அண்ணியும் அவளின் பரீட்சையும் 2 334

தயங்கித் தயங்கி அவள் முதுகைப் பார்த்தபடியே

“உங்க விரல் என் வாயில் பட்டது ……
எனக்கு பாம்பு கொத்தின மாதிரி இருந்திச்சி அண்ணி” என்றான்.

“ஆயிரம் பாம்பா?” என்று அவள் திரும்பாமல் குறும்புடன் கேட்க,

“இல்லை…
.ஒண்னே ஒண்னு தான்…
ஒரு விரல் தானே பட்டுச்சி”
என்றான்.

“ஹே
…போக்கிரி..
இந்தா காபி.”
என்று அவன் பக்கம் திரும்பி காபியைக் கொடுத்து விட்டு தலையில் கொட்டினாள். ‘அப்பாடா…
சிரிக்கிறா’
என்று நினைத்தவன்
அடுத்த அடியை எடுத்து வைத்தான்.

“ஆயிரம் பாம்பு
கொத்துமான்னு பார்த்தால், தலையில் கொட்டுறீங்க”
என்றான்.

“இப்படிப் பேசினால் உண்மையான பாம்பு தான் கொத்தும்….
ஒழுங்காப் அந்தப் புத்தகத்தை விரிச்சிப் படி வினி..”
அடப்பாவி…..
ஒரு வழியாய் கேட்டே விட்டான்
அயோக்கிய ராஸ்கல்
என்று ஷோபனாவுக்கு தோன்றியது.

இந்தப் பேச்சை இனி தொடரக் கூடாது என நினைத்தாள்.

வினி ஆர்வத்துடன்
“படிச்சா கொத்துமாண்ணி?”
என்று கண்கள் மின்ன கேட்டான்.

மனதுக்குள் உணர்ச்சிகள் கிளர்ந்து
எழ இனிமேலும் அங்கு நிற்க அவளால் முடியவில்லை. “
முதல்ல படிச்சி முடி.
மத்ததை அப்புறம் பார்க்கலாம்.

நாளைக்கு கேள்வி கேட்பேன் அந்த புக்ல இருந்து”
என்று சொல்லி விட்டு
அங்கிருந்து நகரவும்,
வினி
பின்னாலே
போய்…’
ம்ம்ம்…
படிச்சிட்டா பார்க்கலாம்ல’
என்று கேட்டதும் திரும்பி அவனைப் பார்த்து விட்டு எதுவும் சொல்லாமல் கிளம்பிப் போய் ஹாலில் அத்தையுடன் உட்கார்ந்து டிவி பார்க்க ஆரம்பித்தாள்.

இருவர் மனதுக்குள்ளும் காம எண்ணங்கள் பட்டாம்பூச்சிகள் சட் என பறக்க ஆரம்பிப்பது போல் பறக்க ஆரம்பித்து விட்டது.
வினி அவள் ‘அப்புறம் பார்க்கலாம்’ என்று சொன்னதே அவள் சம்மதித்து விட்டது போல் நினைக்க ஆரம்பித்தான்.

ஷோபனாவை கிஸ் பன்ணுவது போல் கற்பனை ஓட அவனுக்கு தீடிரென காய்ச்சல் வந்தது போல் உடல் சூடாகியது.
வினி பாத்ரூமுக்குள் அவசரமாய் சென்று கதவைப் பூட்டிக் கொள்ள,
ஷோபனாவுக்கு அவன் என்ன செய்யப் போகிறான் என்று தெளிவாய்ப் புரிந்தது.
போய் பார்க்கலாமா
என்ற ஆசை இருந்தாலும்,
❤ பக்கத்தில் அத்தை இருந்ததால் ஒன்றும் செய்ய முடியவில்லை.

இருவரும் சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போது வினி வந்து படிக்க ஆரம்பித்தான்.
பெரியம்மா
“என்னடா வினி, சாப்பிடலையா”
என்றதற்கு, “சாப்பிட்டால் உடனே தூக்கம் வந்திடும் பெரியம்மா….

❤❤❤❤

❤ இந்த புக்கை
இன்னைக்குள்ள படிச்சி முடிக்கணும்..”

“……அதிசயம் தாண்டா…
.அக்கறை வந்திடுச்சி போல”
என்று சொல்லிச் சிரிக்க,
வினி ஷோபனாவைப் பார்க்க அவளும் அவனைப் பார்த்து
கள்ளச் சிரிப்பு சிரித்து தலையைக்
குனிந்து கொண்டாள்.
மனதுக்குள் “
சரியான கள்ளன்”
என்று சொல்லிக் கொண்டாள்.

இருவரும் சாப்பிட்டு விட்டு படுத்துக் கொள்ள வினி படிக்க ஆரம்பித்தான்.
முத்தம் அவனை விரட்டியது.
விரட்ட விரட்ட
அந்தப் புத்தகத்தின் பக்கங்கள் புரட்டப்பட்டன.

அடுத்த இரண்டு
நாட்கள் முழுதும்
வினி புத்தகம் கையுமாய் தான் இருந்தான். இல்லை
என்றால் வீட்டுக்குப் பின்னால் இருக்கும் இடத்தில்
கர்லாக்கட்டையோ,
டம்புள்ஸ்,
பார் கம்பியில்
எக்ஸர்சைஸ் என்று படு மும்பரமாய் இருந்தான்.

அன்று சாய்ங்காலம்
❤ஒரு 6 மணி இருக்கும் போது ஹாலில் வயதானவர்கள் இருவரும் இருக்க,
அவன் ஒரு ஷார்ட்ஸ் மட்டும் அணிந்து பார் கம்பியில் ஆடிக் கொண்டு இருந்தான்.

ஷோபனா
அங்கு வந்து,
“வினி
…டிபன் ரெடி….சாப்பிட வர்றியா”
என்றாள்.

அருகில் சென்று பார்த்த போது அவன் உடல் முழுதும் மசல்ஸ்
அங்கு அங்கு திரண்டு திரண்டு நின்று கொண்டிருக்க அதையே பார்த்தாள்.

உடல் எல்லாம் வியர்வை வழிந்து கொட்டியது. பக்கத்தில்
இருந்த துண்டை எடுத்து உடலை துடைத்துக் கொண்டவன், ‘
அண்ணி அந்தப் புக்கை முடிச்சிட்டேன்’ என்றதும் ஷோபனாவுக்கு உள்ளுக்குள்
ஒரு சந்தோஷம். ஒழுங்காகவும் படிக்கிறான். அதே சமயம்
ஒரு கிளு கிளுப்பும் இருந்தது.

“எப்படி அதுக்குள்ள முடிச்ச?”

“ஏற்கனவே
பாதி படிச்சது தான்.
ஆனால் அதைப் படிக்க ஒரு வாரம் ஆச்சு

. மிச்சம் உள்ளதை படிக்க இரண்டே நாள் தான்”

“ஹா….கள்ளம் பறையறயா வினி..”

நீங்க வேணா கேள்வி கேளுங்க
என்று வீட்டுக்குள் ஓடிப் போய் புக்கை எடுத்து அவளிடம் கொடுக்க,
அவள் கேட்ட கேள்விக்கெல்லாம்
அவளை கால் முதல் தலை வரை பார்த்து ரசித்துக் கொண்டே பதில் சொன்னான்.
அவளும் அதைக் கவனித்தாள்.