றால் அவன் தப்பித்து இருப்பான். ஒரு வேலை அவன் திட்டமிட்டதும் எதிர்காலத்தில் நடந்திருக்கலாம். மாட்டிக்கொண்டது ஒன்று அனால் அதன்விளைவாக சரவணனிடம் இதுபோன்ற வன்முறையான எதிர்வினையைத் தூண்டும் என்று அவன் நிச்சயமாக நினைக்கவில்லை.

பிரபு தனது பாலிய நண்பரின் மனைவியுடன் அற்புதமான உடலுறவை அனுபவித்த பின்னர் நேற்று மிகவும் மகிழ்ச்சியாக வீட்டிற்கு திரும்பி வந்தான். அவளும் முழு மனதுடன் அவனுக்கு ஒத்தொழைத்து, சில வருடங்கள் இழந்த இன்பத்தை ஈடுசெய்யும் வகையில் அவனுடன் அனுபவித்தாள். அவன் வீட்டிற்கு திரும்பிச் சென்றபோது, மதிய உணவுக்குப் பிறகு ஓய்வெடுக்கும் போது அவன் மனைவியும் அந்த மதியம் அவனை உடலுறவுக்கு அழைத்தாள். உண்மையில், அவன் மனைவி அப்படி செய்யாமல் இருந்தால், அவன் திரும்பிச் சென்று மீராவை மீண்டும் ஒரு முறை ஓத்துவிட்டு வர ஆசைப்பட்டிருக்கலாம். அவன் தனது கணவனான கடமைகளை தன் மனையிடம் நிறைவேற்றினான். சரவணனின் சொன்னதை மீராவுக்கு சொல்லும் முன்பு அவளை முதலில் ஒரு முறை ஓழ்த்துவிட வேண்டும் என்று மகிழ்ச்சியுடன் நினைத்துக் கொண்டிருந்தான். இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது.