அக்கா வீட்ல நான் போட்ட ஆட்டம் 4 Like

‘இல்ல அத்தான்….. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு….. ஆனா இது எனக்கு இப்போ தேவையில்லைனு தோனுது…..’

‘ஏன் மாப்ள….’

‘நான் Just College தான மாமா போக போறேன் அதுக்கு இந்த வண்டி தேவையா………’ என்றேன்

‘நீங்க சொல்லுரதும் வாஸ்தவம் தான் மாப்ள ஆனா இத என் மவன் ஆசை ஆசையா உங்களுக்கு Gift பண்ணிருக்கான்…. அதனால ஏத்துக்கலாம்ல….’ என்றார்

மேற்கொண்டு வீட்டின் வெளியே ரோட்டில் நின்று பேச எண்ணாமல் அவர்களை வீட்டினுள் கூட்டி சென்று பேச ஆரம்பித்தேன்….

‘அத்த…. அத்த….. எங்க இருக்கீங்க…. உடனே வாங்க இங்க…’ என கூச்சலிட

‘என்ன மாப்ள என்னாச்சி???’ என அங்கிருந்த எங்கள் மூவரையும் பார்த்து கேட்டார்

‘அத்தான் தேவையில்லாம செலவு பண்ணி ஒரு காரை எனக்கு Present பண்ணிருக்காங்க… அத என்னனு கேளுங்க அத்த….’ என்றேன்

‘என்னடா… அவன் சொல்லுரது உண்மையா???’

‘ம்ம்…. வண்டி எங்க நிக்குது நான் பாக்கட்டும்….’ என சொல்லி அத்தையும் வெளியே போய் காரை பார்த்து கொண்டு வந்தார்

‘என்ன மாப்ள நல்லா தான இருக்கு, உங்களுக்கு இந்த கார் Suit ஆகும்… அதனால வம்பு பண்ணாம ஏத்துக்கலாம்ல…. ’ என்றார், அதை கெட்டு மாமாவும் அத்தானும்
சிரித்தனர்

‘என்ன அத்த நீங்களும் அவங்க கூட சேந்துகிட்டு….. ஏண்டா இவ்ளோ செலவு பண்ணி அத வாங்குனனு கேட்டு அத்தான திட்டுவீங்கனு பாத்தா நீங்களும் அத்தானுக்கே Support பண்ணுரீங்க….’

‘எவ்ளோ செலவு பண்னா என்ன மாப்ள, உங்க அத்தான் உங்களுக்கு Gift பண்ணுராரு அதுல நாங்க எப்டி தையிட முடியும்…’ என ஜகா வாங்கி கொண்டார்

‘இதே தான்மா நானும் மச்சான் கிட்ட சொன்ணேன்…. ஆனா அவரு தான் ஏத்துக்க மாட்டேங்குரார்….’ என்றார் அத்தான்

‘எனக்கு அது வேனாம் நான் அத Use பண்ன போறதில்ல…. அவ்ளோ தான்…..’ என சொல்லி வீட்டை விட்டு பக்கத்திலிருக்கும் Park-க்கு சென்றேன்

நான் வீட்டை விட்டு வெளியேறிய பிறகு…..(இப்போ சொல்ல போரதெல்லாம் அக்கா எங்கிட்ட சொன்னது)

‘என்னடா மாப்ள இப்டி சொல்லிட்டு போரான்….’ என்றார் மாமா

‘விடுங்கப்பா…… யார் சொன்னா கேப்பானோ அவளையே சொல்ல வச்சா தானா என் Gift-ட ஏத்துப்பான் என் மச்சான்….’ என சிரித்தார்

‘ஆனாலும் நம்ம மாப்ளைக்க அக்கறைய பாத்தியா…. நீ பண்ண பெரிய Gift-டயே வேணாம்னு சொல்லிட்டாரு….’

‘ஆமாம்ப்பா…. அவன் குட்டியா இருகும் போதிருந்தே அப்டி தான்….’ என்றார் அத்தான்

‘சரிடா…. நீ போய் உன் வீட்டு எஜமானி கிட்ட போய் இத சொல்லு….’ என்றார்

‘சரிப்பா….’

அத்தான் அந்த இடத்தை காலி செய்து அக்காவிடம் போனார்…. அக்காவிடம் நடந்ததை கூற அவளும் எல்லாத்தையும் கேட்டு….

‘பரவாலியே என் Darling-க்கு மச்சான் மெல எவ்ளோ பாசம்….’

‘பின்ன இருக்காதா….. என்ன இருந்தாலும் நாளைக்கு அவன் இந்த வீட்டு மருமகன் ஆக போரான்ல….’

‘அப்போ என்ன வலைச்சி போட்ட மாதிரி அவனையும் இந்த family-க்குள்ள கொண்டு வர போரீங்களா…’

‘ம்ம்ம்…..’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *