மூன்று ரோஜாக்கள் 7 41

அது பல்லு புடிங்கின பாம்பு தான் சார் ,பயப்படாதீங்க

குழந்தைகள் இருக்கிற இடம் சார் ,அதெல்லாம் இங்கே வேண்டாம்

சரி OK
என்ன அனிதா,அந்த கருநாக பாம்பு பற்றி உனக்கு நல்லா தெரியும் என்று காதில் கிசுகிசுப்பாக கூற

என்ன சார் , அனிதாகிட்ட என்ன சொன்னீங்க

ஒன்னும் இல்ல சார் , இவங்களுக்கு பாம்பை பார்தெல்லாம் பயம் இல்லையா என்று கேட்டேன்.

பாம்பை பார்த்தால் யாருக்கு தான் சார் பயம் இருக்காது

இல்லயே ,இவங்களை பார்த்தா பாம்பை அசால்ட்டா கையில் பிடித்து முத்தமே கொடுப்பாங்க போல் இருக்கு

அனிதாவிற்கோ ஒரு மாதிரி இருக்க

சார் நான் UPDATE பண்ணிட்டேன்.நான் கிளம்புறேன்

சரிம்மா அனிதா நீ இவரை கூட்டிட்டு போய் அவர் அறையை காட்டு.

இருவரும் அவன் அறையை நோக்கி நடக்க

என்ன அனிதா , ஆமா எங்கே நம்ம புள்ள?

அது என் குழந்தை

நிலம் உன்னோடதா இருக்கலாம் , ஆனா விதை என்னோடது.

அந்த நேரம் கிருஷ்ணவேணி ஆயா அனிதாவின் கைகளில் குழந்தை கொடுக்க வர ஷெட்டி இடைமறித்து கை நீட்டி வாங்கி கொண்டான்.ஆயா நகர்ந்தவுடன்

அனிதா சூப்பர் நீ, அப்படியே என்னை ஜெராக்ஸ் எடுத்த மாதிரி இருக்கு என் பிள்ளை , எங்கே உன் அடையாளமே காணோம்.

அனிதா தர்ம சங்கடத்தில் நெளிந்து ,இது தான் உங்க அறை குழந்தையை கொடுங்க பிளீஸ் நான் போகனும்.

ஓ ,நான் கொடுத்த குழந்தை மட்டும் வேணும் ,நான் வேண்டாமா?

இங்கே பாருங்க ,உன்னோட பங்களிப்பு அந்த ஒரு இரவு மட்டும் தான்

ஆனா இந்த குழந்தையை பெற்று எடுக்க நான் பத்து மாசம் கஷ்டப்பட்டு இருக்கேன்.என்னோட இரத்தத்தில் வளர்ந்த குழந்தை இது.

சரி ,இந்தா குழந்தை ,நான் இங்கே தங்க போகிற பத்து நாளில் உன் மன்மத கோவிலில் நான் பால் அபிசேகம் பண்ணுவேன் பாரு.
அப்படி நடந்து விட்டால் நீ என்கூட கிளம்பி மங்களூர் வரணும்.

என்னை விபச்சாரி போல் நடத்தி காசை விட்டெறிந்த உன்னுடன் அது ஒருகாலும் நடக்காது என்று அனிதா திரும்பி நடக்க

உன்னை எங்கே எப்படி மடக்கணும் உன் வாயாலேயே நான் உன்னோட slut என்று சொல்ல வைக்கிறேன் என்று ஷெட்டி சிரித்தான்.

அனிதாவை அடைய ஷெட்டி எடுக்கும் முயற்சிகள் என்னென்ன
இந்த தடவையாவது அனிதா வெற்றி பெற முடியுமா?அனிதாவை பொறாமை பட வைக்க ஷெட்டி களம் இறக்க போகும் நபர் யார்?மீண்டும் மது எப்பொழுது?
வரும் பகுதிகளில் பொறுத்து இருந்து பார்க்கலாம்.

அனிதா NIGHT SHIFT முடிந்து அறைக்குள் நுழைந்த போது அறையில் சில வசதிகள் ஏற்பட்டு இருந்தன.புதுமெத்தை மாற்றப்பட்டு இருந்தது.AIRCOOLER வசதி செய்யப்பட்டன.ஜன்னலுக்கு MOSQUITO GUARD போடப்பட்டு இருந்தது. பாத்ரூமிற்குள் WATER HEATER FIX பண்ணி இருந்தார்கள்.

இதை பார்த்த அனிதா ,பாபுவை அழைக்க

யார் பாபு இதையெல்லாம் செய்தது ?

1 Comment

Comments are closed.