ஒரு செடியில் பூத்த இரு மலர்கள் End 44

மூவரும் காபி வாங்கி குடித்தாங்க

சரி எல்லாரும் குளித்துவிட்டு ஆம்பளைக்கு வேட்டி சட்டையும் இவளுக்கு பட்டுபுடவையும் மாட்டிக்கிட்டு வாங்க

எல்லாரும் கோயிலுக்கு போகனும் மல்லிகா சொல்ல

எல்லாரும் சரினு தலையாடினாங்க

சரியாக 9 மணிக்கு வீட்டை விட்டு நால்வரும் கோயிலுக்கு கிளம்பினாங்க

நால்வரும் சாமி கும்பிட்டாங்க

அப்போது சுந்தர் மஞ்சுளா இருவரையும் சேர்ந்து நிக்க சொன்னாள் மல்லிகா

இருவரும் தயங்கியப்படியே சேர்ந்து நின்னாங்க

மல்லிகா தனது கை பையில் இருந்து சிறிய நகை பெட்டியை எடுத்து திறந்தாள்

அதை பார்த்த மூவரும் அதிர்ச்சி ஆனாங்க

அந்த நகை பெட்டியில் தங்க செயினும் அதில் தங்கத்தில் ஆன தாலியும் கோக்கப்பட்டிருந்தது

இந்த தாலியை அவ கழுத்தில் கட்டி மனைவியாக்க

உனக்கு குழந்தை வேணும் தானே உன் கூட படுத்து குழந்தை பெத்துக்க போற அதனால அவ கழுத்தில் தாலி கட்டி மனைவியாக்கிறதல தப்பில்லை மல்லிகா சொல்ல

சுந்தருக்கு நிஜமாவே இது சற்றும் எதிர்பார்க்கல

மஞ்சுளாவுக்கு அழுகை வந்தது

சுந்தர் தயங்கியப்படி தாலியை மஞ்சுளா கழுத்தில் கட்டினான்

சுரேஷ் எதுவுமே புரியல. அமைதியாக வேடிக்கை பார்த்தான்

தனது மனைவி கழுத்தில் தனது அண்ணன் தாலி கட்டுவதை வேடிக்கை பார்த்தான் சுரேஷ்

சரி இந்த குங்குமம் எடுத்து அவ நெற்றியில் வைக்க மல்லிகா சொல்ல

சுந்தர் குங்குமம் எடுத்து மஞ்சுளா நெற்றியில் வைத்தான்

தம்பி வாங்க சுரேஷை கூப்பிட்டாள் மல்லிகா

மூவரும் சேர்ந்து சாமி கும்பிடுங்கா. இப்போது இருக்கிற மாதிரியே மூவரும் சந்தேஷமா இருக்கனும் கும்பிடுங்கானு மல்லிகா சொல்ல

மூவரும் சேர்ந்து நின்னாங்க. நடுவில் மஞ்சுளா நிக்க சுந்தரும் சுரேஷ்ம் இருபக்கமும் நின்னாங்க

இவர்களுக்கு எதிரே நின்னாள் மல்லிகா

மூவரும் சாமி கும்பிட்டப்பின் மல்லிகா சாப்பிட அருகில் உள்ள சைவ உணவகத்திற்க்கு கூப்பிட்டாள்

அங்கே அனைவரும் காலை உணவு சாப்பிட்டாங்க

அனைவரும் சாப்பிட்டு விட்டு வெளியே வரும் போது 10 மணியானது

மல்லிகா மூவரையும் துணி கடைக்கு கூடிட்டு போனாள்

அங்கே சுந்தரை உன் புது பொண்டாட்டிக்கு ஜட்டி பிரா சேலை எல்லாம் எடுத்து கொடுனு

சுரேஷை பார்த்து நீ புதியதாக கல்யாண ஆன ஜோடிக்கு நீ தான் பேண்ட் சர்ட் புடவை எல்லாம் நீ தான் எடுத்து கொடுக்கனும்

அடுத்ததாக மஞ்சுளா விடம் உன்னுடைய இரண்டு புருஷனுக்கு நீ தான் இனிமே பேண்ட் சர்ட் எல்லாம் நீ தான் எடுத்து கொடுக்கனும் மல்லிகா சொல்ல

மூவரும் தயங்கினாங்க. என்னா நடக்கிறது புரியாமல்

சுந்தருக்கு மல்லிகாவின் ஜட்டி பிரா அளவு தெரியும். ஆனா மஞ்சுளாவின் பிரா ஜட்டி அளவு தெரியாது

மஞ்சுளா விடம் இப்போது கேட்க தயக்கமா இருந்தது சுந்தருக்கு

மஞ்சுளாவுக்கு இதை சற்றும் எதிர்பார்க்கல. இனி இரண்டு புருஷனுக்கு நானே துணி எடுத்து கொடுக்கனுமா

இதுவரை சுரேஷ்க்கு துணி எடுத்து கொடுத்தது கிடையாது. ஆனால் இனி …

சுரேஷ் ரொம்ப குழம்பினான். எப்பிடியாவது அண்ணி சமாதனம் பண்ணிக்கலாம் நினைத்தது பெரும் தவறாக போனது

இப்போது புது ஜோடிக்கு நான் ஆடைகளை எடுத்து கொடுக்கனுமா. முதல் முறையாக தயக்கம் ஏற்பட்டது சுரேஷ்க்கு

ஆனால் மல்லிகா இவர்களை கவனிக்காம தனக்கு வேணும் ஆடைகளை அவளே தேர்வு செய்தாள்

கொஞ்ச நேர யோசனைக்கு மூவரும் அவளுக்கு சொன்னதை வாங்கினாங்க

அனைவருக்கும் சேர்த்து மல்லிகாவே பணம் செலுத்தினாள்

பின் அனைவரும் அருகில் உள்ள பிரபல மளிகை கடைக்கு போனாங்க