அவளும் அவள் புருஷனும் இன்னொருவனும் 2 190

புருஷன்

பவனி என்னை எழுப்பும் போது காலை மணி 5 .30 ஆகி இருந்தது. கண்கள் திறக்க சிரமப்பட்டு விழித்தேன். என் தலை இன்னும் பாரமாக பீல் பண்ணியது. என் இரண்டு கைகளால் அதை அப்படியே பிடித்துகொண்டேன். என் தலை சுற்றுவது இன்னும் முழுமையாக மறையவில்லை. அனால் என் கனவில் வந்த சம்பவங்கள் தெளிவாக நினைவில் இருந்தது. அது வெறும் கனவு தான? எதோ நான் உறங்கி கொண்டு இருக்க அவர்கள் இங்கேயே புணர்ந்து இருப்பது போல எனக்கு ஒரு உணர்வு ஏற்பட்டது. ச்சே ஏன் தான் என் மனைவியை பற்றி இப்படி தப்பாக நினைக்கிறேன். அவள் அப்படி பட்டவள் கிடையாது. விக்ரம் அவன் நண்பர்களுடன் தண்ணி அடிக்க போய் இருந்தான் அல்லவா. இவள் இங்கே தனியாக தானே உறங்கினாள். அதுவும் என்னை தண்ணி அடிக்க போக வேண்டாம் என்றல்லவா சொன்னாள். அவளுக்கு மோசமான திட்டம் இருந்த்திருந்தால் இப்படி சொல்லமாட்டாளே.

“நான் குடிக்க போக வேண்டாம் என்று சொன்னேன், நீங்க கேட்டிங்களா? இப்போ நீங்க தான கஷ்டப்படுறீங்க.” என்னை திட்டும் பவானியின் குரல் என் எண்ணங்களை கலைத்தது.

“திட்டாதடி, எனக்கே இன்னும் தளை வலிக்குது.”

“வலிக்கட்டும் வலிக்கட்டும், பொண்டாட்டி நான் சொல்லுறத எப்போ கேட்டிருக்கிங்க.” “போய் பல் துலக்கிவிட்டு, குளிச்சிட்டு வாங்க. ஹீட்டர் போட்டு இருக்கு. நான் சூடாக காபி போட்டு கொண்டு வாறேன்.” “குளிச்சிட்டு சூடாக காபி குடித்தால் தலைவலி குறையும்.”

அவள் என்னை திட்டினாலும் அது என் மனதுக்கு நிம்மதியாக இருந்தது. இப்படி என் மேல் அக்கறை உள்ளவள் எப்படி எனக்கு துரோகம் செய்வாள். “எனக்கு முடியிலடி நான் இன்னும் அரை மணி நேரம் தூங்குறேன். அப்புறம் எழுப்பு.”

“விளையாடுறிங்களா? இப்போதே லேட் ஆகிவிட்டது. அப்புறம் கல்யாணம் முடிந்து தான் போய் சேர போறம்.” “அவினாஷ் எழுப்பி ரெடி பண்ணுறதுக்கு சிரமமா பட போறேன். எந்திரிக்க மாட்டேன் என்று நிச்சையும் அடம்பிடிப்பான். இப்போ நீங்களும் அடம்பிடிக்கிறிங்க, அப்பாவும் மகனும், இரண்டு போரையும் எப்படி சமாளிப்பேன்.”

“அப்பாவும் பிள்ளையும் ஒரே மாதிரி தானே இருப்போம்,” தலைவலியை சமாளித்து சிரித்தேன்.

“இளிக்காதிங்க எனக்கு கடுப்பு தான் வருது.” நான் பதில் சொல்ல வாய் எடுக்கும் போது கதவை யாரோ தட்டினார்கள். “கதவு திறந்து தான் இருக்கு உள்ளே வாங்க,” என்றாள் பவனி.

கதவை திறந்து உள்ளே எட்டி பார்த்தார் பெண்ணின் அப்பா. “காலை டிப்பின் இன்னும் அரை மணி நேரத்தில் ரெடி ஆகிடும். நீங்கள் ரெடி ஆகுங்க.”

“பாருங்க மாமா இவர் இன்னும் எழுந்திரிக்கல, இன்னும் சற்று நேரம் தூங்கணும் என்கிறார்.”

நான் இருக்கும் கோலத்தை பார்த்து சிரித்தார். “பருவாள மா, லேடீஸ் தான் முதலில் மண்டபத்துக்கு போகணும். அவன் கொஞ்சம் தூங்கட்டும். நேத்து அவன் குடிக்கிறதை பார்த்த போது இப்படி தான் நடக்கும் என்று தெரியும்,” சிரித்து கொண்டு சொன்னார்.

அவரை நன்றியோடு பார்த்தேன், ஒரு ஆண் படும் கஷ்டம் இன்னொரு ஆணுக்கு தானே தெரியும். பவனி எதுவும் சொல்லும் முன்னே நான் மறுபடியும் சுருண்டு படுத்துக்கொண்டேன். நான் கண் விழிக்கும் போது ஒரு மணி நேரம் ஆகிவிட்டது. அறை காலியாக இருந்தது. பவனியும், என் மகனும் புறப்பட்டு விட்டார்கள். நான் அவசரமாக என் டாவால் எடுத்து பாத்ரூம் சென்றேன். முதலில் பல் துலக்கி ஷேவ் செய்தேன். பிறகு என் வேஷிடியும் ஜட்டியும் களைத்து குளிக்க தயார் ஆகும் போது கவனித்தேன் என் ஜட்டியில் எதோ ஒட்டி இருந்தது. அதை தொட்டு பார்த்தேன், சந்தேகப்பட்டு முகர்ந்து பார்த்தேன். அது விந்து தான்.

அப்போ என் கேட்ட கனவில் வந்த நிகழ்வு எனக்கு கிளர்ச்சியை கொடுத்திருக்கு?? அது என் சுன்னியை விறைக்க செய்திருக்க? நான் அதனால் லீக் செய்திருக்கேன்னா? அட அசிங்கமா எப்படி இன்னொருவன் என் மனைவியை புணர்வது கனவில் வந்து எனக்கு விறைக்க செய்திருக்க முடியும், நான் அவ்வளவு கேவலமானவன்னா? நான் என் ஜட்டியை முதலில் ஒரு வாளியில் ஊற போடா நினைத்தேன். அப்போது தான் கவனித்தேன். ஒரு வாளியில் ஒரு பேண்டிஸ் மற்றும் ப்ரா ஊற போட்டிருந்தது. அந்த பேண்டிஸ் மற்றும் ப்ரா எனக்கு நல்ல தெரியும். அது என் மனைவியோடது. அப்போது நேற்று இரவு நான் என் மனைவியுடன் உறவு கொண்டு இறக்கிறேன்னா? குடி போதையில் அது நினைவுக்கு வரவில்லையா? அனால் கனவு தெளிவாக நினைவில் இருக்குதே. நான் குழப்பத்துடன் அவசரமாக குளித்து கிளம்பினேன். டிப்பின் கூட அருந்தாமல் நேராக மண்டபத்துக்கு சென்றடைந்தேன்.

அங்கே சேர்ந்தவுடன் முதலில் என் கண்கள் என் மனைவியை தான் தேடியாது. பெண்கள் இருக்கும் இடத்தில் எல்லாம் என் கண்கள் தேடியாது. அவள் தென்படவில்லை. ஒரு ஐந்து நிமிடம் தேடி இருப்பேன். கடைசியில் அவளை கண்டேன். எனக்கு ஷாக் ஆனது. அவள் விக்ரமுடன் சிரித்து பேசிக் கொண்டிருந்தாள். அவர்கள் பாடி லெங்வெஜ் இரு நண்பர்கள் பேசிக்கொண்டது போல் இல்லை, அதற்கும் மேலே. அவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் பார்வை இருக்கே…சாதாரணமான பார்வைக்கும் இந்த பார்வைக்கும் வித்யாசம் இருக்கு. அப்போதும் ஒரு டாவுட் வந்தது. தேவை இல்லாத சந்தேகத்தில் எனக்கு மட்டும் தான் இப்படி தொன்றுதா? ஏன்னென்றால் மற்றவர் யாரும் அவர்களை சட்டைபண்ணவில்லை. சிறுது நேரத்தில் பவனி அவனுக்கு பை சொல்வது அவள் உதடுகளின் அசைவில் தெரிந்தது.

விக்ரம் சிரித்த முகத்தோடு அவன் நண்பர்கள் இருக்கும் இடத்துக்கு சென்றான். நான் அவனை நோக்கி நடந்தேன். அவர்கள் பேசுவது என் காதுக்கு எட்டும் படி நின்றேன். அவன் நண்பன் பேசிய முதல் வார்த்தைகள் எனக்கு அதிர்ச்சியை கொடுத்தது.