டீச்சர்ஸ் டே காமக்களி ஆட்டங்கள் 1 308

அது இல்லாமல் உமா…!! பர்மிஷன் முன்னாடியே கொடுத்து இருந்தாலும், நம் பணிவு நமக்கு இருத்தல் ரொம்ப நல்லது தானே… பா…!!

ம்ம்…!! உன் பணிவை பற்றி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும்… டீ… மா…! அது சரி நெத்தியில் இருக்கும் பொட்டு, தலையில் வெச்ச பூ எல்லாம் கலைந்து இருக்கு, உடம்பு முழுவதும் ரொம்ப கசங்கலாவும், கண்ணங்கள் மற்றும் உதடுகள் லேசாக கடி பட்ட சுவடுகளும் தெரிகிறதே…. என்ன… டீ…!! நைட்டு முழுக்க கட்டில் யுத்த..மா…? தலகாணி சண்டை..யா…?

வெட்கத்தில் மௌனமாக பொன் முருவலிட்டு தன் இதமான குரலில், ம்ம்…. இல்ல… டீ… பேயே… போர்வைக்குள் போர் போதுமா…?

ரெண்டு பேரும் With Dress’ஆ இல்ல Without Dress’ஆ… டீ…?

ம்ம்… நீ மொதல்ல உன் கொலுந்தனையாவது கரக்ட் பண்ணிக்கிட்டு கல்யாணம் செய்து..கோ… டீ… இல்லன்னா உன் கண்களின் காமம் ஊர் தாங்காது உம்மா…

என் புருஷன் மேல பொயி முழுசா ஒரு வருடம் கூட ஆகல… டீ… அதுக்குள்ளடியே வா… டீ… ச்சீ… என் கொலுந்தன் ரொம்ப உத்தமனாக இருக்கான்… டீ… அவன் யாரோ ஒரு பொண்ணே லவ் பண்றான்னு நினைக்கிறேன்… மசியவே மாட்டேங்குறான்… பா…

ஐயோ… ஐயோ… உனக்கும் ரொம்ப ஆசை தான்… பாவி… அவ்வளவு ஆசையா இருந்ததால் நம்ம வாட்ச் மேன் கருப்பையா..வே கரக்ட் பண்ணிக்கிட்டு ஆசைய தீர்த்துக்கொள்ள வேண்டியது தானே… பா…

நம்ம வாட்ச் மேனா… அவர் என்னை விட காம கொடூரன்… டீ… நம்ம ப்ளாக்..ல பிள்ளைய பெத்த இருக்கும் நம் ஐந்து பேரையும் போகும் போதும் வரும் போதும் முகத்தை தவிர நம் உடம்பை பார்த்து முழுசா ட்ரஸ் இல்லாமல் கற்பனை செய்து பார்ப்பான்… டீ…!

ஏய்…. இதெல்லாமா நொட் பண்ணுவே… பாவம் அவருக்கும் பொண்டாட்டி இல்ல… டீ… அதனால பாக்குற பெண்களில் தன் தர்ம பத்தினியை தேடுறாரோ…! என்னவோ…? ஆல் பார்க்க வயசான மாதிரி தெரிந்தாலும், அவர் மனதிலும் இன்னும் இளமை ஊஞ்சல் ஆடாதா என்ன…?

ம்ம்… என்ன… டீ… கருப்பையா மேல திடீரென இவ்வளவு அக்கறை…? உனக்கும் அவர் மேல் ஏதாவது அபிப்பிராயம் இருக்கா… என்ன…?

ச்சீய்… இல்ல… டீ… அவர் வாட்டசாட்டமான உடம்பை பார்த்தா கூட எனக்கு ஒன்றும் செய்யாது, ஆனால் அவரின் முறுக்கு மீசையை பார்த்தால் தான் என்னில் உள்ள ஆண் ஆசை ரொம்ப திமிறிக்கொண்டு என் மனதை மிகவும் நெகிழ வைக்கும்… பா…

அடிப்பாவி… தினமும் புருஷன் கூட காம கதகளி ஆடும் உனக்கு கூட இப்படி எல்லாம் தோனு..தா…? அப்ப நானே பரவாயில்ல… டீ…

அதற்குள் அங்கு வாட்ச் மேன் பால் பாக்கெட்டுகளுடன் வந்து சேர்ந்தார்….

கருப்பையா பால் பாக்கெட்டுகளை கொண்டு வந்து மலரிடம் இரண்டு பாக்கெட்டுகளையும், உமா விடம் ஒரு பால் பாக்கெட்டுயையும் கொடுத்து விட்டு லிப்டில் ஏரி மேல் மாடிக்கும் பால் கொடுக்க சென்றார்.

எதுக்கு… மலர்..? இரண்டு பால் பாக்கெட்டுகள் வாங்கு..ரே…? ஒரு பாக்கெட்டு பத்தலியா… உங்களுக்கு…? இல்ல… வீட்டுலே பெரிய சைஸ் பூனை எதாவது வலக்குரியா…டி…?

ம்ம்… இல்ல… ஒரு பெரிய சைஸ் புலி..ய… வளக்குறேன்… போதுமா…?!

( *அவள் பூனை..ன்னு சொன்னது என் முதல் குழந்தை “கயல்விழி”யை, நான் புலி..ன்னு சொன்னது என் கணவர் “ராஜதுரை”யை * )

ஏய்… உன் குழந்தைக்கு தாய்ப்பால் தானே குடுக்குற…? அப்பறம் எதுக்கு… டீ… அப்பப்போ இரண்டு பால் பாக்கெட்டு…? நீ சொன்ன மாதிரி உன் புலி’க்கும் உன் பால் தான் குடுக்குறியா… டீ…?

ச்சீய்… நீ… நினைக்குர… மாதிரி எல்லாம் ஒண்ணும் இல்ல… டீ…!!! என் கணவர் ஜாதகத்துல செவ்வாய் தோஷமும், என் ஜாதகத்துல நாக தோஷமும் இருக்கு… டீ…? அதுக்காக…

அதுக்கு உன் தாய்பால் மொத்தமும்… உன் புருஷனுக்கு மட்டும் ஊட்டிட்டு…!? உன் குழந்தைக்கு வெறும் இந்த பாக்கெட் பாலா குடுப்பே…!!!?

ஏய்… ச்சீய்… முழுசா கேளு… டீ… முதல்லே…!! இந்த பாலை ஒவ்வொரு செவ்வாய் கிழமை காலையில் முருகன் கோயிலில் சாமிக்கு பால் அபிசேகம் செய்தால் செவ்வாய் தோஷத்தின் தாக்கமும்..! வெள்ளிக்கிழமை தோரும் நாகாத்தம்மன் சிலைக்கு பால் அபிசேகம் செய்து, கோயிலில் உள்ள பாம்பு புத்தில் இரண்டு முட்டை வெச்சா…? நாக தோஷத்தின் வீரியமும், குறையும்..ன்னு… ஜோசியர் சொன்னார்… பா… இத்தான் காரணம் சரியா…?