இந்த பெண்கள் வெட்க்கப்பட்டால் தான் எவ்வளவு அழகு என எண்ணி கோண்டு எழுந்து வீட்டின் ஹாலினை அடைந்தேன்….. அவளும் சற்றி நிதானமாக துடைத்துவிட்டு வெட்க்கம் குறந்த பின் நான் இருக்கும் இடம் தேடி வந்தவள் ஷோஃபாவில் அமர்ந்து நியூஸ் பெப்பர் படிக்கும் என்னருகில் அமர்ந்தாள்….. அவளே பேச்சை தொடர்ந்தாள்….
‘அப்ரம்…. என்னடா,….’ என்றாள்
‘நீங்க தான் சொல்லனும்…’ என்றேன் பேப்பரிலிருந்து பார்வையை விலக்காதவாறு
‘ம்ம்ம்…. சரண்யா கிட்ட என்ன சொல்லிட்டு வந்தே..??’ என்றாள்
‘சிந்துவ பாக்க போரேனு தான் சொல்லிட்டு வந்தேன்…’ என்று அவளை பார்த்தேன்
‘ஹ்ம்….. அதுக்கு அவ என்ன சொன்னா….’ என கிண்டலாய் கேக்க
‘ம்ம்ம்…. நைட் தா இங்க வரனும்னு சொல்லிட்டா…’ என அருகிலிருந்தவளின் இடையில் கைவிட்டு அவளை என் பக்கம் இருக்கி அணைத்து கோண்டேன்….
‘ம்ம்ம்…. வேரேதும் சொல்லலியா…??’ என தோள் மீது தலை சாய்ந்தாள்
‘ஒன்னும் இல்ல….’
‘ஹ்ம்ம்ம்…’ என தோளில் முத்தமிட்டாள்
‘நான் ஒன்னு கேக்கலாமா???’
‘என்ன வேணா கேளூ டா…..’
‘உங்கள பத்தி சொல்லுங்களேன்…. எனக்கு உங்கள பத்தி ஒன்னும் தெரியாது….’ என்றேன்
‘ம்ம்ம்… சொல்லுரேன்’ என்றவள் எழுந்து சென்று காஃபி போட்டு வந்து தந்தாள்
அதை வாங்க ,மறுத்த நான் அவள் அருந்தி கோண்டிருந்த கப்பிலே நனும் காஃபியை சிப்பினேன்…. அவளும் அதனை ஏற்று வெட்க்கத்துடன் மறுபுறம் காஃபி குடித்தாள்…. நானும் அவளும் மாறி மாறி காஃபியை சிப்பி குடித்தி காலி செய்ய கப்பை ஓரத்தில் வைத்தவள்…
‘ம்ம்ம்… இப்போ கேளு அப்டி என்ன தெரிஞ்சிக்கனும்???’
‘உங்க கல்யாண லஃப்ல இருந்து ஆரம்பிங்க….’ என்றேன்
‘அதுல இருந்து தானா..???? ஹ்ம் சரி….. சொல்லுரேன் கேளு…’
‘ம்ம்ம்..’ என அவள் கதையை ஆரம்பித்தாள்
தொடரும்…..
