என் காதலி Part 5 46

ஆமா நீ சொல்ற எல்லாமே உணமைதான் நான் ஒரு தேவிடியா நான் பல பேர் கூட செக்ஸ் வச்சுருக்கேன் அப்புறம் இந்த குழந்தை உன் குழந்தை இல்ல . எனக்கு எவனும் கிடைக்கததால உன்னையே மயக்க வந்துருக்கேன் எல்லாமே நீ சொல்ற மாதிரிதான் சரி இதுக்கு மேல நீ திட்டனும்னா நீ பாட்டுக்கு திட்டி கிட்டே இரு .நான் போயி தூங்குரென் .காலைல வேலைக்கு போகணும் சோ Good Night விக்கி என்று சொல்லி விட்டு போயி அவள் ரூம் கதவை சாத்தி விட்டு கட்டிலில் போயி உக்காந்தாள் .

என்னடா இவ இந்த மாதிரி ஒரு வார்த்தைய உண்மையான தேவிடியாவ பாத்து சொன்னா கூட அவ உடனே கோபப்படுவா இவ என்ன அதுக்கு கூட கோப படாம அசால்ட்டா திட்டியாச்சா தூங்க போறேன்னு சொல்லிட்டு போறா இவள விட கூடாது என்று நினைத்து கொண்டு மீண்டும் கதவை தட்டினான் .கதவ திறடி நான் இன்னும் உன்னையே அசிங்கமா திட்டனும் என்று கதவை சத்தம் வருமாறு பலமாக தட்டினான் .

அவன் தட்டுவதை கேட்ட சுவாதி காதில் ஹெட்செட் மாட்டி அவனை கண்டு கொள்ளமால் பாட்டு கேக்க ஆரம்பித்தாள் .வெளியே அவன் கதவ திறடி தேவிடியா நான் உன்ன திட்டனும் என்று தட்டி கொண்டு இருந்தான் .சுவாதி ஒரு பக்கம் பாட்டு கேட்டு கொண்டு இருந்தாலும் வெளியே விக்கி திட்டியதை நினைத்து பார்த்து அவள் அழுக ஆரம்பித்தாள் . அவளை அறியமால் அவள் கண்களில் இருந்து கண்ணீர் தார தாரையாக வந்தது .

பின் எதையோ நினைத்தவள் போல தன் வயிற்ரை தொட்டு பார்த்து விட்டு என்னடா அம்மா அழுகுறான்னு பாக்குறியா சும்மதான்ப்பா அழுதேன் என்ன பண்ண எல்லாம் உனக்கக்கதான் அம்மா இவளவு தூரம் பொறுமையா இருக்கேன் . நீ எப்ப வெளிய வரியோ உடனே நம்ம இந்த நாட்ட விட்டே போயிடுவோம் சரியா . இனிமேல் உன் முன்னாடி அம்மா அழுக மாட்டேன் சரியா என்று சொல்லி விட்டு தன் வயற்றை தடவி தன் கைகளால் முத்தமிட்டாள் .

வா இப்ப அம்மாவும் நீயும் பாட்டு கேப்போம் என்று சொல்லிவிட்டு பாட்டு சத்தத்தை அதிகமாக வைத்தாள் .வெளியே விக்கி கதவை தட்டி தட்டி பார்த்து விட்டு டயார்ட் ஆகி அங்கேயே தூங்கி விட்டான் .பின் ஒரு காலையில் எழுந்தான் .எழுந்து நைட் அடித்த சரக்கின் ஹங் ஓவரால் தலையை பிடித்து கொண்டு மீண்டும் கண்ணை மட்டும் மூடி கொண்டு நைட் நடந்ததை நினைத்து பார்த்தான் . அவனுக்கு சுவாதியை திட்டியது ஒரளவு ஞாபகம் இருந்தது .சே இருந்தாலும் நாம நைட் கொஞ்சம் ஓவராத்தான் போயிட்டோம் சுவாதிய நாம நைட்ட்டு அப்படி அவளவு தூரம் திட்டி இருக்க கூடாது பாவம் .

இருந்தாலும் அவ அசரவே இல்லையே ஏன் ஒரு வேல நைட் வீட்ட விட்டு போக பயந்து இருப்பா இப்ப எந்திருச்சு போயிடுவா ஏன்னா எந்த பொன்னும் நாம நைட் அவளவு தூரம் திட்டனது கேட்டுட்டு இருக்க மாட்டா சோ சுவாதி கண்டிப்பா போயிடுவா அப்புறம் .அவ போயிட்டா நிம்மதிதான் என்று கண்களை மூடி கூப்புர படுத்து கொண்டு யோசித்து கொண்டு இருந்தான் .பின் யாரோ அவனை எழுப்புவது போல இருந்தது .திரும்பி பார்த்தால் சுவாதி கையில் தம்பலரோடு நின்று கொண்டு இருந்தாள் .ஹலோ குட் மார்னிங் என்று சிரித்தவாறு நின்று கொண்டு இருந்தாள் .

என்னடா இது நைட் நம்ம திட்டனதுக்கு இந்நேரம் வீட்ட விட்டு ஓடிருப்பானு பாத்தா இவ என்னனா பொண்டாட்டி மாதிரி நம்மள எழுப்பி காப்பி போட்டு கொண்டு வந்து நிக்கிறா என்று நினைத்து கொண்டு

என்ன சுவாதி நைட் நான் திட்டனதுக்கு விஷம் கலந்த காப்பி கொண்டு வந்துருக்கியா என்றான் சிரித்து கொண்டே .ஆமா விஷம்தான் வாங்கி குடி என்றாள். பின் எழுந்து அதை வாங்கி பக்கத்தில் வைத்து விட்டு சிறிது நேரம் எதையோ யோசித்து அமைதியாக இருந்து விட்டு சுவாதி என் மேல கோபமா இருக்கியா என கேட்டான் .அவள் இல்லையே என்றாள் .சுவாதி நைட் நான் கொஞ்சம் ஓவராத்தான் பண்ணிட்டேன் சோ ஐ ஆம் சாரி என்றான் .

4 Comments

Add a Comment
  1. Semma…😘🤞👌👍 Intha story…2 days a waiting ithuku…Seekiram aduthadutha part la upload pannunga .. pls..
    Epdiyachu viki Swathi kuda sernthura maari kondu ponga.. I love this story ♥️❣️❤️

  2. Write the stories like hindi movie aastha acted by rekha and Om puri

  3. Next part bro?

    1. Super story bro really loved it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *