லக்ஷ்மி: நாளைக்கே அப்பா வந்ததும் வாசுதேவ் கிட்ட பேச சொல்லனும்
வாசுஹி: எதுக்கு மா???
லக்ஷ்மி: அவங்க தான் அருணுக்கு நம்ம வீட்டு பொண்ண தான் கட்டி வைக்கனும்னு கேட்டாங்களே!!!!
வாசுஹி: ம்ம்ம்….. சரிமா…….
லக்ஷ்மி: அது உன் தங்கச்சில ஒருத்திக்காகனும் நீ புரிஞ்சிக்கனும் செல்லம்… (என்று தோளோடு அணைத்து கொண்டாள்)
வாசுஹி: ம்… தெரியும் மா…. நான் அவன் கிட்ட பேசுனா மறுபடியும் friend-daa தான் சரியா… (ஊதட்டில் சிறு சிரிப்புடன்)
லக்ஷ்மி: ம்ம்….. அப்றம் என் விசயத்த யார்கிட்டயும் சொல்லமாட்டேனு ப்ராமிஸ் பண்ணு
வாசுஹி: ம்ம்….. எனக்கு தெரியும்மா…
லக்ஷ்மி: ம்ம்ம்ம்………. சரி baby நான் போய் Bill Amount-da Settle பண்ணிட்டு வரேன்… நீ ரூம்க்கு போய் அக்காவயும் குழந்தயையும் பாத்துக்க
வாசுஹி: ம்ம்ம் சரிமா…. (இருவரும் இரு திசையில் சென்றனர்)
லக்ஷ்மியின் வீட்டில்,
தனு சென்று கதவை திறந்தாள், வெளியே அருண் நின்றிருந்தான்…..
தனு: என்ன sir…. இவ்ளோ சீக்கிரமே என்ன தேடி வந்திட்டீங்க??
அருண்: ம்ம்…… நான் ஒனும் அதுக்கு வரல…
தனு: அப்போ எதுக்கோ???
அருண்: உங்க அம்மா call பண்ணாங்க….
தனு: எதுக்கு???
அருண்: இன்னைக்கு மதியம் உங்க sister-ர discharge பண்னலாம்னு சொல்லிட்டாங்கலாம், அவங்க room-அ ready பண்ணனுமாம்….. அத சொல்ல தான் உங்களுக்கு கூப்ட்டாங்க ஆனா உங்க ரெண்டு பேர் mobile-லும் not reachable-ல இருந்திச்சினு எனக்கு call பண்னி சொன்னாங்க
தனு: ஓகே…… அப்றம்
அருண்: ம்…. நானே போய் அவங்கள pick பணிட்டு வரேன், car key மட்டும் கொடுங்க போதும்…
தனு: ம்ம்…. சரி உள்ள வா…
தனு கதவை திறக்க அவள் உடுத்தியிருந்த உடை கண்டு திடுக்கிட்டான்.. தனு எதையும் கண்டுக்காமல் உள்ளே தன் மத்தள குண்டியை ஆட்டி செல்ல அவ்ள் அணிந்திருந்த transparent உடை வழியே அவள் உள்ளாடைகள் கனக்கச்சிதமாய் அவள் கனப்பரிமாணங்களை கவ்வி கொண்டு இருப்பதை கண்டு ரசித்திருந்தான்… அவள் மீண்டும் திரும்பி வர தன் பார்வையை வேறு பக்கம் திரும்பி கொண்டான்…. தனு நேரே வந்து sofa-வில் அமர்ந்தாள்……
தனு: டேய் உள்ள வா டா……. உங்கிட்ட கொஞ்சம் பேசனும்….
அருண்: எதுக்குங்க???? Hospital போனும் அப்றம் பேசலாம்
தனு: ஒன்னும் இல்ல… எல்லா formalties முடிஞ்சதும் அம்மா கூப்டுவாங்க அப்போ போனா போதும்… வா வந்து என் பக்கத்துல வந்து உக்காரு -என் அவன் கைப்பிடித்து இழுத்தாள்
தனு: சுசி…… 3 coffee எடுத்துட்டு வா,…… அருண் வந்திருக்கான் –என் கூச்சலிட kitchen-னிலிருந்து எட்டிப் பார்த்தால்
சுசி: சரி…. இதோ வரேன்….
அருண்: ம்ம்,,,….. என்னங்க பேசனும் சொல்லுங்க சீக்கிரம்
தனு: சொல்லுரேண்டா…. ஏன் இப்டி அவசரப்படுர……
அருண்: ………….
தனு: எதுக்கு அவசரப்படுவாங்களோ அதுக்கு மட்டும் பொறுமையா இருக்க…..
என்னங்க சொல்ரீங்க!!!!!
கதை அருமையாக இருக்கிறது படிக்க படிக்க பரவசமாக இருக்கிறது உடனடியாக இல்லாமல் இதை ஒரு நீண்ட கதையாக கொண்டு செல்லவும்.
Pathy
Super