என் காதலி Part 5 38

விக்கி இந்த வாரத்திலும் யாரையும் போட முடியவில்லை என்ற மிகவும் வருத்தத்தில் வீட்டிற்கு போனான் . வீட்டிற்கு போகும் முன் ஒரு பாரில் போயி நிறைய சரக்கு அடித்தான் .

எல்லாம் இந்த சுவாதி முண்டையால்தான் அவள இன்னைக்கு வீட்டுக்கு போயி வச்சுக்கணும் என்று நினைத்து கொண்டு வீட்டிற்கு போனான் .பின் வீட்டிற்கு போயி கதவை திறந்து வேகமாக அந்த கதவை கோபத்தோடு பலமாக சத்தம் வரும்படி அடித்து விட்டு சாத்தினான் .

கதவு வேகமாக அடிக்கும் சத்தம் கேட்டு சுவாதி வெளியே வந்தாள் .அங்கு விக்கி போதையில் தள்ளாடி கொண்டு இருப்பது தெரிந்தது .அவள் அவன் இருக்கும் நிலையை பார்த்து என்ன ஆச்சு விக்கி என்றாள் .ம்ம் என்ன ஆச்சா எல்லாம் மண்ணா போச்சுடி இந்த விக்கி எனக்குன்னு ஒரு பெரிய கோட்டையே கட்டி வாழ்ந்து கிட்டு இருந்தேண்டி அத எவனாலயும் ஒன்னும் பண்ண முடியல

எங்க அம்மா ,வள்ளி ,மணின்னு யாருமே என் கோட்டைய ஒன்னும் பண்ண முடியல ஆனா நீ வந்த உடனே எல்லாத்தையும் ஒரே நாள்ல அந்த கோட்டைய மன்னாக்கிட்ட்யெடி பாவி என்று கத்தினான் .அதை கேட்டு என்ன விக்கி தண்ணி அதிகமா அடிச்சுட்டியா என்றாள் .ஏன் அதுக்கும் அந்த விஜயசாந்தி IPS கிட்ட சொல்லி போலிஸ் கிட்ட கம்பலைன் பண்ண போறயா போ தாயு போ போயி நல்லா என்னையே பத்தி கம்பலைன் பண்ணு

அவங்க வந்து என்னையே பிடிச்சு ஜெயில போடட்டும் என்றான் .ஐயோ அப்படி எல்லாம் இல்ல விக்கி என்றாள் .இல்ல இல்ல எனக்கும் ஜெயில் தேவைதான் ஏன்னா நான் நிறைய தப்பு பண்ணிட்டேன் .

அன்னைக்கு நீ பப்ல ஓவரா குடிச்சுட்டு கீழ விழுந்த பாரு .நான் உன்னையே யாருன்னு தெரியாம வேற ஏவ கூடயாச்சும் போயிருக்கனும் . அன்னைக்கு உன்னையே அங்க இருந்து கூப்பிட்டு போனது தப்பு அதுக்கு அப்புறம் நீ கார் கதவ திறந்து விழ பாத்த பாரு அப்ப நீ விழுந்து சாவனும்னு விட்ருக்கணும் அங்க உன்னையே காப்பதுனேன் பாரு அதுவும் என் தப்பு

அதுக்கு அப்புறம் நடு ரோட்ல நின்னுகிட்டு வர மாட்டேன்னு போதைல அழுதியே அப்ப உன்ன நடுரோட்லயே கிடன்னு விட்டு போயிருக்கனும் .அன்னைக்கு எவன் ஆச்சும் உன்னையே கெடுத்துருப்பான் . இன்னைக்கு நான் உன்னையே கெடுத்தென்னு சொல்லிகிட்டு இருக்க மாட்ட அப்புறம் உன்னையே உன் ஹாஸ்டலயாச்சும் விட்டு வந்துருக்கணும் வார்டன் கிட்ட மாட்டி உன் மானம் ஆச்சும் போயிருக்கும் . அன்னைக்கே பொட்டி படுக்கைய எடுத்துட்டு ஊருக்கும் போயிருப்ப

4 Comments

Add a Comment
  1. Semma…😘🤞👌👍 Intha story…2 days a waiting ithuku…Seekiram aduthadutha part la upload pannunga .. pls..
    Epdiyachu viki Swathi kuda sernthura maari kondu ponga.. I love this story ♥️❣️❤️

  2. Write the stories like hindi movie aastha acted by rekha and Om puri

  3. Next part bro?

    1. Super story bro really loved it

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *