மோகினி உடனே சென்று பெருசு உடலை சோதிக்க அனைவரும் அவளையே கண்டு கிசுகுதனர், குயிலியோ என்ன நடக்கிறது என்று புரியாமல் அழுத வண்ணம் இருக்க, முருகனோ “ஆத்தா, உனக்கு வைத்தியம் தெரியுமா” என சந்தேகமாக கேட்க, ஒரு ஏளன பார்வையை மட்டும் பதிலாய் தந்தால் மோகினி. அந்த பெருசு உடலில் இரத்தம் உறையாமல் சூடேருவைதை கண்ட மோகினி இது ஊரும் பூச்சி கடித்தது அல்ல என கூற, அனைவருக்கும் குழப்பம், அந்த கூட்டத்தில் ஒருவன் கேட்டே விட்டான் ” யம்மா, காட்டுக்கு உள்ள வேற என்ன விஷம் இருக்க ஜந்து இருக்கு, பறக்கும் பூச்சிக்கு விஷம் அவ்வளவு இருக்காதே” என்றான்.
மோகினி அவனுக்கு பதில் சொல்லும் மன நிலையில் இல்லை, அந்த பெருசு கட்டிய வேட்டியை சோதிக்க அதன் உள்ளே ஒரு சிறிய சிப்பி இருந்தது, அதை மெதுவாக எடுத்த அவள், முருகனிடம் அவள் வேட்டியை முழுவதுமாய் அவிழ்க்க சொல்ல, முருகன் தயங்கினான், இம்முறை மோகினி மீண்டும் சொன்னால் ஆனால் அது ஒரு வித உத்தரவு போல வர, முருகன் அவள் சொல்லுக்கு கட்டுபட்டவனாய் அவர் வேட்டியை கழட்டினான். கருத்த மேனி, நரைத்த முடி, சற்றே பெருத்த வயிறு, பெரிய மீசை சரி வர வளராத தாடி, இவைதான் அவரை வயதனவனாக காட்ட அவர் ஆணுறுப்பு அவரினி உள்ளதின் இனிமையை சொன்னது. ஆனால் மோகினி கண்ணோ அவர் இடுப்பை சுற்றி உற்று நோக்கி தேட, அங்கே சிறிய முள் குத்தபட்டு இருந்தது. அதை லாவகமாக தன் பற்களால் கடித்து இழுத்தவள், தன் வாயில் எங்கும் படாமல் அதை ஒரு ஓரத்தில் துப்பி எறிந்தால்.
பிறகு அவருக்கு தேவையான மூலிகையை மோகினி சொல்ல வேகமாய் விரைந்தாள் குயிலி மற்றும் அவள் தோழிகள். அதனையும் கொண்டுவரப்பட, மோகினி அதை ஒரு கையளவு உள்ள குளவி கல் கொண்டு ஒரு சிறிய உரலில் இடித்து கசாயம் எடுத்தவள் எதோ யோசிதவலாய் திரும்பி முருகனிடம் தான் சாப்பிட உடனே எதாவது வேண்டும் அதுவும் உடனே என்றாள். “ஆத்தா இத மட்டும் பாத்து விடு உனக்கு நான் கோழி அடிச்சு விருந்தே வைக்கிறேன்” என்றான். “புரியாம பேசாத முருகா, உடனே கொடு வா என சொல்லிய மோகினி அங்கிருந்து வேறு எதோ ஒரு மூலிகை தேடி ஓடினாள்.
முருகன் குழம்பி நிற்க, குயிலிக்கு காலம் தாழ்த்த உடன்பாடு இல்லை, மேலும் அவள் மோகினியை முழுதாய் நம்பி இருந்தாள், ஆக சிட்டாய் பறந்து ஒரு பெரிய மண் கலயம் நிறைய தான் செய்த கேப்பை களியை, மலை தேன் விட்டு சிறிது கருப்பட்டியும் வைத்து குயிலி கொண்டுவர ஒரு மூலிகை மென்று வேக வேகமாய் தின்று கொண்டு இருந்த மோகினியிடம் இந்தாங்க அக்கா என நீட்டினாள் குயிலி, ஒரு புன்னகையோடு அதை வாங்கிய மோகினியோ கிடு கிடு என குயிலி கொடுத்த உணவை உண்டு தீர்தால்..
