என் காதலி Part 5 46

பின் காரில் ஏறி உக்காந்தான் . இன்றும் யாரையும் அவனால போட முடியமால் போனாலும் அவன் அன்று போல இன்றுஅவன் கொள்கையை மீறததால் ஒரு மன நிறைவுடன் காரை எடுத்து வீட்டிற்கு போனான் .

பின் விக்கி காரில் ஏறி கொண்டு ஓகே விக்கி இனி எதுனாலும் வீக் எண்டுல பாத்துக்குவோம் அதான் நல்லது என்று அவனுக்கு அவனே சொல்லி கொண்டு காரை மெதுவாக ஓட்டினான் .

பின் காரில் உள்ள ஏப் எமை தட்டினான் அவன் ஏப் எம்மை தட்டிய நேரம் அதில் சுவாதி பேசி கொண்டு இருந்தாள் .வணக்கம் நேயர்களே இது உங்க பேவரைட் ப்ரோக்ராம் காதல் காதல் .நான் உங்க பேவரைட் ஆர் ஜே சுவாதி வணக்கம் சொல்லுங்க யார் பேசுறது என்றாள் .

ம்ம் இம்ச இந்நேரம் ப்ரோக்ராம் பண்ணுது அப்ப வீட்ல இருக்காதா .சரி அதுவும் நல்லதுதான் நிம்மதியா வீட்ல இருப்போம் என்று நினைத்து கொண்டு வண்டியை ஓட்டினான் .

பின் வீட்டிற்கு போனான் .ஆனால் நேற்று போல இன்று கதவை கோபத்தோடு திறக்கவில்லை .நல்ல சந்தோசத்தோடு விசில் அடித்து கொண்டே திறந்தான் .அவன் சந்தோசமாக இருக்க காரணம் அவன் யாரையும் போடா விட்டியும் அவன் கொள்கையில் இந்த முறை தவறமால் இருப்பது.

பின் சுவாதி ரூமை பார்த்தான் .அது பூட்டி இருந்தது .சரி அவள பத்தி நமக்கு என்ன கவலை நம்ம டிவி பாப்போம் என்று நினைத்து கொண்டு ஹாலில் உக்காந்து அப்படியே டிவி பார்க்க ஆரம்பித்தான் ,அவன் ஒரு மியூசிக் சேனலை வைத்து விட்டு பாட்டு பாத்து கொண்டு இருந்தான் , பின் அவன் நன்கு பாடலை ரசித்து பார்த்து கொண்டு இருந்த போது அவன் செல்லுக்கு ஒரு SMS வந்தது ,

அது சுவாதியிடம் இருந்து hai are you there ? and with a girl ? என்று வந்தது . அதை எடுத்து விக்கி no i am single and i am in home என்று பதில் sms அனுப்புனான் . பின் மெல்ல சுவாதி அவள் ரூம் கதவை திறந்து எட்டி பார்த்தாள் .அங்கு விக்கி இருப்பதை பார்த்து கதவை திறந்து வெளியே வந்தாள் .

ஹே ரூம்ல இருக்கும் போது ஏதோ டிவி சத்தம் கேட்டுச்சு அதான் நீ இருக்கியா இல்ல வேற யாரும் புகுந்துட்டான்களோன்னு நினைச்சுதான் SMS பண்ணேன் . மத்தபடி ஒன்னும் இல்ல ஏதும் உன்னையே டிஸ்டர்ப் பண்ணிட்டேனா என்றாள் ,அதலாம் இல்ல ஹ நீ என்ன ரேடியோல இப்பதான் பேசிகிட்டு இருந்த எப்ப வந்த என்றான் .ஹ அது லைவ் கிடையாது நான் மதியம் பேசுன ரெகார்டட் ப்ரோக்ராம் என்றாள் .

ம்ம் ஓகே என்றான் மெல்ல .ஹ என்ன ரொம்ப டல்லா இருக்க இன்னைக்கும் பப் க்ளோஸ் பண்ணிட்டாங்களா என்றாள் .அப்படி எல்லாம் இல்ல பப் எல்லாம் திறந்து தான் இருந்துச்சு என்றான் .அப்புறம் பொண்ணு கிடைக்கலையா என்றாள் .பொன்னும் கிடைச்சுச்சு நான்தான் வேணாம்னு சொல்லிட்டேன் என்றான் .

பின் விக்கிக்கு பசி எடுத்தது அவன் வரும் வழியிலும் எங்கும் சாப்பிட வில்லை அதனால் அவன் பசியை போக்க எழுந்து போயி பிரிட்ஜில் ஏதும் இருக்கிறதா என்று பார்க்க போனான் .

அவன் அந்த பக்கம் போனதும் சுவாதி ஹாலுக்கு வந்தாள் விக்கி if you dont mind நானும் கொஞ்ச நேரம் டிவி பாத்துகிறேன் .சும்மா லேப்டாப் பாத்து பாத்து கிட்டு இருக்க போர் அடிக்குது என்றாள் .ஒகே சுயர் என்றான் .பின் பிரிட்ஜில் இருந்து பழைய பழங்கள் ஒன்று இரண்டை எடுத்து தின்னு கொண்டு இருந்தான் .அதை பார்த்த சுவாதி டேய் உனக்கு பசிச்சா கிச்சன்ல சாப்பாடு இருக்கு எடுத்து சாப்பிடு என்றாள் .

விக்கிக்கு பசி இருந்தாலும் அவள் சாப்பாட்டை எடுத்து சாப்பிட மனம் வரல இல்ல பசிக்கல சும்மாதான் ப்ருட்ஸ் சாப்பிடறேன் என்றான் .ஹ நான் ஏதும் சாப்பட்ட வச்சு ப்ளாக் மெயில் பண்ண மாட்டேன் நீ சும்மா சாப்பிடு நான் வாடைகைல கழிச்சுகிறேன் என்றாள் சிரித்து கொண்டே .அதை கேட்ட விக்கி ஒகே என்ன வச்சு இருக்க என்றான் . சோறுதான் என்றாள் .என்னது சோறா என்றான் .

ஆமா நைட் சோறு சாப்பிட்டாதான் வயிறும் நிறையும் ,தூக்கமும் நல்லா வரும் என்றாள் .விக்கிக்கு அவள் சொன்னது எங்கயோ கேட்டது போல இருந்தது .ஆமாம் அவன் வீட்டில் இருந்த போது அவன் அம்மாவிடம் நைட் ஏன் சோறு வச்ச என்று திட்டிய போது அவன் அம்மா சொன்ன வார்த்தை சோறு சாப்பிட்டா நல்ல வயிறும் நிறையும் தூக்கமும் வரும் அதனால சாப்பிடு சாமி என்று அவன் அம்மா சொன்ன அதே வார்த்தைகள் .

4 Comments

Add a Comment
  1. Semma…😘🤞👌👍 Intha story…2 days a waiting ithuku…Seekiram aduthadutha part la upload pannunga .. pls..
    Epdiyachu viki Swathi kuda sernthura maari kondu ponga.. I love this story ♥️❣️❤️

  2. Write the stories like hindi movie aastha acted by rekha and Om puri

  3. Next part bro?

    1. Super story bro really loved it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *