அண்ணியும் அவளின் பரீட்சையும் 2 349

❤லாயர்,
“உங்க லாட்ஜ் கொலைக் கேஸ் சட்டுன்னு முடியுமா என்னா?
இழு இழுன்னு இன்னும் மூணு வருசத்துக்கு மேலேயே போகும்.
உங்க வீட்டுப் பையன் போலிஸ்ல சேர்ந்து விட்டால் ஈஸி தான்.
இங்கேயே போஸ்டிங் போட ஏற்பாடு செய்திடலாம்.
விட்ட பணத்தை எல்லாம் எடுத்திரலாம்…கவலைப்படாதீங்க”

என்று சொல்லிக் கொண்டிருக்க அதை சமையல் அறையில் இருந்த வினோத்தும் ஷோபனாவும் கேட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.
லாயர் பேசி முடித்து விட்டுக் கிளம்பினார்.

அன்று
இரவு எட்டு மணிக்கு பாண்டியன்
அவளிடம் விஸ்கி பாட்டிலை
எடுக்கச் சொன்னான்.
வீட்டில் எப்போதும் விஸ்கி,
ஜின் என்று வைத்திருப்பான்.
அவள் எடுத்துக் கொடுத்ததும் ஒப்பன் செய்தான். ஷோபனா
எதுவும் கேட்காமல் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

❤லாயர் வந்து கேஸ் பற்றி பேசிச் செல்லும் நாட்கள் எல்லாம் பாண்டியன்
ஓவராய் குடிப்பதுண்டு. “
இவன் ஒழுங்கா படிக்கிறானா
என்று போய்ப் பாரு…
கேட்கும் போது
காபியோ…
டீயோ
போட்டுக் கொடு…
புரியுதா?…

❤அவன் கேட்குறதைக் கொடுடி”
என்று
ஏதோ உளறியபடியே குடித்தான்.

“ம்ம்கும்…
.உங்க தம்பி என்ன கேட்குறான்னு தான் அவன் பார்க்கும் பார்வையிலேயே தெரியுதே…
அவன் ஒழுங்கா பாஸ் பண்ணுவானோ…மாட்டானோ”

❤❤❤

என்று மனதுக்குள் முணுமுணுத்தாள்.

ஒன்பது மணிக்குள் சிக்கன் துண்டுகளும், புரோட்டாவும் சாப்பிட்டு படுத்து விட்டான்.

ஷோபனா
❤ கீழே இறங்கி வந்த போது வினி அவன் சேரில் உட்கார்ந்து படிப்பது தெரிந்தது.
கைலியும்,
கை வைத்த பனியனும் போட்டிருந்தான்.
அத்தை மட்டும் டிவி பார்ப்பதை பார்த்தாள்

. வினியின் இடத்துக்கு வந்தவள்,
“என்ன
வினி…காபி…டீ ஏதும் வேணுமா?”
என்றதும் காபி கேட்டான்
. அவர்கள் இருப்பதும்,
பேசுவதும் ஹாலில் இருப்பவர்களுக்கு கேட்கவோ,.
பார்க்கவோ அவ்வளவு ஈஸியில்லை.
‘நிறைய படிக்க வேண்டியிருக்கா?’
என்றாள்.
”படிக்கனும்,
பிஸிக்கல் டெஸ்ட்டும் இருக்கு.

❤இன்னைக்கு என்னால படிக்கவே முடியலை’ என்றான் மெதுவாய்.

“ஏன்
படிக்க❤
முடியவில்லை?”

“அம்பிகா
ஆண்டியை அங்க பார்த்ததுக்கு பிறகு கான்சன்ரேட் பண்ணவே முடியலை.” எ
ன்று சொல்லியபடி தலையைக் குனிந்து கொண்டான். “
அதையே நினைக்காதே வினி….அப்புறம் இன்னொரு விஷயம்.

❤❤❤

❤அங்க பார்த்ததை
இங்க யார்கிட்டயும் உளறி வைக்காதே..”

“❤ஏன்?”

“இந்த விஷயம் தெரிஞ்சா
என்னை அங்க வேலைக்கு அனுப்ப யோசிப்பாங்க….
.இன்னொரு வேலை தேடுறது ஈஸியா என்ன?சரி..
படிக்க முடியலைன்னா பிஸிக்கல் டெஸ்டுக்கு ப்ராக்டிஸ் பண்ணு.
.முடியும்
போது படி…
நான் காபி போடுறேன்”
என்றபடி கிச்சனுக்குப் போனாள்.

❤அவன் அவள் பின்னாலேயே போய் எனக்கு காபி வேண்டாம் என்றான்.

❤அவள் பார்வையாலேயே ‘ஏன்’ என்று பார்க்க, ‘காபி குடிச்சாலும் படிக்க முடியாது.
தூக்கம் வராமல் தொல்லை செய்யும்..
அவங்க கிஸ் பண்ணிக்கிட்டு இருந்தது தான் புக்ல தெரியுது’

❤ஷோபனா
அவனைப் பார்த்து முறைத்துக் கொண்டே அதட்டுக் குரலில் “
தெரியும்…
தெரியும்…
ஏன் தெரியாது?
கல்யாணம் ஆகிற வரைக்கும் அப்படித்தான் இருக்கும் வினி..
நான் காபி போடுறேன்..
படி வினி.


நீ போலிஸ்ல செலக்ட் ஆனால் உனக்கும் நல்லது. உங்க அண்ணனுக்கும் நல்லது.
உன் அழகுக்கும் வேலைக்கும் பொண்ணுங்க அடிச்சி புடிச்சி வரும்”

❤“நான் அழகா இருக்கேனா..?
உங்களை மாதிரியே அழகான பொண்ணு எனக்குக் கிடைக்குமா” என்றதும் ஷோபனாவுக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி என்றாலும் காட்டிக் கொள்ளவில்லை. “

என்னை மாதிரி என்ன?
என்னை விட அழகான பெண்ணே கிடைக்கும்” என்றதும் ‘
உங்களை விட அழகான பெண்ணா?…
ம்ம்…
அது எப்ப கிடைச்சி?…
.ம்ம்ம்”
என்று பெருமூச்சு விட்டான்.

ஷோபனா பாலைச் சுட வைத்தாள்.
வினி அவள் பின்னால் நின்று கொண்டு இருந்தான். டிவியில் பாட்டு சத்தம் கேட்டது.
12b படத்தின் பாட்டு ஓடியது.

❤ அப்பொழுது தோல்வி படத்தில் உள்ள ஒரு பாட்டு ஓடிக்கொண்டிருந்தது

❤“முத்தம் முத்தம் முத்தமா…
.மூன்றாம் உலக யுத்தமா?
ஆசை கலையின் உச்சமா…
.ஆயிரம் பாம்பு கொத்துமா?”

“பெரியம்மாவே இந்தப் பாட்டை தூங்காமல்
பார்க்குறாங்க அண்ணி…
முத்தம்கிறது ஆயிரம் பாம்பு கொத்துற மாதிரியா இருக்கும்?”

“என்னை போட்டு இப்படி
கொத்துறியே
வினி…அப்படி எல்லாம் இருக்காது”

“உங்களுக்கு
நான் என்ன முத்தமா கொடுத்தேன்?…கொத்துறேன்றீங்களே.”
என்று கேட்டு சிரிக்க…
அவள்
திடுக்கிட்டு அவனைப் பார்த்தாள்.