டீச்சர்ஸ் டே காமக்களி ஆட்டங்கள் 1 308

அதன் பிறகு அவரவர் வகுப்புக்களுக்கு சென்று தங்களை மாணவர்களுக்கு அறிமுகம் படுத்தி கொண்டு, மாணவ, மாணவிகளையும் தங்களுக்கு அறிமுகப்படுத்தி கொள்ள செய்தனர். அன்று முதல் நாள் என்பதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் ரொம்ப உற்சாகமாக வகுப்புகள் நடக்க தொடங்கின. மதியம் லஞ்ச் டைம் பிறகு மீனாட்சி’க்கும், லதாராணி’க்கும் ஃப்ரீ டைம் கிடைத்தது. இருவரும் ஸ்டாப் ரூமில் உட்கார்ந்து தங்கள் கதையை பேச தொடங்கினர்.

இப்ப சொல்லு டீ… லதா…!! லாரன்ஸ் உடனான உன் காதல் கதையே…??!

அதே விடு…டீ.. நடந்து.. முடிஞ்சு போன கதை…!! அதே நீ எப்ப வேணும்னாலும் கேட்கலாம்… முதலில் உன் கதையே சொல்லு… டீ…

சரியான பிடிவாதக்காரி… டீ… நீ… ஹூம்ம்… சொல்றேன்… இரு.. என்று தன் கைப்பேசியை சார்ஜில் போட்டு விட்டு வந்தாள்.
எனக்கு ஒரு அக்கா ஒருத்தி இருந்தாங்க…‌ தெரியுமா…??

ஏய்… தெரியாது… டீ…

அவள் இப்ப உயிரோடு இல்லை… அவ பேரு காமாட்சி… பார்க்க சினிமா நடிகை சீதா மாதிரியே இருப்பா…!!! அவளுக்கும் எனக்கும் ஒரு வயசு வித்தியாசம் தான்…!!! சுந்தர் வந்து எங்களுக்கு மொற மாமன் அதனால முதலில் என் அக்கா காமாட்சிக்கும், சுந்தருக்கும் தான் கல்யாணம் நிச்சயமாச்சி, சரியா கல்யாணத்துக்கு முந்தைய தினம் விடியல் காலையிலே நடந்த சாலை விபத்துலே.. அவ.. இறந்து போய்ட்டா…!!!

ஐய்.. யய்யோ…!!! த்ச்சு… த்ச்சு… த்சூ…!!!

அன்னிக்கு சாயங்காலமே பிணத்தை தூக்கி விட்டுட்டு…!!! மரு நாள் காலையிலே எல்லோரும் சேர்ந்து என்னை கட்டாயப்படுத்தி சுந்தர் கூட கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க.

ஏய்… எப்படி… டீ… அக்கா செத்த மறுநாளே தங்கச்சிக்கு கல்யாணம் பண்ணாங்க…???

அது வந்து… ஒரு கன்னி பொண்ணு கல்யாண ஆசையோடு செத்த அந்த வீட்டிற்கு ஆகாதாமே…!!! உடனே அந்த வீட்டிலே சுப காரியங்கள் செய்யனுமாம்…!!! அதனால காமாட்சி அக்காவின் ஆசையை, தங்கச்சி மீனாட்சி ரூபத்தில் வந்து தீர்த்துக்கட்டும்…ன்னு
சுந்தருடன் என் திருமணம் நடந்தது.
அந்த திருமணம் நடப்பதற்கு மூன்று நாட்கள் முன்புதான்…!! எங்கள் வீட்டு மாடிக்கு புதுசா குடி வந்த நவீன் என்ற பையனுக்கும் எனக்கும் காதல் ஏற்பட்டு இருந்தது.. அவன் என்னை விட மூன்று வயசு சின்னவன் தான் இருந்தாலும் அவனே எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது….!!

ஏய்… இரு.. இரு… அவன் நியாபகமா தான் உன் பையனுக்கு நவீன்’னு பேரு வெச்சிருக்கியா…!!!

அட… ஆமா… டீ… கண்டு பிடிச்சிடியே… கிள்ளாடி… டீ.. நீ…!!! ஆனா அவன் தான் முதலில் ஐ லவ் யூ சொன்னான். நான் அவனை கொஞ்ச நாள் என் பின்னாடி நாயா அலைய விட்டு ரசித்து பிறகு என் லவ் சொல்றதா இருந்தேன். ஆனா அதுக்குள்ள விதி என் வாழ்க்கையில் இப்படி விளையாடிவிட்டது.

ஹூம்ம்… அப்பறம்… என்னாச்சு…??!

பிறகு என்ன கல்யாணம் ஆன எங்களுக்குள் ஜாதகம் பொருத்தம் நல்லா இல்லை என்று எங்க முதல் இரவு மூன்று முறை தள்ளி தள்ளி போச்சு… கடைசியா என் நவீன் கூட தான் என் பஸ்ட் நைட் நடந்துச்சு… அதுவும் ஓடும் ரயில்லே…

என்னது…. நவீன்… கூட… வா…? ரயில்லியா…?? எப்படி… டீ…???

ம்ம்… அந்த சம்பவத்தை என் வாழ்க்கையில் எப்பவுமே மறக்கவே முடியாது… பா…!!! எனக்கும் சுந்தர்’க்கும் மூன்று முறை ஜோசியர் சாந்தி முகூர்த்தம் நாளை குரிச்சு குடுத்தாரு…!! இரண்டு முறை சரியாக அதே நாளில், நான் வீட்டுக்கு தூரமானேன்…!! மூன்றாவது முறை சரியாக அன்னிக்கே சுந்தர்’க்கு பைக் ஹேக்ஸிடண்ட் ஆனது. அவர் பெட் ரெஸ்டில் இரண்டு மாதங்கள் வரை இருந்தாரு. அந்த நேரத்தில் தான் டெல்லியில் இருந்து Central Government Job Interview Calling Letter வந்தது, அந்த வேலைக்கு நான், என் கல்யாணம் ஆவதற்கு முன்னாடியே அந்த வேலைக்கு நான் Application போட்டு இருந்தேன். அது சரியாக இப்ப வந்து தொளச்சது. வீட்டில் எல்லோரும் அந்த வேலைக்காக நான் டெல்லி செல்லப்போவதை அனுமதிக்கவே இல்லை…!! ஒரு வழியாக இரண்டு நாள் சரியா சாப்பிடாமல், யார்கிட்டேயும் பேசாமல், இருப்பதை பார்த்து, சுந்தர் என் அப்பாகிட்ட நான் டெல்லிக்கு போய்டு வர அனுமதி வாங்கி தந்தாரு… அப்ப நான் ஒரேடியா வானத்துக்கும் பூமிக்குமா குதித்து ரொம்ப சந்தோஷப்பட்டேன்.