‘சரிடா நீ ஒன்னு பண்ணு இனி one week அவங்க கூடயே தங்கிக்கோ… அவங்களுக்கும் உதவியா இருக்கும்….’
‘இல்லப்பா….. நான் நம்ம வீட்டுலயே தங்கிக்குறேன்…’
‘ஒன்னும் வேணாம்….. அதோட நீ அங்க தங்குரதில்லனும் தெரியும்…..’
‘அப்பா….. அது,….. அது……’ என சொல்ல வார்த்தையில்லாமல் விக்கித்தான்
‘சும்மா இழுக்காதடா……. நீ எங்க போர என்ன பண்ணுரனு எல்லாம் எனக்கும் தெரியும்….’
‘…………….’ தன் அப்பாவுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதை எண்ணி கூனி குறுகினான்
‘நீ ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சிக்கோ இதெல்லாம் இந்த வயசுல common தான்… என்ன நான் சொல்லுரது புரியுதா,…..’
‘………….’
‘சரி சரி எனக்கு எல்லாம் தெரியும்னு feel பண்ணாத….. னான் நேர்ல உன் கிட்ட இத பத்தி பெசுரேன், நாங்க இன்னும் 1வாரத்துல ஊருக்கு வந்திடுவோம் சரியா…..’
‘ம்ம்ம்ம்ம்………….’
‘ஐயோ எதையோ பெச வந்து எது எதையோ பேசிட்ருக்கேன் பாரு……’
‘என்னப்பா?????’
‘அது நம்ம வீட்ட maintenance பண்ண சொல்லிருக்கேண்டா….. அதான் உன்ன ஒரு வாரம் பரந்தாமன் வீட்டுல தங்கிக்க சொல்ல போனடிச்சேன், நீ அங்க இருந்தா அவங்களுக்கு ரொம்ப உதவியா இருக்கும்…. என்ன சரியா….???’
‘இல்ல….. அது வந்து….’
‘தெரியும் நீ எதுக்கு தயங்குரனு…… நீ அப்பப்போ போய் அவங்கள பாத்துக்கோ….. பாத்துடா அவங்க பேர கெடுக்காத மாதிரி நடந்துக்கோ….’
‘ம்ம்…… ’
‘அதோட உன் வருங்கால மாமியார் வீட்டயும் கவனிக்காம விட்டுராதடா…..’
‘அப்பா…… என்ன சொல்ரீங்க’ என கேக்கவும் வாசு call-ஐ cut செய்தார்…
அப்பா சொன்னதை கேட்டு குழப்பத்திலிருந்தான் அருண், அவர் கட் ஆனதும் mobile-ஐ கொடுத்துவிட்டு ப்ரேமாவின் வீட்டிற்கு சென்றான்…. அவன் சென்ற பிறகு மகேஷ் மீண்டும் லக்ஷ்மிக்கு call செய்து அருணை அவர்கள் வீட்டில் தங்க வைக்க சொல்ல, அவளோ அவன் வீட்டிற்கு சென்றதை தெரிவித்தாள்… பின் அவன் திரும்ப வருவான் என சொல்லி மகேஷும் call-ஐ cut செய்தான்….
ப்ரேமா வீட்டில்…….
அவன் வீட்டிற்கு செல்லும் போது குட்டியும் அங்கிருந்தான்…. அடுத்த நாள் சனிக்கிழமையாதலால் அவனை அழைத்து கொண்டு சரக்கு வாங்குவதற்காக சென்றான்….. இருவரும் அனைத்தையும் வாங்கி கொண்டு யாருக்கும் தெரியாமல் அதனை வீட்டினுள் கோண்டு செல்ல காத்திருந்தனர்…. அதேபோல் அவன் ரூமில் அவற்றை வைத்து கொண்டு சகஜமாஹ பேசலாயினர், அவர்களுடன் சுகந்தாவும் ப்ரேமாவும் கழந்து கொண்டனர்… அருணோ அவர்களிடம் லக்ஷ்மியின் வீட்டில் தங்க போகும் விசயத்தை மட்டும் கூற அவர்களும் ஒப்பு கொண்டனர்…. பின் dinner முடித்து குட்டி அவன் ரூமினுள் சென்றதும்,,,
ப்ரேமா: என்னடா டல்லா இருக்க???
அருண்: ஓன்னும் இல்ல…… (என முகம் திருப்பி கொண்டான்)
ப்ரேமா: உன்ன பத்தி எனக்கு தெரியாதா??? என்னமோ இருக்கு…..
அருண்: ………………
ப்ரேமா: என்ன யாரோவா நெனைச்சா நீ எதையும் சொல்ல வேணாம்…..
அருண்: அப்டியில்ல ஆண்டி…. நான் கொஞ்சம் குளம்பி போயிருக்கேன்…..
ப்ரேமா: என்ன…????
கதை அருமையாக இருக்கிறது படிக்க படிக்க பரவசமாக இருக்கிறது உடனடியாக இல்லாமல் இதை ஒரு நீண்ட கதையாக கொண்டு செல்லவும்.
Pathy
Super