“என்னடி ஆத்தா இன்னும் என் கிராமமே வரல அதுக்குள்ள இப்படி அசந்து போயிட்ட அப்புறம் எப்படி நீ சாமிகுகைக்கு போக போற” என்றான். அவளோ பதில் சொல்ல இயலாமல் “தண்ணி தண்ணி…” என்றால் குரலில் ஒரு தொய்வோடு, அவன் “இன்னும் 2காதை தான் போயிட்டா போதும் அங்க ஒரு சுனை அருவி இருக்கு அங்க இளைப்பாரலாம் இப்போ எழுந்திரி” என்றான். மோகினியோ பாவமான குழந்தை முகத்தோடு “என்னை தூக்கிகிட்டு போவியா” என கைகளை நீட்டி செல்லமாய் கேட்டாள்!!. ஒரு இந்திர பதுமை இப்படி குழந்தையை போல கொஞ்சினாள் என்ன தான் செய்வான் அவன் பாவம். “சரிடி ஆத்தா, கொஞ்ச தூரம் தூக்கி போறேன் சுனைக்கு அப்புறம் நீ நடந்து வா” என்று சொல்லி அவளை தோளில் துண்டை கிடப்பது போல கிடத்தி நடக்க ஆரம்பித்தான்.
முருகனின் முகம் அவள் பிட்டதின் அருகே இருந்தது .. அவள் அடி வயிறு அவன் தோளில் கசங்கியது…. அவள் இரு கொங்கைகளும் அவன் தூக்கி செல்கையில் புவியீர்ப்பு விசையின் காரணமாய் மாராப்பை விட்டு விலகி அவள் தாடையிலே அடித்து பின்பு அவன் முதுகிலும் மத்தளம் வாசித்தது.. மோகினியின் வாசத்தில் அவன் கிறங்கிதான் இருந்தான் பற்றாக்குறைக்கு அவள் கொங்கை இவன் முதுகை அடித்து அடித்து மோகத்தை இன்னும் துண்டியது… இருந்தும் அவன் ஓடுவதை போல மிகவும் வேகமாய் செங்குத்தான மலை மீது தாவி தாவி சென்றான்..
அந்த அழகிய சுனை அருவி வந்தது.. ஒரு உச்சியில் ஒரு பெரிய சுனை இடைவிடாது நீர்சுரக்க அது அருவி போல கொட்டி அங்கு குளம் போல தேங்கி நின்றது, சுற்றி எங்கும் பச்சை நிறம் தெறிக்க, வண்டுகள் பல ரிங்காரமிட, பட்சிகள் அந்த அருவி நீரில் தன் இறக்கையை நனைத்து குதுகளிக்க கதிரவனோ இந்த அடர் வனதில் கொஞ்சம் ஒளியை மட்டும் அந்த குளத்தின் மீது இறைத்து கொண்டு இருந்தான். இதை கண்ட மோகினிக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தது.. எத்தனை அழகிய அரண்மனை குளங்களை பார்த்தவள் இவள் ஆனால் இந்த இயற்கை செய்த குளத்தின் அழகு வேறு எங்குமே இல்லை. இத்தனை நேரம் மோகினியிடம் இருந்த அயர்ச்சி இப்போது சுனையை பார்த்த உடனே இல்லை, துள்ளி குதித்து, கன்னத்தில் கை வைத்தபடியே ஆச்சர்யத்தில் ஆனந்த கூச்சலிட்டாள்,
இதுவரை முருகனுக்கு அவள் மேல் இருந்து கொஞ்ச நஞ்ச தயக்கமும் இப்போது மறைந்து போனது… “ஆத்தா நீ போய் குளிச்சுட்டு வா நா காவலுக்கு நிக்குறேன்” என்றான் முருகன். அவளும் ஆடையை கழட்ட போக “ஆத்தா அப்படியே குளி அதான் நான் நிக்குறேன்ல” என்றான்.
“ஏன் கழட்டி போட்டு குளிக்க போனா நீ என்னை முழுங்கிடுவியா” என்ற படியே அவள் மாராப்பை நழுவ விட அவள் எடுப்பான முலை முருகன் கண்களுக்கு விருந்தாய் அமைந்தது, இவ்வளவு அழகான முலையை அவன் பார்த்ததே இல்லை இரு காம்புகளும் சாம்பல் நிறத்தில் அழகாய் துருத்தி நின்றது, ஆடையை கழட்டிய பின்னும் தொங்கி விழாமல் அதே இடத்தில் அப்படியே பாறையில் உறைந்த பனி போல இறுகி நின்றது… அவன் கைகள் எட்டிய தூரம் என்றாலும் அவனால் அதை பிடிக்க மனம் ஏனோ தடுத்து. “இல்ல குயிலி பாவம்” என்று அவனுக்கு அவனே சமாதானம் செய்து கொண்டான். அந்த இடைவேளையில் அவள் முழு அம்மணமானாள், “சரி நீயும் வா குளிக்க” என்றால் மோகினி, “இல்ல ஆத்தா நீ குளி நான் நிக்குரே……ன்” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவனை தண்ணீரில் தள்ளினாள் மோகினி, பிறகு இவளும் குதித்தால் “என்னடி ஆத்தா இப்படி பண்ற”தண்ணீரை அவள் முகத்தில் அடிக்க அவளும் பதிலுக்கு நீரை அடிக்க விளையாட்டு மெல்ல காமம் கக்க அவர்கள் குளியல் தொடர்ந்தது,
நீரின் குளிர்ச்சியும் அவள் அம்மண அழகும் இவன் கருங்காலி குஞ்சை முறுக்கியது, அதை கண்ணாடி போல தெளிவான நீரில் கண்ட மோகினி அவன் வேட்டியை தளர்த்தி அவன் ஆணுறுப்பை கையில் நீவினாள்,
இப்போது அவள் கை பட அது இன்னும் சீறியது, தன் பெண் உறுப்பு அவன் கொட்டையை உருசுவது போல நெருங்கி நிற்க இவர்கள் இருவர் வயிற்றின் இடையே அவன் உறுப்பு நெளிந்தது.. “இப்போ புரியுது உன் ஊருக்கு ஏன் பெருத்தசுண்ணினு பேர் வச்சாங்க” என்று சொல்லி நகைத்த படியே அதை மேலும் உருவி விளையாடினால். இத்தனை நேரம் பொறுமை காத்த முருகனின் கைகள் மோகினியின் முலையின் மேல் படரியது… அவன் மெல்ல அதை தடவி நசுக்கி பார்த்தான். மிருதுவாகவும் அதே நேரம் கல்லை போல உறுதியாகவும் இருந்தன அவள் முலைகள்.. முருகன் தன் விரலை அந்த மார் காம்பின் மீது வைத்து தடவிய படியே அதை அழுத்தி பிடித்து திருக, மோகினியின் முகம் சுகத்தில் படபடத்தது கண்களை மூடி உதட்டை சுழித்து மிகவும் மென்மையாய் முனங்கினாள், அவள் அழகில் உண்மையிலேயே தன்னிலை மறந்தான் முருகன், அவள் கண்ணைதை கைகளில் ஏந்தியபடி அவள் செவ்விதழை கவ்வி சுவைத்தான், சுகந்தம் மணக்கும் அவள் வாய் முருகனின் வாயோடு சில நாலிகை பிணைந்தது… மோகினி கை வேலையை நிறுத்தாமல் உருவி எடுக்க, அவளின் முயற்சி பலனாய் முருகன் மேனி சிலிர்த்தது..

Our kathaiya mutikama next kathaiku yathukiya pora