‘மொதல்ல நீ என்ன Impress பண்ணு…. அப்ரம் என்ன பண்ணு…’ என்றாள்
‘………….’ நான் அமைதியானேன்
‘என்னடா????’
‘ஒன்னும் இல்ல…….’
‘புரியுதா?????…… நான் இனி உனக்கு தான் ஆனா அதுக்கு நீ என்ன Impress பண்னனும் ’ என்றாள்
ஆரம்பத்துல இருந்து பாக்காததால எனக்கு படமும் புரியல…. நானும் எவ்வாறு Impress பண்ணுரதுனு யோசிச்சிட்டே மீதியிருந்த படத்த பார்த்தேன்….. படம் ஒருவழியாய் முடிய நாங்கள் வீடு செல்ல கிளம்பினோம்… போகும் வழியெல்லாம் அக்கா எது எதையோ பேசி வர நானும் கெட்டு கொண்டே வண்டி ஓட்டினேன்….
கொஞ்ச தூரம் சென்றதும் வழியில் ஒரு இருட்டான தெருவை கடக்க “என்ன காப்பாத்துங்க……” என சத்தம் பெரிதாய் வர வண்டியை நிறுத்தினேன்…….
தொடரும்….
