பிரேமா ஆண்டியும் நானும்……..10 393

‘ஏய் ஜெயா….. அவன உள்ள கூட்டி போய் என்னனு சொல்லுடி…’ என்றார், அவளும் அவனை பார்த்து கண்களால் சைகை செய்ய ராஜா எழுந்து உள்ளே சென்றான்
‘அருண் நீ சரக்கடிப்பியாப்பா…???’ என்றார்
‘அந்த பழக்கம் எனக்கு இல்ல…’ என பொய் சொன்னான்
‘ம்ம்ம்…. அப்பா வந்திருக்கதா கேள்விபட்டேன்….’ என்றார்
‘ஆமா….’
‘எப்டியும் ஒரு 8, 10 வருஷம் இருக்கும்ல….’ என்றார்
‘ஆமா அங்கிள்….. அப்பப்போ வந்து போரதோட சரி…’ என புன்னகைத்தான்
‘ம்ம்ம்…… உங்க அப்பா அப்டி தான்…. நான் குட்டியா இருக்கப்போவே அவர தெரியும்…. வயசுல மூத்தவரு தான், ஆனா ஊருக்கான வேலையில அப்பப்போ என்ன்யும் கூட்டி போவாரு…. நல்ல மனுசன்,…’ என்றார்
‘ம்ம்ம்ம்…..’

அந்த நேரம் உள்ளறையிலிருந்து முக்கலும் முனகலுமாய் “ஹ்ம்….ம்ம்ம்ம்…” “ஸ்ஸ்ஸ்ஸாஆஆஆ……ம்ம்மாஅ……” “மெ…துவ்…வா டா…. ம்மா…..” “ஹ்ம் ஹ்ம் ஹ்ம் ஹ்ம்….” என சத்தம் காதை துழைத்தது….. அதை கேட்டு நான் விளிக்க, என்னை பார்த்து ஜெயாவின் கணவன் புன்னகைத்தான்…

‘என்னப்பா…???’ என்றார்
‘ஒன்னும் இல்ல அங்கிள்….’
‘இல்ல கேளு… தப்பா எடுத்துக்கமாட்டேன்…’ என்ரார்
‘……………….’ கொஞ்ச நேரம் அமைதிக்கு பின்னர் அவரே கேட்டார்
‘நான் சொல்லவா நீ என்ன நெனைகுரனு….???’
‘……………..’
‘அவ புருஷன் நானே அவள இன்னொருத்தனோட விட்டுட்டு ஹால்ல இருந்து ஜாலியா சரக்கடிக்குரேனு தான கேக்க நெனைக்குர…. தப்பு இல்ல…….’
‘………………………’ தலை குனிந்தே இருந்தானே தவிர அந்த முக்கல் முனங்கள் சத்தத்தை ரசிக்காமல் இல்லை
‘ம்ம்ம்….. எனக்கும் ஆரம்பத்துல இது தெரியாது அருண்….’
‘என்ன???’ என தலை நிமிர்ந்து கேட்டான்
‘அவளும் ராஜாவும்…..’ என தயங்க
‘அத விடுங்க அங்கிள்….’
‘இல்லப்பா…. நான் இத உன் கிட்ட பேசியே ஆகனும்…..’
‘……….ம்ம்…….’ இவர் தரப்ப கேட்டுதான் பார்ப்போமெனு கேட்க்க ஆரம்பித்தான்
‘நான் ஒரு ட்ரைவர் அருண்….. சின்ன வயசுலயே ஆடாத ஆட்டம்லாம் அடி, என்னால இன்னொரு துணை இல்லாம இருக்க முடியாதுங்குர சமயத்துல கல்யானம் கட்டிக்கிட்டேன்…. ’
‘ம்…’
‘அப்போ அவ வயசு 25 தான்…. எனக்கு வயசு அதிகமா இருந்தாலும் அவங்க வீட்டுகஷ்டத்தால அவங்க வீட்டுல எனக்கு கல்யாணம் பண்ணி கொடுக்க சம்மதிச்சாங்க…..’
‘………….’
‘எல்லாரயும் போல எனக்கும் ஒரு வாரிசு வேனும்னு ஆசை… ஆனா ……..’
‘………..’ இப்போது நிமிர்ந்து அவரை பார்க்க, அவர் கண்களில் ஈரம்
‘ஆனா என்னால முடியல…. என்னால அவ லாஸ்ட் 8 வருஷமா மலடிங்குர பெர சுமந்துட்டு இருக்கா…. அந்த 8 வருஷம் ஏறாத ஹாஸ்பிடல் இல்ல, போகாத கோவில், குளம் இல்ல….’
‘……….’
‘அப்டி இருக்கப்போ போன மாசம் அவ திடீர்னு வாந்து எடுத்தா…. ஹாஸ்பிடல் போனப்ப அவ கன்சிவ் ஆயிருக்கானு சொன்னாங்க….. அது ரொம்ப சந்தொஷத்த கொடுத்தாலும் ரொம்ப நேரம் நீடிக்கல காரணம் என்னால அவளுக்கு குழந்த கொடுக்க முடியலங்குரதும், கடைசியா மருந்துங்க ட்ரீட்மெண்ட்ங்க மேல வச்சிருந்த நம்பிக்கைல சுத்தமா செக்ஸ்-ஸ கைவிட்டது தான்…..’
‘………..’
‘வீட்டுல வந்து அவ கிட்ட கேக்க, அவளும் அழுதுகிட்டே எல்லாத்தையும் சொல்லிட்டா…. முதல்ல வீம்புல இருந்த நான் அப்ரம் அவ சந்தோஷமா இருக்க என்ன வேணா செய்யலாம்னு தான் அவன் சென்னைல இருக்க கம்பனி நம்பர் வாங்கி Call பண்ணி அவன மெரட்ட சொல்லி ஜெயா கிட்ட சொன்னேன்….. அப்போ கூட அவ கன்சீவ் ஆயிருக்க விஷயம் அவனுக்கு தெரியாது…. இப்போ தான் சொல்லுரோம்…’ தன் பக்க ஞாயாத்தை சொல்லி முடித்தான்
‘………….’ அமைதியாக கேட்டு கொண்டிருந்தான் அருண்
‘இப்போ சொல்லு அருண் நான் தப்பா செஞ்சிருக்கேன்???’ அவன் முகத்தை பார்த்தார்
‘உண்மைய சொல்லனும்னா நீங்க ரொம்ப GREAT அங்கிள்….’ என்றான்
‘இத வெளில சொல்லிடாதப்பா….’ என எழுந்து அவன் கை பிடித்து கேட்க்க
‘ஐயோ அங்கிள்….. என்ன நம்பலாம் நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன் போதுமா….’ என வாக்கு கொடுக்க அப்படியே போதையில் தள்ளாடினார் அவர்

ஆனால் முக்கலும் முனகலும் மட்டும் இன்னும் தீரவில்லை….. அவரை அப்படியே ஷோஃபாவிலே படுக்க வைத்து கொண்டு, முனகல் வந்த திசை நோக்கி சென்றான்…