ஒரு செடியில் பூத்த இரு மலர்கள் End 44

ஏன் அக்கா நீ மாமா மேலே எவ்வளவு அன்பை வச்சிருக்க. அதே அன்பை மாமா உன் மீது வைக்கிலனு சொல்லுரீய மஞ்சுளா சொல்ல

அப்பிடி இல்லைடி. உன் கூட படுக்க போது அவரு விரும்பி தான் சொய்யிரு. அப்பிடி இருக்க நான் எப்பிடி அவரு மனசுல இருப்பேன் நினைக்கீற மல்லிகா கேட்க

சரி அக்கா. அதற்காக. மாமாவையும் என்னையும் கல்யாணம் பண்ணி வச்சிட்ட சரியாருமா மஞ்சுளா கேட்க

வேற எப்பிடி பண்ண சொல்லுறா. இவரு உன் கூட படுக்கும் போது உன் புருஷன் தள்ளி இருக்கான்

இப்ப என் புருஷன் மூலமாக குழந்தையையும் பெத்துக்க போற.

அப்பிடி இருக்க அவரோட குழந்தைக்கு உன் புருஷன் அப்பாவாக இருக்க எனக்கு விருப்பமில்லை. அதான் உங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சேன். மல்லிகா சொன்னாள்.

அதே நேரம் தோட்டத்தில் சுந்தரும் சுரேஷ்ம் சீக்ரெட் புகைத்து கொண்டிருந்தாங்க

என்ன அண்ண அண்ணி இப்பிடி பண்ணிட்டாங்க. என்னால அண்ணியை புரிந்து கொள்ளவே முடியால சுரேஷ் சொல்ல

அவளுக்கு என் நிறைய அன்பு வச்சிருக்க. பலமுறை அவளே என்னைய இரண்டாவது திருமணம் பண்ணிக்க சொல்லிருக்கா

ஆனா அவளேடா மனைவி சஸ்தானத்தை மட்டும் விட்டு கொடுக்க முடியாது. நீங்க என்னுடன் வாழ்ந்தாலும் சரி இல்லைனாலும் சரினு சுந்தர் சொல்ல

அண்ணன் மீது அண்ணி வைத்திருக்கும் பாசத்தை புரிந்து கொண்டான் சுரேஷ்

ஆனால் இருவருக்கும் இதை எப்படி முற்று புள்ளி வைப்பதுனு புரியவில்லை .

என்ன இரண்டு புருஷனும் என்னா பண்ணிட்டு இருக்கிங்கானு மஞ்சுளா கேட்டு கொண்டே வந்தாள்

இருவரும் மஞ்சுளாவை பார்த்து அதிர்ச்சி ஆனாங்க. காரணம் நிர்வாணமாக வந்தாள் மஞ்சுளா

என்னா இரண்டு பேரும் ஷாக் ஆகியிட்டிங்கா. என்னைய தான் பலமுறை நிர்வாணமாக பார்த்திருக்கிறிங்காளே அப்பறம் என்னா மஞ்சுளா கேட்க

இல்ல அண்ணி தயங்கியப்படி சுரேஷ் சொல்ல

ஒஒஒ அக்காவ. தூங்கிட்டு இருங்கா மஞ்சுளா சொல்ல

சரி நீ இப்பிடி சுரேஷ் கேட்க .

அதுவா நானும் அக்காவும் அறைக்குள் பேசியதை முழுவதும் சொன்னாள் மஞ்சுளா

சுந்தருக்கு மல்லிகா தன் மீது வைத்திருக்கும் அன்பை பற்றி தெரியும். ஆனால் எந்தளவுக்கு என்று தெரியாது

இன்று அதை தெரிந்து கொண்டான் சுந்தர்

சுரேஷ்க்கு அண்ணியின் அன்பை தான் எடுத்த முடிவு எவ்வளவு பெரிய தவறு என்று புரிந்தது

அண்ண இப்ப செய்வது சுரேஷ் கேட்க

வேற வழியில்லை அவள அவ வழியில் விட்டு வேண்டியதான் சுந்தர் சொல்ல

இல்ல இல்ல வழி இருக்கு மஞ்சுளா கேட்க

என்னது வழியிருக்கா இருவரும் ஒண்ணாக கேட்க

ஆமா வழி இருக்கு மஞ்சுளா கேட்க

என்னா வழி கேட்டான் சுந்தர்

மாமா நீங்களே அக்காவ தம்பிக்கு கட்டி கொடுக்குறது தான் மஞ்சுளா சொல்ல

இருவரும் ஷாக் ஆனாங்க. ஆனால் இதை செய்தால் எப்படி அவ சமாதனம் ஆவ சுந்தர் கேட்க

இப்ப எதுவும் நடக்காது. ஆனா எனக்கு குழந்தை பிறக்கும் வரை கால அவகாசம் இருக்கு

நிச்சியம் அக்கா மனசு மாறி ஆசையை வெளிப்படுத்துவாங்க. அது வரை நாம காத்திருப்பதை தவிர வேற வழியில்லை மஞ்சுளா சொல்ல

சுந்தரும் சுரேஷ்ம் யோசித்தாங்க

மல்லிகாவே மனசு மாறினாள் மட்டுமே இதற்கு தீர்வு என்பதால் இருவரும் ஒத்து கொண்டாங்க

தம்பி இன்னும் இரண்டு மாசத்துல எனக்கு கல்யாண நாள் வருது. அன்னிக்கு நீ உன் அண்ணியை கல்யாணம் பண்ணிக்கே சுந்தர் சொல்ல

அண்ண அண்ணி சுரேஷ் கேட்க

அவள நான் சாமாளிச்சிக்கிறேன். அது வரை அமைதியாக இருங்கானு சுந்தர் சொல்ல

பின் மூவரும் அறைக்குள் வந்து சிறிது நேரம் தூங்கினாங்க.

மாலை 5 மணியளவில் மல்லிகா சுந்தரிடம் முதலிரவு பொருட்களை வாங்கி வர சொல்ல

சுந்தரும் சுரேஷ்ம் வெளியே போனாங்க

மல்லிகா மஞ்சுளா மட்டுமே வீட்டுல இருந்தாங்க. இருவரும் எதுவுமே பேசிக்கல

இருவரும் சேர்ந்து இரவு உணவு தயாரித்தாங்க

இரவு 7 மணியளவில் இரவு உணவு தயாரித்து முடித்தாங்க இருவரும்

அதே நேரத்துல சுந்தரும் சுரேஷ்ம் கடையிலிருந்து பொருள்களை வாங்கிட்டு வந்தாங்க

சுந்தர் மட்டும் ஒரு பையை தனியாக எடுத்துட்டு போயி தனது அறையில் உள்ள பீரோவில் வைத்தான்

பின் அனைவரும் குளித்துவிட்டு வந்தாங்க

சுந்தரும் சுரேஷ்ம் வேட்டி சட்டையில் வந்தாங்க