பிரேமா ஆண்டியும் நானும்……..4 302

அருண்: சரி சித்தப்பா……..
மகேஷ்: அருண் அந்த கதவை சாத்திட்டு போப்பா…….. பாத்ரூ கதவ ரிமூவ் பண்ணிட்டா ஸ்மெல் வெளில ஸ்ப்ரெட் ஆகும்…..
அருண்: ம்ம்ம்………. சரி சித்தப்பா
தனுவும் அருணும் லக்ஷ்மி ரூமை விட்டு வெளியேறினர்.மகேஷ் சொன்னது போலயே அருண் அந்த அறையின் கதவை சாத்திவிட்டு சென்றான்…… தனு அவளது ரூமினுள் நுழைந்தாள் அங்கே அனு தூங்கி கொண்டிருந்தாள்…… அவளை கட்டந்து சென்ற தௌ பின்னால் வந்த அருணை பார்க்க அவன் நிறை மாத கற்பினியாய் படுத்திருந்த அனுவின் முன் நின்று கடவுளை வேண்டி கொண்டு கண் திறக்க அவனையே வினோதமாய் பார்த்து கொண்டிருந்தாள் தனு
அருண்: ஏங்க…….. அப்டி பாக்குரிங்க
தனு: இல்ல……. இப்டி பண்னி யாரயும் பாத்ததில்ல
அருண்: எப்டி
தனு: அதான் நீ இப்போ பண்ணியே அத தான்
அருண்: ஓ…… ப்ரே பன்னத சொல்லுரிங்கலா????
தனு: ம்ம்ம்……
அருண்: அது என்னோட ஹேபிட்ங்க…. (என சிரித்தான்)
தனு: ஓஓஓ…………
அருண்: ம்ம்ம்………. ஏதோ ஹெல்ப் வேனும்னு சொன்னிங்க……. என்ன பண்னனும்
தனு: இங்க இருக்க திங்க்ஸ அடுக்கி வைக்கனும்… தேவை இல்லாததை கட்டி வைக்கனும்
அருண்: ஓ…. —என அங்கிருந்த பொருள்களை பார்க்க இதெல்லாம் முடிக்க 1 நாள் ஆகும் போலயே என் எணி கொண்டான்
தனு: ஸ்டார்ட் பண்னலாமா…..
அருண்: ஓ எஸ்………..
தனு: முதல்ல இந்த புக்ஸ அந்த கபோர்ட்ல அடுக்கி வைப்போம் அப்ரம் மீதிய பாத்துக்கலாம் சரியா…………
அருண்: ம்ம்…………
அருணும் தனுவும் தங்கள் வேலையை தொடங்க மேலே மகேஷும் தன் வேலையை தொடங்கியிருந்தான்…. (அதாங்க அவன் வந்த வேலைய மட்டும் தான்)… அருணின் முன்னயே குனிந்து புத்தகங்களை எடுக்கையில் அவளது க்ளவேஜ் தெரிய அதை பார்ப்பதை தவித்தான், மாறாய் அவளுக்கு முன் தானும் அதே திசையில் திரும்பி புத்தகங்களை எடுத்து கபோர்டின் பக்கம் கொண்டு வைத்தான்… எல்லாவற்றையும் எடுத்த பின்னர் அதனை செல்ஃபில் அடுக்கும்படி கேட்டு கொண்டாள் தனு….
அருண்: சரிங்க …. அப்போ நீங்க புக்ஸ எடுத்து கொடுக்குரீங்களா?
தனு: ம்ம்ம்…..
அவளும் எடுத்து கொடுக்கலானாள், அதே நேரம் தனுவின் க்ள்வேஜும் தவிர்க்க முடியாத ஒன்றாய் போக அதை பார்ப்பதை தவிர்க்க முடியவில்லை…. ஒரு கட்டத்தின் மேல் அதையே உற்று பார்த்து கொண்டிருக்க தனுவும் அதை கவனித்துவிட்டாள்
தனு: என்ன சார்க்கு கண்ணு எங்கயோ போகுது?

அருண்: அது…………. அது………..
தனு: சொல்லு…………
அருண்: …………………………. (மாட்டிக்கொண்டதை எண்ணி தலை குனிந்தான்)
தனு: என்னடா……. இத பாக்க கண்ணு ஏங்குதா, பிடிக்க கை ஊறுதோ………. (என்றால் நக்கலும் ஏளன சிரிப்புமாய்)
அருண்: ……………….. (அருண் அவமானத்தால் கூனி குறுகினான்)
தனு: உனக்கு என்ன பாக்க கூட தகுதி கிடையாது…. இந்த வீட்டுக்ள்ள உன்ன அனுமதிச்சதே அந்த மகேஷால தான் (ஏன அவனது சித்தப்பா பெயர் சொன்னாள்)
அருண்: …………….. (இதனால் மகேஷின் வேலைக்கு உளை வருமோ என எண்ணி குறுகினான், அப்போது தெரிந்தது இவள் பொள்ளாத ராங்கி காரி)
தனு: என்னடா……………..
அருண்: சாரிங்க……. என்ன மன்னிசுடுங்க……. நான் முன்னாலயே இத உங்க கிட்ட சொல்ல நினைச்சேன் ஆனா நீங்க எப்டி எடுத்துப்பீங்களோனு தான் சொல்லல
தனு: எத……….
அருண்: உங்க ட்ரஸ சரி பண்ண சொல்லி……. (என தலை குனிங்தான்)
தனு: ஓ…………. அப்போ நான் ட்ரஸ் பண்ணது தான் தப்பு, எனக்கு ட்ரஸ் பண்ண நீ சொல்லி தரியா (அவள் முகத்தில் கோபம் தாண்டவமாடியது)
அருண்: ……………
தனு: இப்போ நீயே இந்த வேலைலாம் முடிச்சிட்டு தான் போற (என அந்த அறைய விட்டு வெளியேறினாள்)
அருணும் ப்ரச்சனை வருமோ என எண்ணீ தவித்தான் கையோடு அனைத்து வேலையையும் பட படவென முடித்தான்….. தேவை இல்லா அனைத்தையும் கட்டி வைத்தான்… முடித்து வெளியே வரவும் லக்ஷ்மி அறையிலிருந்து அவர்கள் இருவரும் வர சரியாய் இருந்தது…. வெளி வந்த அருணின் உடம்பு வியர்வையில் பூத்திருந்தது….
“என்னடா மகனே இப்டி வர, ஐயோ படிச்ச பையன இப்டி வேலை வாங்கிட்டேனே” என மனம் நொந்தான்
“ஒன்னும் இல்ல சித்தப்பா வேலை செஞ்சா வியர்வை வரது சகஜம் தான” என லேசாய் சிரித்தான்
“இது யாருடா, நானும் வந்ததுல இருந்து கேட்டிட்டே இருக்கேன்” என கேட்டாள் லக்ஷ்மி
“நல்லா பாருங்க, உங்களுக்கு தெரிஞ்சவங்க தான்”
“தெரியலியே மகேஷ்…..”
“எது உங்களுக்கு தெரியலியா…..”
அப்போது பார்த்து தனு, அனுவை அழைத்து ஹாலுக்கு வந்தாள்… அவள் வரவாள் சற்று தடுமாறினான்…. எங்கே நம்மை பற்றி சொல்லிவிடுவாளோ என பயம் வேறு…. ஆனால் அவள் எதுவும் நடக்காதது போல்,

அனு (மாதிரி)

“ஐயோ சஸ்பென்ஸ் வைக்காம சொல்லுங்க மாமா, நானும் வந்ததுல இருந்து கேட்டுட்டே இருக்கேன்” என்றாள்
“அப்டியா……… அவன் யாருனு நீங்க அவன் கிட்டயே கேட்டு தெரிஞ்சிக்கோங்க” என்றான் மகேஷ்
“சர் நீ சொல்லுப்பா, நீ யார் பையன்??? உன் பேர் என்ன????” என்றாள் லக்ஷ்மி
“நான் அருண், என் அப்பா பேரு வாசுதேவ்” என்றான்
“என்னது வாசுதேவ் பையனா……….” என்றாள் லக்ஷ்மி
((வாசுதேவின் மகன் என அறிந்தவுடன் தன் மனம் களங்கினாள் தனு, அதுக்கு காரணம் இருக்கு….. வாசுதேவ் பரந்தாமனின் நண்பர்… பரந்தாமன் வாசுதேவ்-ஐ பற்றி நிறைய சொல்லி இருக்கிரான்….. ஆனால் இப்போது பரந்தாமனும் வாசுதேவும் பேசிக் கொள்வதில்லை, அதன் காரணம் யாருக்கும் தெரியாது….. ஆனால் வாசுதேவ் போன்ற நண்பன் கிடைக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்றும் கூறி கேட்டிருக்கிறாள் தனு, தன் தந்தை அவரது நண்பரை பிரிந்து படும் வேதனையை அறிவாள்… அவரது மகனை தப்பா பேசிட்டோமேனு எண்ணினாள், அவனும் என்ன செய்வான் வயசு பையனும் ஒரு பொண்ணு அப்டி ரொம்ப நேரம் நின்னா என்ன செய்வான், அதோட அவன் ரொம்ப நேரம் அத தவிர்த்திருப்பான், அதான் இடையிடையே கொஞ்சம் தடுமாறியிருக்கான்…தப்ப நம்ம மேல வச்சிட்டு அவன திட்டுனது மட்டும் இல்லாம தகுதி இல்லனும் சொல்லிட்டோம்…. ஆனா உண்மையில அவனுக்கு நாம தான் தகுதி இல்ல)) என எண்ணினாள்
“எங்களையெல்லாம் தெரியுமா தம்பி” என்றாள் லக்ஷ்மி ஆனந்த கண்ணீர் பொங்க (இந்த கண்ணீருக்கு பெரிய காரணம் இருக்கு)
“இல்ல ஆண்டி, சித்தப்பா நீங்க அப்பாவோட பழைய ஃப்ரண்ட் வீடுனு சொன்னாங்க” என சொல்லி முடிக்க அவனிற்கு குட்டியிடமிருந்து ஃபோன் வரவே
“எக்ஸ்கியூஸ் மீ” சொல்லி நகர்ந்து வெளியில் வந்தான், அவனை தொடர்ந்து தனுவும் சென்றாள்… தனு அவன் பின்னே செல்வதையே பார்த்து கொண்டிருந்தாள் அனு….