நேரம் தாழ்த்த விரும்பாத மோகினி தானே அந்த உணவு களையத்தை கழுவ ஒரு சட்டியில் இருந்த நீரை ஊற்றி ஆரம்பிக்க முருகன் எரிச்சல் அடைந்து மோகினியின் “எதாச்சும் சொல்லிட்டு பண்ணு ஆத்தா சும்மா நிக்க பயமா வருது” என்றான். அவன் பேசி கொண்டு இருந்த வேளையிலே குயிலி வேகமாய் அந்த கலயத்தை கழுவி இருந்தாள். அதை வாங்கிய மோகினி தன் மார்பை எடுத்து வெளிய விட்டவள் முருகனிடம் தன் மார்பை கசக்குமாறு கூற, குயிலி அதிர்ச்சியில் உறைந்தாள், முருகன் நிலைமையோ பாவம், மோகினியிடம் கோபம் கொள்வதா, இல்லை மோகினி இழுக்கும் குழப்பம் தாங்காது நிற்கும் குயிலியை சமாளிப்பதா என குழம்பியவன் “என்ன ஆத்தா இதெல்லாம்” என கெஞ்சும் பாணியில் கேட்க, மோகினியோ “அந்த பெரியவர் பிழைக்க வேண்டாமா” என கேட்க. குயிலி முருகனை அதட்டி மோகினியின் மாரை கசக்க சொன்னால்.
முருகனும் சற்றே பலம் கொண்டு கசக்க மோகினி மார்பில் பால் ஊறியது, அது மெல்ல மோகினி கையில் இருந்த களயத்தை நிறைக்க,போதும் என கூறியவள் இப்போது மீண்டும் அந்த ஆலமரம் நோக்கி ஓடினாள் அங்கே அரைத்து வைக்க பட்ட மூலிகை எடுத்து அந்த பாலில் கலந்து. மயங்கி இருக்கும் பெரியவரை தன் மார்பில் கடத்தி தன் பாலை அவர் வாயில் ஊற்றினாள்..
சில நிமிட தாமதங்களில் பெருசு கண் முழித்தார், அந்த ஊரே மோகினியை பாராட்ட, அம்மண தோற்றம் கொண்ட பெருசு வேட்டியை சரி செய்து கொண்டே மோகினியின் உருவத்தை பார்க்க அவர் அப்படியே உறைந்து போனார்.
அந்திவானம் இருள் சும்மக்க, அதை காண முடியாது இக்கிராமம் சற்றே ஒளி சுரந்தது. குயிலியின் குடிசையுனுள் மோகினி, குயிலி, பெருசு என எல்லோரும் அமர்ந்து இருக்க முருகன் மோகினியின் பிரயாண கதையை அத்தனை அழகாய் சொல்லிக்கொண்டு இருந்தான், மோகினியே அவன் சொல்வதை அவ்வளவு ரசித்து கேட்டபடி இருந்தாள், எல்லாம் சொன்ன முருகன் அந்த சுனை குளியலை மட்டும் சொல்லவில்லை. ஓருவாராய் முருகன் கதை சொல்லி முடிக்க குயிலி ஆசையுடன் “அவ்வளவு தானா அக்கா வந்த கதை” என கேட்க. மோகினியும் பதிலுக்கு “ஆமா, அவ்வளவுதானா??, எதேனும் மறந்து விட்டீர் போலும்” என சொல்லிக் கொண்டே தன் மாராப்பை சரி செய்வது போல பாவனை செய்ய முருகன் கலகலத்து போனான்.
இதை அறியாத குயிலி “சரி அந்தி சஞ்சுபுட்டு, சீக்கிரம் படுத்தா தான் இராவுக்கே எழும்ப முடியும்” என கூறி விட்டு மூங்கிலால் ஆனா ஒரு பாய்யை விரித்து விட்டு மோகினியிடம் கூறினாள் “அக்கா, உன்கிட்ட நிறைய பேச ஆசையாதா இருக்கு, ஆனா ராவுக்கே எழும்பலனா பெருசு வையும்” என கூறி முகம் சுழித்தாள், மோகினியோ புன்முறுவல் மொய்க்க அவளை பார்த்து ” அதுக்கு என்னடி கண்ணே இங்கதான் இருப்பேன் ஒரிரு நாள், நல்லா பேசுவோம்” என கூறி அந்த பாயில் அமர, குயிலி கேட்டாள் “ஒன்னு கேப்பென் கொச்சிக்கிட பிடாது, ஒண்ணிலே ரெண்டு கேக்கணும்” என்றால், மோகினி “சொல்லடி என்ன அது” என கேட்க, குயிலி சுற்றி முற்றி பார்த்து விட்டு மெல்லிய குரலில் கேட்டாள் “நீங்க பச்சுடம்பு காரியா?, உங்க கைபுள்ளை எங்க” என கேட்க , மோகினி சிறிது யோசித்து விட்டு காரணம் புறிந்தவளாய் சிரித்தாள் “ஹாஹா அடியே எனக்கு பிள்ளை இல்ல பிறக்கவும் பிறக்காது, எனக்கு வந்தது மருத்துவ வித்து.. ஒரு சில மூலிகை தின்றாள், பெண் இரத்தம் பாலாய் மாறி முலை கொட்டும் சிறிது நேரம்” என சொல்ல ஆச்சர்யத்துடன் “ஆத்தி எனக்கு தெய்யாதே” என.சொல்ல

Our kathaiya mutikama next kathaiku yathukiya pora