வெளியில் வந்த அருண் ஃபோனில் பேச ஆரம்பித்தான்;
“சொல்லுடா, வீட்டுக்கு வந்தாச்சா?” என்றான்
“ஆமா டா….. நீ எங்க இருக்க”
“சித்தப்பா மகேஷோட வெளில வேலையா வந்தேண்டா, என்னடா?”
“யாரு அந்த ரேஷங்கடைல வேலை பாக்குரானே அவன் அண்ணனா???,”
“ஆமா டா……….. சரி சொல்லு எதுக்கு கால் பண்ன”
“ஓ……… சாருக்கு கால் பண்னனும்னா காரணத்தோட தான் பண்னனுமோ”
“அப்டி இல்லடா……….. பொதுவா நீ இந்த டைம்ல கால் பண்ணமாட்டியே அதான் கேட்டேன்”
“ம்ம்……… அம்மா தான் கால் பண்ண சொன்னாங்க, மதியம் வீட்டுக்கு போய் குளிச்சிட்டு வரேனு வெளில போனவன் சாப்ட கூட வரலனு சொன்னாங்க அதான் கால் பண்ணேன், மதியம் சாப்டியா?”
“வெளில ஜூஸ் குடிச்சோம்டா…….. ”
“சீக்கிரம் வா…வேலை முடிஞ்சிதா…….. ”
“ஆமாடா……….. இப்போ கிளம்பிடுவோம்”
“சரி வைச்சிடுரேண்டா”
“ஒகே டா…”
காலை கட் செய்து திரும்ப அங்கே தனு நின்று அவனையெ பார்த்திருந்தாள். என்ன என்பதாய் கேட்க்க அவள் சாரி என சொல்லி முடிக்கவும் காலேஜ் சென்றிருந்த தனுவின் தங்கைகள் வாசுஹி,ஹாசினி மற்றும் ஷாம்லி….. அவர்களை கண்டதும் அருணிற்கு சப்பென்று ஆகியது… அருண் கடைசியா ப்ரப்போஸ் பண்ணிருந்தது ஹாசினியிடம் தான், ஆனால் அவளோ இவனை அசிங்கப்படுத்தினாள்…. அதனால் மனமுடைந்த அருண் இவளை இனி ஒருபோதும் பார்க்க கூடாதென எண்னியிருந்தான் ஆனால் இன்று அவன் முன் நிற்க்கும் அவளை கண்டதும் கண்கள் தனலாய் சிவக்க வீட்டினுள் நுழைந்து மகேஷை அழைத்தான், அவன் வெளியே ஃபோன் பேச வந்த பின்னர்,
லக்ஷ்மி: என்னடா இவன் அப்பா பேர கேட்ட வாசுதேவ் நு சொல்ரான்
மகேஷ்: ஆமா……….. உண்மைய தான சொல்லுவான்…. வாசுதேவ் என்னோட ஒன்னுவிட்ட தமையன்னு உனக்கு தெரியாதா
லக்ஷ்மி: தெரியும்டா………. ஆனா வாசுதேவ்க்கும் என் வீட்டுக்காரருக்கும் என்ன ப்ரச்சனைனு வெளில யாருக்கும் தெரியாம இருக்கலாம், ஆனா உனக்கு நல்லா தெரியும் தான????
மகேஷ்:ஆம…….